
10.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST Examination ) புயல் , கனமழை எச்சரிக்கை காரணமாக 17.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறும் என தேர்வுத்துறை அறிவிப்பு.

மாநில அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி திட்டத்தின்கீழ் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ள...
No comments:
Post a Comment