பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்ட பின் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அரசு பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் உள்ளதாக கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.
"மறு மதிப்பீட்டில் மதிப்பெண் வேறுபாடு அதிகம் உள்ள சுமார் 1000 ஆசிரியர்களின் ஓராண்டுக்கான ஊதிய உயர்வு ரத்து செய்ய வாய்ப்பு" என்று க...
No comments:
Post a Comment