JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

நடப்பு கல்வியாண்டில் இருந்து ( 2022-23) பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு, ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த, தேசிய கல்வி உதவித்தொகை ( NSP) ரத்து செய்யப்படுகிறது...
நடப்பு கல்வி ஆண்டு முதல், மேற்கண்ட உதவித்தொகை, ஒன்பதாம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே தொடரும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.....
By: பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சகம், டெல்லி.
No comments:
Post a Comment