தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழத்தின் தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் என 185 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
மொத்த காலியிடங்கள்: 185
பணியிடம்: தஞ்சாவூர்
பணி: உதவியாளர் - 72
சம்பளம்: மாதம் ரூ.2410 + 4049
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: பட்டியல் எழுத்தர் - 62
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: காவலர் -51
சம்பளம்: 2359 + 4049
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் எண்.1, சச்சிதானந்த மூப்பனா ரோடு, தஞ்சாவூர் - 613001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 15.01.2021
Sunday, January 31, 2021
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழத்தில் வேலை
வேலைவாய்ப்புச்செய்திகள்
Tags:
வேலைவாய்ப்புச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Froud current seniority Ku poduvathu illai amount political recommend
ReplyDelete