Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 10, 2022

கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 10.10.2022


கனமழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை 10-10-2022 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment