தமிழ்நாட்டில் குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான கடன்கள் முழுமையாக ரத்து.
தமிழ்நாட்டில் சிறு விவசாயிகளுக்கு 50% வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28க்குள் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு இந்த தள்ளுபடி - முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு.






No comments:
Post a Comment