Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, January 17, 2023

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12 வகுப்புகள் வரையுள்ள சிறுபான்மை மொழிவழிப் பாடநூல்களை மீளாய்வு செய்ய SCERT இயக்குநர் உத்தரவு.


2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள பாடநூல்களை அச்சிடும் பணிக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே , 1 முதல் 10 வகுப்புகள் வரையுள்ள சிறுபான்மை மொழிவழிப் பாடநூல்களுக்கான மீளாய்வுப் பணிமனை பின்வரும் அட்டவணையில் உள்ளவாறு நடைபெற உள்ளது.

மேலும் , இணைப்பில் porom பாடநூல் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நூலாசிரியர்கள் இப்பணிமணையில் கலந்துகொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவிக்குமாறு சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்களும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களும் SCERT இயக்குநர் உத்தரவு.

No comments:

Post a Comment