சிறை அலுவலர் (ஆண்கள்/ பெண்கள்) பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழித்தேர்வாக நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிச.26ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக நடைபெறும் எனவும் கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு வெளியானது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பதவிக்கான முதல்நிலை போட்டி தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் இந்த உத்தேச விடைக் குறிப்பை மேல் முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை …
இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து ஆயுளைக் கூட்டும் 'மேகாரி'..?
இப்பூவுலகில் பிறந்த அனைத்து உயிர்களும் ஒருநாள் இறப்பு எய்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இறப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், நவீன அறிவியல் அசுர வளர்ச்சி பெற்றபின் மனிதனின் சராசரி ஆயுள்காலம் என்பது அதிகமாகிவிட்டது. இது ஒருபுறமிருக்க, மாறாக தற்போதைய காலகட்டத்தில்…
10 லட்சம் வேலைவாய்ப்புகள்: எந்தெந்த துறையில் எவ்வளவு காலியிடங்கள் தெரியுமா?
2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 12.6 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது ஜனவரி-மார்ச் காலாண்டில் 9.3 சதவீதமாக இருந்தது. இருப்பினும், கரோனா நோய்த்தொற்று முதல் அலையின் போது காணப்பட்ட 20.8 சதவீதத்தில் இருந்து இது குறைந்துள்ளது என்று தேசிய புள்ளிய…
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு EMIS அடிப்படையில் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் - 12.12.2022 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு EMIS அடிப்படையில் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் - 12.12.2022 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை 6 2022 2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தே…
13,404 காலிப்பணியிடங்கள்: கேந்திர வித்யாலயாவின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு
முதுநிலை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கேந்திரிய வித்யாலயா சங்கதன் விரைவில் ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட இருக்கிறது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 13,404 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள…
இணைய வழி மோசடிக்காரர்கள் இப்பொழுது கையாளும் புதிய வகை மோசடி, பொதுமக்களை எச்சரிக்கை செய்ய இந்த பதிவு.
நீங்கள் ஆர்டர் செய்யாத ஒரு பொருள் வந்துள்ளது என்று உங்கள் வீட்டிற்கு வந்து ஒருவர் கூறுவார். நீங்கள் நான் எந்த பொருளையும் ஆர்டர் செய்யவில்லை என்று மறுப்பீர்கள். அந்த மோசடிக்காரர் நீங்கள் ஆர்டர் செயவில்லை என்றால் நான் அதை கேன்சல் செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வ…
பள்ளிக்கல்வித்துறை வளாகத்துக்கு ( DPI ) புதிய பெயர் - முதல்வரின் செய்தி அறிக்கை
பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் D.P.I வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனார் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு , அவ்வளாகம் “ பேராசிரியர் அன்பழ…
ஆசிரியர் கல்வியியல் பல்கலை: 1.67 லட்சம் பேருக்கு பட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை பட்டமளிப்பு விழாவில், 1.67 லட்சம் பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், 10வது பட்டமளிப்பு விழா, சென்னையில் நேற்று நடந்தது. கவர்னர் ரவி தலைமையில் நடந்த விழாவில், மணிப்பூரில் உள்ள ஐ.ஐ.ஐ.டி., இயக்குனர் கி…
பள்ளியில் குறும்படம் காட்ட ரூ.5.50 கோடி வசூல்!
''குறும்படம் காட்டி, 5 கோடி ரூபாயை அள்ள திட்டம் போடற கதையை கேளும் ஓய்...'' என, முன்னுரை தந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''பள்ளி மாணவர்களுக்கு நற்சிந்தனை வளரணும்கிற நோக்கத்துல, 'குழந்தைகளின் ஓட்டப்பந்தய வீராங்கனை' என்ற ஒரு குறும்படத்தை, எல்லா ப…
ஒரே பதவியில் தேர்வுநிலை கோரும் விண்ணப்பப்படிவம், முகப்புக் கடிதம், பணிக்காலம் சரிபார்ப்பு, பணிக்காலம் கணக்கீடு, பதிவுத்தாள், இணைக்கப்பட்டுள்ள விவரங்கள்
அன்பார்ந்த ஆசிரிய சகோதர சகோதரிகளே, வணக்கம்.. 🙏🙏🙏 வருகின்ற டிசம்பர் மாதம் TET 2012 நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகள் முடிந்து தேர்வுநிலை வருகிறது. தேர்வு நிலை வருவதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணிப் பதிவேடுகளைப் பெற முறையான கடிதம் அலுவலகத்திற்கு கொ…
ஆசிரியர்களுக்கு நவம்பர் 2022 மாதம் ஊதியம் மற்றும் பிற பணப்பலன்கள் பெற்று வழங்க அறிவுறுத்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் மாற்றம் செய்யப்பட்ட ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு நவம்பர் 2022 மாதம் ஊதியம் மற்றும் பிற பணப்பலன்கள் பெற்று வழங்க அறிவுறுத்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... DEE Proceedings - Download here...
PF ACCOUNT SLIP -NEW WEBSITE LINK
PF ACCOUNT SLIP -NEW WEBSITE GPF Account Opening Form Know your AISPF/GPF/TPF Status GPF Interest Rates Know your Pension Status Download PPO Intimation Download Revised Intimation Download e-authorisation Dearness Allowance rates Documents Reqd. - Issue of Pay Slips - First Appoint…
கெளரவ விரிவுரையாளா்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு எப்போது?: அமைச்சா் பொன்முடி
அரசுக் கல்லூரி பேராசிரியா்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்ததும் கெளரவ விரிவுரையாளா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா். தொழில்நுட்பக் கல்வித் துறை கட்டுமானப் பிரிவு, கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள…
இரண்டு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜன.28ம் தேதியை பணிநாளாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்தார். திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு,…
2760 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு நவம்பர் - 2022 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!
பள்ளிக் கல்வி - 1990-1991 மற்றும் 2002-2003 முதல் 2006-2007 , 2011-2012 , 2014.2015 மற்றும் 2018-2019 ஆகிய ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு மொத்தம் நவம்பர் -2022 ஆம் மாதத்திற்கு ஊதிய…
மத்திய அரசு நிறுவனத்தில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி! - கலை, அறிவியல் படித்தவர்களுக்கு வாய்ப்பு
மத்திய அரசின் கட்டிடத் துறை நிறுவனமான என்.பி.சி.சி நிறுவனத்தில் கலை மற்றும் அறிவியல் படித்தவருக்கு ஒரு வருடத் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி விவரங்கள் : கல்வித்தகுதி பணியிடம் உதவித்தொகை …
LED விளக்குகள் சர்க்கரை நோயை உண்டாக்குகிறதா..? அதிர்ச்சியூட்டும் ஆய்வு..!
சர்க்கரை நோய் என்பது ஒருவரது தவறுகளால் மட்டுமல்ல, தற்போது பல காரணங்கள் வரத் தொடங்கியுள்ளன. இருப்பினும், இவை அனைத்திற்கும் மறைமுகமாக நாமும் பொறுப்பாகிறோம். தினமும் நாம் கடந்துபோகும் சாலைகளில் நியான் லைட்டுகள் கொண்ட விளம்பரப் பலகைகள், மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்களில் லேசர் …
ஆதார் எண் இணைப்பதால் 100 யூனிட் இலவசமின்சாரம் ரத்து செய்யப்படுமா?-கேள்விகளும், பதில்களும்!
தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. இதனிடையே நுகர்வோர்களுக்கு இந்த இணைப்பு குறித…

















