JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, January 8, 2026

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் சம்பளத்தை பிடிக்க உத்தரவு

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் சம்பளத்தை பிடிக்க உத்தரவு

ஆசிரியர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருவதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது.

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நலத்திட்ட உதவிகள், கற்பித்தல் பணிகள் முடங்கின.

• கல்வி நலன் பாதிக்கப்படுவதால், பணி இல்லை, ஊதியமும் இல்லை என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

• ஆறாம் தேதியில் இருந்து மருத்துவ காரணமாக விடுமுறை எடுத்த ஆசிரியர்களை தவிர மற்ற ஆசிரியர் விவரங்களை அனுப்ப உத்தரவு

- வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment