சென்னை: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச புத்தகம் விநியோகம் செய்யும் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து படிப்பதற்கு ஏற்ப புத்தகங்களை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகம் விநியோகம் செய்யும் போது 1 மணி நேரத்தில் 20 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பவர்கள் தனிமை நாட்கள் முடிந்தவுடன் புத்தகம் பெற்றுக்கொள்ளலாம்.
Saturday, July 11, 2020
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச புத்தகம் விநியோகம் செய்யும் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச புத்தகம் விநியோகம் செய்யும் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து படிப்பதற்கு ஏற்ப புத்தகங்களை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகம் விநியோகம் செய்யும் போது 1 மணி நேரத்தில் 20 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பவர்கள் தனிமை நாட்கள் முடிந்தவுடன் புத்தகம் பெற்றுக்கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment