JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஆவடியில் அமைந்துள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சி சேர பொறியியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2019, 2020, 2021-ம் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமென்டேஷன், ஆட்டோமொபைல் பாடங்கள் படித்தவர்களும் மற்றும் நூலக அறிவியல் படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.boat-srp.com என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என ஆவடி போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரான விஞ்ஞானி வி.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment