Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 10, 2022

மத்திய அரசு ஸ்டீல் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.2,20,000/- வரை சம்பளத்தில் வேலை..எப்படி விண்ணப்பிப்பது?


மத்திய அரசின் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான செயில் நிறுவனத்தின் ரூர்கேலா ஸ்டீல் ஆலையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.2,20,000/- வரை சம்பளத்தில் மேலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர் பணியிடம் அதிகபட்ச வயது
Manager (Boiler Operation) 9 37
Manager (Projects) 4 35
Manager (Automation) 4 35


கல்வித்தகுதி:

Mechanical/ Electrical/ Chemical/
Power Plant/Production/Control & Instrumentation Engineering/Electronics & Telecommunication/Computer Science / Information Technology ஏதேனும் ஒரு பாடத்தில் B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 7 வருட அனுபவம் தேவை.

சம்பள விவரம்:

இப்பணிகளுக்கு ரூ.80,000 முதல் 2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதார்களில் எண்ணிக்கை பொருத்து எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் நடத்தப்படும். அல்லது இரண்டும் நடத்தப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு செயிலில் அதிகாரப்பூர்வதளத்தில் உள்ள விண்ணப் படிvaத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.700/- ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ST/ESM பிரிவினர் ரூ.200/- செலுத்த வேண்டும்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

DY. GENERAL MANAGER (PL-RECTT & GEN)
BLOCK "E", GROUND FLOOR
ADMINISTRATION BUILDING
ROURKELA STEEL PLANT
ROURKELA - 769 011 (ODISHA)

விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய : https://sailcareers.com/

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 14.12.2022.

No comments:

Post a Comment