Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 13, 2022

அரசாணை 101 விரைவில் திருத்தப்பட்டு வெளியிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் புத்தக பைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி உபகரணங்கள் பொருட்களை விரைந்து வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை- 101 விரைவில் திருத்தப்பட்டு வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார.

No comments:

Post a Comment