
சென்னை: தமிழகம் முழுவதும் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பார்சல் முறையில் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
No comments:
Post a Comment