சற்று முன் திருச்சி யில் முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு
பத்திரிகையாளர்: தந்தி தொலைக்காட்சி மண்டல செய்தியாளர் திரு. விஜய கோபால் எழுப்பிய கேள்வி..
அரசு ஆசிரியர்கள் சம்பளம், 50 சதவீதமாக குறைக்கப்படுவதாக ஒரு செய்தி பகிரப்படுகிறப்படுகிறதே. அது பற்றி..
தமிழக முதலமைச்சர்: வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை.
திருச்சியில் முதலமைச்சர் பேட்டி..ஆசிரியர் ஊதியம் குறைக்கபடுமா? என்ற கேள்விக்கு வதந்திக்கு பதில் சொல்லமுடியாது என நெற்றியடியாக பதில் கூறினார்
No comments:
Post a Comment