சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 3 ஆயிரம் அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? எப்படி விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம். பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சென்ட்ரல் வங்கியி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது: 3,302 மையங்களில் 7.25 லட்சம் பேர் எழுதுகின்றனர்
பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு …
11 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை
மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 11 பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும்மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்…
IFHRMS - Kalanjiyam Mobile App New Version 1.10 Update Now!!!
IFHRMS - Kalanjiyam Mobile App New Update Version 1.10 , Date : 28.02.2024 What's New Bug fixes and performances enhanced PAY SLIP, PAY DRAWN நீங்களே Download செய்து கொள்ளலாம்... Update App Link👇 https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - முடிவுக்கு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு?
போராடும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நீக்கம், ஊதியம் பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு? - News 18 Tamil Video சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றக்கோரி 2009க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர் தற்போது இன்று …
107 PG Teachers - 5 Month Post Continuation Order Published
107 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.06.2024 வரை 5 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு. 107 PG Teachers - 5 Month Post Continuation Order - Download here
பென்சன் ! டென்சன் ! 35,000 கோடி லாபம் ! ஸ்டாலினிடம் மூடிமறைக்கும் உயரதிகாரிகள் !
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு 35 ஆயிரம் கோடி லாபம் -நக்கீரன் வார இதழ்... நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் தி.மு.க. அரசுக்கு ஏக நெருக்கடியைத் தந்துகொண்டிருக்கின்றன. நிதி நெருக்கடி கடு…
வருவாய்த்துறை அலுவலர்களின் 10 அம்ச கோரிக்கையில் ஒரு கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியீடு.
வருவாய்த்துறை அலுவலர் கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியீடு. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியீடு. பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பணியிறக்கத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அலுவலர்களின் 10 அம்ச கோரிக்கையில் ஒரு கோர…
பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை 31.5.2024 அன்று பணிவிடுப்பு செய்திட உத்தரவு.
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை இக்கல்வி ஆண்டு முடியும் வரை பணிபுரிந்து பின்னர் மே மாதம் 31.5.2024 அன்று உரிய அலுவலர்களால் பணிவிடுப்பு செய்திடவும் , மாறுதல் பெற்ற உயர் / மேல்ந…
+1,+2 தமிழ் மொழிப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?
+1,+2 தமிழ் மொழிப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? தேர்வு நோக்கில் மற்ற பாடங்களைப் படிப்பதற்கும் தமிழ் பாடத்தைப் படிப்பதற்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உண்டு. தமிழ்ப் பாடத்தில் பிழைகளால் மதிப்பெண்களை இழக்க நேரிடும். முதன்மையான ஒற்றுப் பிழைகள் அதிகம் இருந்தால்…
அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை: பள்ளிக்கல்வி துறை இயக்குநர் அறிவுறுத்தல்
அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 2024 - 2025ம் கல்வி ஆண்டிற்கு, நாளை முதல் மாணவர்கள் சேர்க்கை துவங்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: அனைத்து அரச…
உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் "குடம்புளி பானம்"..!
பல டயட்டையும் பின் தொடர்ந்தாலும் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் உடல் எடை குறையாமல் கூடி கொண்டு செல்கிறது என்று சொல்பவர்களே அதிகம். சரியான திட்டமிட்ட உணவு முறை, உடல் உழைப்பு என்பவற்றோடு இப்போது குறிப்பிடப்படும் பானம் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது. இவை ஒன்று உடல் எடை குற…
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் முருங்கை கீரை தோசை.!
வியக்கத்தக்க மருத்துவ குணங்கள் அடங்கிய முருங்கைக் கீரை பல நோய்களைக் குணப்படுத்தவும், வருமுன் காக்கவும் உதவுகிறது. முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான முக்கியமான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும், முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அ…
ரயில்வே துறையில் 2,21,460 காலி பணியிடங்கள்.
இந்தியன் ரயில்வே துறையின், பல்வேறு நிலையில், காலியாக உள்ள 2,21,460 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு என்ன, தகுதி என்னென்ன என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம் வாங்க. ரயில்வே டி & சி குரூப் என்டிபிசி …
இன்று ( 29.02.2024 ) முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் ( SSTA) அறிவிப்பு.
10- நாளாக போராடும் இடைநிலை ஆசிரியர்களை நேரில் அழைத்துப் பேசி முதல்வர் சொன்ன வாக்குறுதி நிறைவேற்றும் வரை இன்று ( 29.02.2024 ) முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறும். SSTA PROTEST PRESS NEWS 28-Feb-2024 - Download here
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.02.2024
திருக்குறள்: பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : அவா அறுத்தல் குறள்:367 அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும். விளக்கம்: ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.
இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி - இடைநிலை ஆசிரியர் பணியிடம் 01.01.2024 நிலவரப்படி 31.12.1997 வரை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக👇 …
ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் ஆசிரியர்களுக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வேண்டுகோள்!!!
ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் ஆசிரியர்களுக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வேண்டுகோள்
தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு, களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி தொடக்கம்! !!
மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு, களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைபேசி செயலியை தொடங்கி வைத்தார் செய்தி வெளியீடு எண்: 387 செய்தி வெளியீட…
2024-2025ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்க . நடுநிலை . உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு சிறப்பு முயற்சிகளாக இல்லம் தேடி கல்வி . எண்ணும் எழுத்தும் மற்றும் நான்…






















