விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வேட்பாளர…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் Meta AI-ஐ எப்படி பயன்படுத்துவது தெரியுமா?
நம்மில் பலரும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் கண்டு வியப்படைந்திருப்போம். நாம் கேட்கும் கேள்விகளுக்கு அவை துல்லியமாக பதில் அளிக்கும். தினசரி வேலைகளில் உதவும் "ChatGPT" போன்ற தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கின்றன. இப்போத…
10, +2 மாணவர்களுக்கு வருடத்துக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு... மத்திய அரசு ஒப்புதல்!
இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ சம்பந்தப்பட்ட தேர்வுகள் அனைத்தும் சிபிஎஸ்இ தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனி ஆண்டுக்கு 2 முறை சிபிஎஸ்இ போர்டு தேர்வு நடத்தப்படும், மையத்தில் இருந்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறையின் முதல் தேர்வு வாரியத் தேர்வ…
வேறு மாவட்டங்களுக்கும் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல்: தமிழக அரசு முக்கிய உத்தரவு
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி முதல் தொடங்குகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை மாவட்டத்துக்கு வெளியேயும் அல்லது வேறு மாவட்டங்களுக்கும் பணிநிரவல்…
மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள பன்முக உதவியாளர் 8,326 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி
மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்…
ஒரே பள்ளியை சேர்ந்த 10 ஆசிரியர்கள் இடமாற்றம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கிறார்கள். கடந்த கல்வியாண்டில் இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த …
" 2,222 ஆசிரியர் பணியிடங்கள் .. " . அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் …
பள்ளிக் கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் - ஆணை வெளியீடு.
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு -1 ஐ சார்ந்த இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் / முழு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசு ஆணையிடுக…
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Govt. I.T.I.) நேரடி சேர்க்கை அறிவிப்பு!
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Govt. I.T.I.) 01.07.2024 முதல் 15.07.2024 வரை நேரடி சேர்க்கை அறிவிப்பு!
பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு: புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய உத்தரவு
பள்ளி மேலாண்மைக் குழுவின் பதவிக்காலம் முடிவதால் புதிய உறுப்பினர்களை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் இன்று வெளியிட்ட அரசாணை விவரம்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கி…
UPSC - மெயின் தேர்வர்களுக்கு சென்னையில் உணவு, தங்கும் வசதியுடன் இலவச பயிற்சி
ஐ.ஏ.எஸ் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உணவு மற்றும் உறைவிடத்துடன் கூடிய பயிற்சியை சேவா பாரதியின் பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாடமி அளிக்கிறது. இது குறித்த செய்திக் குறிப்பு: சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வருகிறது பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாட…
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் மாற்றம்!
தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்த கண்ணப்பன் பள்ளிக் கல்வி இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக இருந்த அறிவொளி இன்று ஓய்வு பெற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேபோன்று அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா, தொடக்கக் கல…
மாணவர்களுக்கு தரமான மிதிவண்டிகள் வழங்கல்: தமிழக அரசு விளக்கம்
மாணவார்களுக்கு தரமான மிதிவண்டிகளை வழங்கி வருவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. சனிக்கிழமை (ஜூன் 29) அன்று மாணவர்களுக்கு அரசு வழங்கும் மிதிவண்டிகளின் தரம் குறைந்துள்ளதால், இலவசமாக வழங்கப்பட்ட மிதிவண்டிகளை விற்பனை…
+1 துணைத் தேர்வு கால அட்டவணை 2024
DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS , CHENNAI - 600 006 HIGHER SECONDARY FIRST YEAR ( +1 ) EXAMINATION SUPPLEMENTARY EXAMINATION - JULY - 2024 TIME TABLE
மாநில முன்னுரிமையினை ரத்து செய்து பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தி ஆர்ப்பாடம்!!!
90 சதவீதம் தொடக்க கல்வி ஆசிரியர்கள் பாதிக்க கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை 243 ஐ ரத்து செய்து பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். டிட்டோ ஜாக் பேரமைப்பின் பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகளுக்கான அரசாணைகளை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு…
TNSED Schools App New Version: 0.1.4 - Update Now
TNSED Schools App New Version: 0.1.4 Updated on 27-06-2024 What's New * MHT Screening * Bus Pass Module Changes... TNSED Schools App New Version Link👇👇👇 Download here
Teachers Transfer 2024 - நாளை ( 01.07.2024 ) யாருக்கு?
DEE - தொடக்கக் கல்வித்துறை 01.07.2024 திங்கள்கிழமை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு. (ஒன்றியத்திற்குள்)
பணி நிறைவு பெறும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பதில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் விவரங்கள்
30.06.2024 அன்று பணி நிறைவு பெறும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பதில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் விவரங்கள்
சர்க்கரையை ஒரே மாதத்தில் கட்டுக்குள் வைக்க இந்த பொருளே போதும்..!
சர்க்கரை உள்ளவர்களுக்கு பாத எரிச்சல். சிறுநீரக எரிச்சல் உடல் எரிச்சல் போன்றவை இருக்கும் இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அதற்கான முக்கிய மருந்தாக நாவல் பல கொட்டையை வைத்து தயாரிப்பது எப்படி என தெரிந்து கொள்வோம் வாருங்கள்.. மருந்து தயாரிக்கும் முறை; குறிப்பிட்ட அளவு நாவல் பல கொட்…
யுஜிசி நெட் தேர்வு - கணினிவழியில் நடத்த முடிவு
ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு; ஆக.21ஆம் தேதி முதல் செப்.4 ஆம் தேதி வரை நடைபெறும். ஏற்கெனவே நடைபெற்ற எழுத்துத் தேர்வு இம்முறை, கணினி வழியில் நடைபெறும். சிஐஎஸ்ஆர்-யுஜிசி நெட் தேர்வும் ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும். என்சிஈடி தேர்வு, ஜூலை 10 ஆம் தேத…
TNPSC க்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு...
தேர்வு முடிவுகள் வெளியானதுமே தேர்வர்களின் விடைத்தாள்களை TNPSC வெளியிட வேண்டும்: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு... திண்டுக்கல்லை சேர்ந்த முத்துலெட்சுமி, குணசீலன் ஆகியோர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த 30.1.24ல் குரூப் 4 தேர்வு குறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதில…
CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம் - காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் - 29.06.2024 (சனிக்கிழமை) மாலை 8.00 மணிக்கு
CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் இன்று 29.06.2024 (சனிக்கிழமை) மாலை 8.00 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கும் GOOGLE MEET கூட்டம். கூட்டப் பொருள்: 1. CPS திட்டத்தில் பணிப…
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை மாவட்டத்திற்கு வெளியேயும் பணி மாறுதல் செய்ய தமிழக அரசு உத்தரவு.
பள்ளிக் கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகள் - 2023-2024ஆம் கல்வி ஆண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உபரிப் பணியிடங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழ…
அரசு ஊழியர்களை சார்ந்து வாழும் தாய் , தந்தையரும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்படுவர் : முதலமைச்சர்
தமிழ்நாடு சட்டப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர்... அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்களைச் சார்ந்துள்ள தாய், தந்தையரையும் பயனாளிகளாக சேர்த்…
தமிழகத்திற்கென பிரத்யேக கல்வி கொள்கை - ஜூலை 1 ம் தேதி இறுதி அறிக்கை
தமிழகத்திற்கென பிரத்யேக கல்வி கொள்கை 14 உறுப்பினர்கள் அடங்கிய மாநில கல்வி கொள்கை குழு ஜூலை 1 ம் தேதி இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கின்றது தமிழகத்திற்கென பிரத்யேகமாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஏற்கனவே அறிவிப்பு
PTA இணைப்புக் கட்டணத் தொகை மறுநிர்ணயம் - DEE செயல்முறைகள்
2024-2025ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணத் தொகை மறுநிர்ணயம் செய்யப்பட்ட விவரம் தெரிவித்தல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
எண்ணும் எழுத்தும் பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு
2024-2025 - ஆம் கல்வியாண்டிற்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து 1-3 - ஆம் வகுப்புகளுக்கான வட்டார அளவிலான பயிற்சி 26.06.2024 மற்றும் 27.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் அந்தந்த வட்டாரங்களில் நடைபெற்றது . இப்பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் விவர அறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பப்ப…
அரை ஏக்கர் இருந்தால் போதும்..!விவசாயிகளுக்கு ரூ.3000 வழங்கும் தமிழக அரசின் திட்டம்..!
கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3000/- மானியமாக வழங்கப்படவுள்ளது. கால்நடைகளுக்கு தீவனப்பயிர் பற்றாக்குறையை போக்கும் பொருட்டு, கால்நடை தீவனப்பயிர்களை தென்னை/பழத்தோட்டங்களுக்கு இடையில் ஊடுபயிராக சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் 75 ஏக்கர் பரப்பளவில…
ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
ஜியோவை தொடர்ந்து டெலிகாம் துறையை சேர்ந்த ஏர்டெல் நிறுவனமும், தனது சேவைக்கான ரீசார்ஜ் கட்டணத்த்தை உயர்த்தி அறிவித்துள்ளது. ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு: பாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி குறைந்தபட்சம் 20 ரூபாய் தொடங்கி அதிகபட்சமாக 200 ரூபாய் வரை உயர்த்தப்ப…
கிரெடிட் கார்டு ரூல்ஸ் மாற்றம்; புதிய கட்டணங்களை அறிவித்த வங்கி!
ஹெச்.டி.எஃப்.சி பேங்க் தனது கிரெடிட் கார்டுகளுக்கான விதிமுறைகளை மாற்றியுள்ளது. இதன்படி, புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கின்றன. வாடகை, கல்வி, பில் கட்டணம் போன்றவற்றுக்கான விதிமுறைகள் மாற்றப்படுவதாக ஹெச்.டி.எஃப்.சி பேங்க் அறிவித்துள்ளது. வாடகைக் கட…






























