CPS ஒழிப்பு இயக்கம்*
மாநில மையம்*
மாண்புமிகு.முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் விதி எண் 110 மற்றும் சட்டமன்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அளித்த வாக்குறுதிபடியும்*
2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க அளித்த எழுத்து பூர்வமான தேர்தல் வாக்குறுதிபடியும்*
புதிய ஓய்வூதிய திட்டம் இரத்து செய்யக் கோரி*
மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க*
கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்*
நாள்:19/02/2021*
வெள்ளிக்கிழமை*
இடம்: எழிலகம், ஆவின் அருகில் சென்னை*
நேரம்: காலை 10 மணி*
CPS இரத்து செய்ய*
மாண்புமிகு முதல்வரின் கவனத்தை ஈர்க்க*
சென்னைக்கு அணிதிரண்டு வாரீர்*
மாவட்ட, மாநில ஒருங்கிணைப்பாளர்கள்*
CPS ஒழிப்பு இயக்கம்.*
Thursday, February 4, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment