திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 வரையான வகுப்புகளுக்கு 2022-23 ம் கல்வியாண்டிற்கான ஆண்டுத்தேர்வு கால அட்டணைப்படி 21/04/2023 அன்று சமூக அறிவியல் தேர்வு மற்றும் 24/04/23 உடற்கல்வி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது தவிர்க்க இயலாத நிர்வாக காரணத்தினால் மேற் காண் இரு தேர்வுகள் கீழ்க்கண்டவாறு திருத்தி அமைக்கப்படுகிறது.
Wednesday, April 19, 2023
ஆண்டுத்தேர்வு கால அட்டணையில் மாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment