
சென்னை: கொரோனா தடுப்புப்பணியில் 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்றலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்புப்பணியில் தன்னார்வலர்களாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்காக தமிழகத்தில் 30 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அரசு மற்றும் தனியாா் மருத்துவ...
No comments:
Post a Comment