👉ஏப்ரல் 1 முதல் வரும் மாற்றங்கள் * கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு. * மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி ஸ்லாப்கள் அமலாகின்றன. * மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS திட்டம் அமலாகிறது. * பாதுகாப்புக்காக பல புதிய அம்சங்களை UPI கொண்டு வருகிறது. * GST வரி …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கேந்திரிய, நவோதயா பள்ளியில் ஆஸ்பெஸ்டாஸ் தகடுக்கு தடை
கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய கல்வித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: கல்வி நிறுவனங்களில் கட்டிடங்களின் கூரைகளாக அஸ்பெஸ்டாஸ் தகடுகளை பயன்படுத்துவதால…
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு After-Plus-Two-TAMIL👇👇👇👇 Download here
ஆசிரியர் தகுதித்தேர்வு இல்லை: இனி ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என தமிழக அரசு தீர்மானித்து விட்டதா?
ஆசிரியர் தகுதித்தேர்வு இல்லை: இனி ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என தமிழக அரசு தீர்மானித்து விட்டதா? -மருத்துவர். ச.இராமதாசு 2025ஆம் ஆண்டு நடத்தப்படவிருக்கும் போட்டித்தேர்வுகள் மற்றும் தகுதித்தேர்வுகளின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. டிசம்பர் மாத இறு…
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits Of Cabbage)
இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த உதவுகிறது முட்டைக்கோஸில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. பொட்டாசியம் உங்கள் உடலில் சோடியத்தின் விளைவுகளை நடுநிலையாக்குவதன் மூலமும், சிறுநீர் வடிவில் அதிகப்படியான சோடியத்தை அகற்றுவதன் மூலமும் உங்கள் இரத்த …
எட்டு திக்கிலும் இருந்து நம்மை காவல் காக்கும் பெண் தெய்வங்கள்
1. கிழக்கு - பிராம்மி 2. தென்கிழக்கு - கௌமாரி 3. தெற்கு - வராஹி 4. தென்மேற்கு - சியாமளா 5. மேற்கு - வைஷ்ணவி 6. வடமேற்கு - இந்திராணி 7. வடக்கு - சாமுண்டி 8. வடகிழக்கு - மகேஸ்வரி பிராம்மி பிராம்மி என்பவர் பிரம்மாவின் அம்சமாவார். இவர் நான்கு கரங்களை உடையவர். அன்னப்பறவையை வாகனமாக கொண்டவ…
07.04.2025 முதல் முன்கூட்டியே தேர்வு 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் -தொடக்கக் கல்வி இயக்குதர் அறிவிப்பு.
கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்த அரசு முடிவு வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 17ம் தேதி அன்று தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட உள்ளது தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல…
ANNA UNIVERSITY - Direct Recruitment -ASSISTANT PROFESSORS,ASSISTANT LIBRARIANS,ASSISTANT DIRECTORS (PHYSICAL EDUCATION) - RELEASE OF COMPUTER BASED EXAMINATION ADMIT CARD
COMPUTER BASED EXAMINATION ADMIT CARD The Notification for the recruitment of ‘Assistant Professors’, ‘Assistant Librarians’ And ‘Assistant Directors (Physical Education)’ in various disciplines for the University Colleges of Engineering and R…
TNPSC - இன்று (29.03.2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம்/ தொழிற்பயிற்சி நிலை) தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை)-ன் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கையினை 13.08.2024 அன்று வெளியிட்டது. இத்தெரிவிற்கா…
ATM - ஏடிஎம் சேவை: மே 1 முதல் கட்டணம் உயர்வு - எவ்வளவு என்று தெரியுமா?
ஏடிஎம்களில் வரம்பை தாண்டி பணம் எடுக்கும்போது வசூலிக்கப்படும் கட்டணம் உயரவுள்ளது வாடிக்கையாளர்கள் மாதம்தோறும் 5 முறைக்கு மேல் ஏடிஎம் சேவையை பயன்படுத்துவதற்கு, ரூ.21 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை மே 1ஆம் தேதி முதல் 23 ரூபாயாக அதிகரிக்க, ரிசர்வ் வங்கி அனுமதி: வாடி…
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் 2% அலுவலகப் பணியாளர்களின் பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களின் மாவட்ட வாரியான பட்டியல் 2 % PROMOTION list
WhatsApp - புதிய வசதிகள்
இசை மழையில் நனைய தயாரா..?" இன்ஸ்டாகிராமைப் போலவே வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் பாடல்களை வைக்கும் வகையில் அப்டேட் செய்துள்ளது மெட்டா! தற்போது ஆங்கிலப் பாடல்கள் மட்டுமே உள்ள நிலையில், விரைவில் தமிழ் பாடல்களும் கொண்டுவரப்படும் என எதிர்பார்ப்பு.
தமிழக பள்ளிகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய குழு அமைக்க கோரி வழக்கு - ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக அரசு தகவல்
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியின் செப்டிக் டேங்க…
2-ம் கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு
ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கவுள்ள ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இது ஜேஇஇ முதன்மை தேர்வு, பிரதான தேர்…
பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு நிராகரிப்பு
பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கான முன் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன், துறை இயக்குநர் ச.கண்ணப்பனுக்கு அனுப்பிய கடிதத்தின் விவரம்: பள்ளிக் கல…
பொறியியல் பட்டதாரிகளுக்கு MTC-யில் தொழில் பழகுநர் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழில் பழகுநர் பயிற்சியில் சேர விரும்பும் பொறியில் பட்டதாரிகளுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பொறியியல் பிரிவில் ஓராண்டு தொழில் …
2026-ல் தமிழ்நாடு முதல்வர் யார்? - சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு!
2026-ல் யார் தமிழக முதல்வராக வாய்ப்புள்ளது? என சிவோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடு…
மாற்றுத் திறனாளி மாணவர்களின் கற்றல் அடைவு நிலை என்ன? - ஆய்வுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கற்றல் அடைவு நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி…
“ போக்சோ சட்டத்தின் கீழ் வரும் புகார்களை விசாரிக்காமல் வழக்குப் பதிவு செய்யக் கூடாது , ”
“ போக்சோ சட்டத்தின் கீழ் வரும் புகார்களை விசாரிக்காமல் வழக்குப் பதிவு செய்யக் கூடாது , ” என காங் . , எம்.எல்.ஏ. , பிரின்ஸ் வலியுறுத்தினார்.
பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கும் நிதியை உடனே விடுவிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை
புதிய கல்விக் கொள்கையின் பள்ளிகளுக்கான பிஎம்ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்காமல் உள்ளன. இதைக் காரணம் காட்டி அந்த மாநிலங்களுக்கான நிதியை நிறுத்தி வைப்பது நியாயமல்ல என்று நாடாளுமன்ற நிலைக் குழு கண்டித்துள்ளது. மேலும், சர்வ சிக்ஷா அபியான் …
Wanted Teachers!!!
📢 We're Hiring! Join Our Team at IDEAL Matric Higher Secondary School 📢 Are you passionate about teaching and shaping young minds? ✨ We're looking for dedicated Teachers & Staff to join our dynamic team in Gudalur, The Nilgiris! 🔹 Open Positions: ✅ Montessori ✅ M…
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக 8 வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள…
கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் நோய்களும் தீர்க்கும் வழி முறைகளும்
கால்சியம் என்பது உடலின் உடல் மற்றும் உடலியல் செயல்முறைகளுக்கு அவசியமான ஒரு கனிமமாகும். இது முதன்மையாக வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதில், இரத்தம் உறைவதைத் தடுப்பதில் மற்றும் உகந்த நரம்பு செயல்பாட்டை உறுதி செய்வதில் அதன் முக்கியத்துவத்திற்காக அறியப்படுகிறது. எனவே …
மூன்றாம் பருவ FA(b) மதிப்பீடு - TN EE MISSION அறிவிப்பு
எண்ணும் எழுத்தும் - மூன்றாம் பருவத்தில் செயலி வழியான EMIS தளத்தில் FA(b) மதிப்பீடு தேர்வு நடைபெறாது. அதற்கு பதிலாக பயிற்சி புத்தகத்தில் உள்ள I Can Do பகுதியினை முடித்து ஆசிரியர் திருத்தி வைத்திருந்தால் போதும் என TN EE MISSION அறிவிப்பு
கேரளாவில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க குறைந்தபட்ச வயது 5-ல் இருந்து 6-ஆக உயர்வு
கேரளாவில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க குறைந்தபட்ச வயது 5-ல் இருந்து 6-ஆக உயர்கிறது. 2026-27 கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பில் சேருவதற்கான வயதை 6-ஆக உயர்த்துகிறது கேரள அரசு. 6 வயதில் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடங்குவது சரியாக இருக்கும் என அறிவியல் தரவுகள் கூறுகின்றன.
1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?
"1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?" "வெயில் அதிகமாக உள்ள காரணத்தால் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை" மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு: தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளியீடு
பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிநாளில் நடைபெற்ற வேதியியல் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்…
டெட் தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்கள் - பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
அமைச்சுப் பணியாளர்களில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை அனுப்ப வேண்டுமென துறை அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் உள்ள 2 சதவீத காலியிடங்கள் அத்துறையின் அமைச்சுப் பணியாளர்களின் பதவி …
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு ஊழியர்களுக்கு தற்போதைய அகவிலைப்படி 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள் கசிந்தால் ஒழுங்கு நடவடிக்கை: கல்வித்துறை எச்சரிக்கை
ஆண்டு இறுதித்தேர்வின்போது வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தால் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் உட்பட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடக்கக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனை…
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது: தமிழகம் முழுவதும் 9.13 லட்சம் பேர் எழுதுகின்றனர்
பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. இந்த தேர்வை 9.13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மா…
உயர்கல்வி பயில முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக்க முடியாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
உயர்கல்வி பயில்வதற்கு முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக்க முடியாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு incentive increment cannot be rejected on the ground that they have not obtained prior permission of…
ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 08.04.2025
ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், 08.04.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், சென்னை திருவல்லிக்கேணி கட்டிடத்தில் நடைபெற உள்ளது. - ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் (சீனிவாசன்)
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (28.03.2025) தொடக்கம் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (28.03.2025) தொடக்கம் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு! Press news - Download here
தேர்வு முடித்த +2 மாணவர்களை நெகிழ செய்த ஆசிரியர்கள் - வைரல் வீடியோ...ஆசிரியர்களுக்கு குவியும் பாராட்டு...
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு மாதிரி பள்ளியில் தேர்வு எழுதி முடித்து வெளியில் வரும் மாணவர்களுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் செய்த செயல் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.👇👇👇
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 27.03.2025
திருக்குறள்: பால்: பொருட்பால் இயல்: குடியியல் அதிகாரம்: பண்புடைமை குறள் எண்: 999 நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள். பொருள்: எவருடனும் சிரித்துப் பழகத் தெரியாதவர்க்கு இவ்வுலகம் பகலிலும் இருளாகும்.




















