Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, June 26, 2020

பள்ளிக் கல்வி - கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்கி அரசாணை வெளியீடு.


GO NO : 85 , DATE : 25.06.2020

பள்ளிக்கல்வி - மேல்நிலை பள்ளிகள் - கணினி பயிற்றுநர் - 1880 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது தற்போது பணிபுரிந்து வரும் 1463 பணியிடங்களுக்கு ( கணினி பயிற்றுநர் நிலை- II ) - 01.01.2020 முதல் 31.12.2022 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment