Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 15, 2020

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 அறிவித்த தமிழக அரசு.!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

சென்னை ,செங்கல்பட்டு, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் உட்பட பல்வேறு துறைகளின் நல வாரிய உறுப்பினர்களுக்கும் 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News