Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 27, 2022

நடப்பு கல்வியாண்டில் இருந்து ( 2022-23) பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு, ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த, தேசிய கல்வி உதவித்தொகை ( NSP) ரத்து


நடப்பு கல்வியாண்டில் இருந்து ( 2022-23) பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு, ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த, தேசிய கல்வி உதவித்தொகை ( NSP) ரத்து செய்யப்படுகிறது...

நடப்பு கல்வி ஆண்டு முதல், மேற்கண்ட உதவித்தொகை, ஒன்பதாம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே தொடரும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.....

By: பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சகம், டெல்லி.

No comments:

Post a Comment