தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு பதவிகளுக்கான எழுத்து தேர்வு (கணினி வழித் தேர்வு) வருகிற டிசம்பர் மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வௌியிட்ட செ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மொத்த தொகை வழங்குதல் - புதிய அரசாணை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!
உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மொத்த தொகை வழங்குதல் - புதிய அரசாணை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு! மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களில் 09.03,2020 க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்றவர்களுக…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.11.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : வெகுளாமை குறள்:310 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. விளக்கம்: சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறவிக்கு ஒப்பாவர். பழமொழி : Learning is youth is an eng…
கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (30.11.2023)
கனமழை காரணமாக இன்று (30.11.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் : * ராணிப்பேட்டை ( பள்ளிகளுக்கு மட்டும் ) * சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும் ) * காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்.) * திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரிகளுக்கு...) விடுமுறை இல்லை * செங்கல்பட்டு வழக்கம்போல…
30 ஆண்டுகள் ஒரே பணி நிலையில் உள்ள ஆசிரியர்கள் போனஸ் ஊதிய உயர்வு பெறும் விண்ணப்ப படிவம்
30 ஆண்டுகள் ஒரே பணி நிலையில் உள்ள ஆசிரியர்கள் போனஸ் ஊதிய உயர்வு பெறும் விண்ணப்ப படிவம் - CLICK HERE
மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய மொழிகள் உற்சவம் நடத்துதல்- வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல்- சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதம்
மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய மொழிகள் உற்சவம் நடத்துதல்- வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல்- சார்ந்து- போட்டி விபரம் - Click Here pdf பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதம் - 👇👇👇👇👇👇👇
டிச. 2, 3-ம் தேதிகளில் 13 மாவட்டங்களுக்கு மிக கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
ஆரஞ்சு அலர்ட் - டிச. 2, 3-ம் தேதிகளில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மஞ்சள் அலர்ட் - 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாக…
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... PET, PD1, PD2 COUNCELLING - REG👇 Proceedings - Download here 27.11.2023 அன்றைய நிலவரப்படி அனைத்துவகையான ஆசிரியர்களின் நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்களை ( Eligible Vacan…
லோன் வாங்கியோருக்கு GOOD NEWS.. புதிய வசதியை வழங்கும் ரிசர்வ் வங்கி..!!!!
வங்கிகளில் லோன் வாங்கியவர்கள் ஒரு சில நேரங்களில் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். இது போன்ற நிலைகளில் வாடிக்கையாளர்களுக்கு loan restructuring என்ற வாய்ப்பை ரிசர்வ் வங்கி வழங்க உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக உங்களால் முடிந்த தொகையை கட்டிவிட்டு மீத தொ…
சர்க்கரைநோய்க்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் தேவையா?
என் அம்மாவிற்கு வயது 60 ஆகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, கீழே விழுந்ததன் காரணமாக முதுகுத்தண்டுவட எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு நான்கு மாதங்களாக ஓய்வில் இருந்தார். நான்கைந்து நாள்களாக தலைச்சுற்றல் இருந்தது, ரத்தப் பரிசோதனை செய்ததில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது தெர…
எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
வங்கிகளின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர் ஆதிரவு மற்றும் விற்பனை பிரிவில் காலியாக உள்ள 8,283 ஜூனியர் அசோசியேட்ஸ் பதவியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து டிசம்பர் 7 ஆம் தேதிக்குள் இனைய…
SSC; மத்திய ரிசர்வ் போலீஸில் 26,146 காவலர் பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!
மத்திய ரிசர்வ் போலீஸில்காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காவலர் ஆக வேண்டும் என நினைப்பவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.ச…
முதல்வரின் காலை உணவுத் திட்டம்; தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்!
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்கப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்குதல், கல்வி இடைநிற்றலைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்தத்…
Aided School's Kalai Thiruvizha - மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் இடம் - தேதி & வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் இடம் - தேதி -வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்- சார்ந்து - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் Aided School's Kalai Thiruvizha - SPD Proceedings - Download here
அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை - சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை - சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! DSE - Mission Iyarkai Proceedings - Download here
சைனிக் பள்ளிகள் மாணவர் சேர்க்கை 2023 -2024 | நுழைவுத் தேர்வு அறிவிப்பு விண்ணப்பிக்க கடைசிநாள்: 15.12.2023
சைனிக் பள்ளிகளில் 6, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: நாடு முழுவ…
கடுகு ரகசியமும்... ஏவுகணையும்...!
நாம் பயன்படுத்தும் கடுகுக்குள் சற்று ஈரப்பதம் இருக்கும். எண்ணெயில் கடுகை இட்டுத் தாளிக்கும்போது, கடுகு சூடேறி அதற்குள் இருக்கும் நீர் ஆவியாகும்.கடுகின் தோலை பிய்த்துக்கொண்டு நீராவி வெளியே வருவதால் கடுகு வெடிக்கிறது. நமக்கு கேட்கும் `பட்... பட்...' என்கிற சத்தமும்கூட, ஆவ…
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வை ஒத்திவைக்க கோரிக்கை!!!
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு கல்வி ஆண்டின் இடையில் (20.12.23 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது) நடைபெறுவதை தவிர்த்து கோடை விடுமுறை காலத்தில்,கல்வி ஆண்டின் துவக்கத்தில் நடத்த வலியுறுத்தி மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்ச…
ஒத்தி வைக்கப்படும் பணி நிரவல்: அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி
அரசு பள்ளிகளில் பணி நிரவல் கவுன்சிலிங், இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் அதிருப்தியை சமாளிக்க, பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் தடுமாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் ஆண்டு தோறும் ஆக., 1ல், அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்எண்ணிக்கை அடிப்படைய…
ஆய்வுக்கு வந்த இடத்தில் ஆசிரியர்களை திட்டி மிரட்டிய BEO
ஆய்வுக்கு வந்த இடத்தில் ஆசிரியரை ஒருமையில் பேசி திட்டி மிரட்டிய வட்டார கல்வி அதிகாரி - சிஇஓவிடம் பரபரப்பு புகார்... கிருஷ்ணகிரி அருகே ஆய்வுக்கு வந்த இடத்தில் , ஒருமையில் திட்டி மிரட்டியதாக வட்டாரக் கல்வி அலுவலர் மீது , ஆசிரியர் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த…
பள்ளியில் மடிக்கணினி திருடுபோனதற்காக நிறுத்தப்பட்ட ஆசிரியர்களின் ஓய்வூதியம் , பணப்பலன்கள்!!!
தலைமை ஆசிரியரின் பணி கற்பிப்பதா ? மடிக்கணினியை பாதுகாப்பதா ? மடிக்கணினி வைத்திருந்த அறைக்கு பாதுகாவலரை நியமிக்காதது ஏன் ? ஓய்வூதியம் நிறுத்தியது ஏன் ? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி 2016 ல் பள்ளியில் மடிக்கணினி திருடுபோனதற்காக நிறுத்தப்பட்ட ஓய்வூதியம் , பணப்பலன்களை வழங்க…
அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் 15,000 பணியிடம் நிரப்பப்படுகிறது
TNPSC சார்பில் 15,000 பணியிடம் நிரப்ப திட்டம் … தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ ,குரூப் 4 உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட தகுதித் தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. மேலும், ஆண்டுதோறும் இந்த தகுதித்தேர்வுகளின் அடிப்படையில் சுமார் 8…
அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்
அன்னூர் அருகேயுள்ள ஆனையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்து முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் சார்ந்தும், குழந்தைத் திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் மு.ச.ராஜலட்சுமி தலைமை வகி…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.11.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : வெகுளாமை குறள்:309 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். விளக்கம்: உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும். பழமொழி : Habit is a second nature


















