Showing posts with label அரியது. Show all posts
Showing posts with label அரியது. Show all posts

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் நடத்துவதில்லை ஏன்?

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் நடத்துவதில்லை ஏன்?
ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை கர்கடக மாதம் என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புணர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாதப் பிறப்புகளுக்கு ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தந்த கால, பரு…
Share:

நீங்கள் உட்காரும் நிலை என்ன...? உங்களுடைய ஆளுமைப் பண்பு இப்படித்தான் இருக்கும்..!

நீங்கள் உட்காரும் நிலை என்ன...? உங்களுடைய ஆளுமைப் பண்பு இப்படித்தான் இருக்கும்..!
மனிதர்களின் நடத்தையால் நீங்கள் ஈர்க்கப்படுகிறீர்களா? ரகசியங்களை யார் மறைக்கிறார்கள் என்பதைக் கண்டறிவது எப்படி என அறிய விரும்புகிறீர்களா? பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய சக்திவாய்ந்த பேச்சாளராக மாற விரும்புகிறீர்களா? அல்லது எந்த அரசியல்வாதி உண்மையைச் சொல்கிறார் என்று …
Share:

விபத்தில் துண்டான சிறுவனின் தலையை மீண்டும் கழுத்தில் பொருத்தி இஸ்ரேல் டாக்டர்கள் சாதனை

விபத்தில் துண்டான சிறுவனின் தலையை மீண்டும் கழுத்தில் பொருத்தி இஸ்ரேல் டாக்டர்கள் சாதனை
இஸ்ரேலில் கார் விபத்தில் தலை சிதைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 12 வயது சிறுவனின் தலையை மீண்டும் கழுத்தில் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். இஸ்ரேலின் பாலஸ்தீனியர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள மேற்கு கரை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சுலைமான் ஹூசைன் இவன் க…
Share:

ஆபூர்வ குணம் கொண்ட பிரம்ம கமலம் பூ..! பூஜை செய்து வழிபட்ட குடும்பதினர்..!

ஆபூர்வ குணம் கொண்ட பிரம்ம கமலம் பூ..! பூஜை செய்து வழிபட்ட குடும்பதினர்..!
அகரம் அருகே ஆபூர்வ குணம் கொண்ட பிரம்ம கமலம் பூ பூத்தது. பூஜை செய்து வழிபட்ட குடும்பத்தினர். இமயமலைப் பகுதிகளில் வளரக்கூடிய பிரம்ம கமலம் பூ வருடத்திற்குஒரு முறை மட்டுமே நள்ளிரவில் மலரக் கூடிய அறியவகையான பூ,வெண்ணீறம் கொண்ட மலர் இது கள்ளி இனத்தை சேர்ந்த செடியாகும். இலையின் பக்கவ…
Share:

இந்திய ரூபாய் நோட்டுகளின் ஓரத்தில் இரு கோடுகள் இருக்கிறதே! அவை எதற்காக தெரியுமா?

இந்திய ரூபாய் நோட்டுகளின் ஓரத்தில் சாய்ந்த நிலையில் கருப்பு நிற கோடுகள் இருப்பதை பார்த்திருப்போம். அந்த கோடுகள் எதற்காக தெரியுமா? இந்தியாவின் கரென்சிக்கு பெயர் ரூப்யா, ரூபாய். ஒரு மனிதனுக்கு 3 முக்கிய அடிப்படைகள் தேவைகள் உள்ளன. அவை உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு ஆகியவையாக…
Share:

பூமி பற்றிய இந்த 10 சுவாரஸ்யமான உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?

பூமி பற்றிய இந்த 10 சுவாரஸ்யமான உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
சர்வதேச பூமி தினம் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நமது கிரகத்தை கௌரவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாள், 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22ல் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது. அன்றுதான், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பா…
Share:

பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை வயிற்றில் 3 கருக்கள்... மருத்துவர்கள் அதிர்ச்சி...!

பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை வயிற்றில் 3 கருக்கள்... மருத்துவர்கள் அதிர்ச்சி...!
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையில் வயிற்றில் இருந்து 3 கருக்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் உள்ள சர் சுந்தர்லால் மருத்துவமனையில், 14 நாட்களே ஆன குழந்தை உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டது. பிறந்த போது 3.3 கிலோ…
Share:

வீட்டில் இந்த செடியை வளர்கின்றீர்களா? அப்படியென்றால் தினமும் வீட்டில் சண்டை தான்

செடி வளர்ப்பதில் நிறைய விடயங்கள் காணப்படுகின்றன. என்ன செடி வளர்ப்பது எங்கு வளர்ப்பது என்ற கேள்வி அனைவருக்கும் எழும்.... வீட்டில் வாஸ்து குறைபாடுகள் நீக்குவது, வீட்டில் சந்தோஷம் அதிகரிப்பது, அதிர்ஷடத்தை வரவழைப்பது, துரதிர்ஷ்டத்தை விரட்டுவது என செடி வளர்ப்பில் நிறைய விடயங்களும…
Share:

மன அழுத்தம் ஏற்பட்டால் செடிகளும் அழும்! ஆய்வில் வெளியான ஆச்சர்யத் தகவல்; பின்னணி என்ன?

மன அழுத்தம் ஏற்பட்டால் செடிகளும் அழும்! ஆய்வில் வெளியான ஆச்சர்யத் தகவல்; பின்னணி என்ன?
சில சமயங்களில் மன அழுத்தம் காரணமாக மனிதர்கள் அழுவதுண்டு. அதேபோல அதிக அழுத்தம் ஏற்படும்போது செடிகளும், தாவரங்களும் கூட அழும் என பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவை அழும்போது அதன் சத்தத்தைக் கேட்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்…
Share:

சாலையில் கிடைக்கும் பணத்தை எடுப்பது நல்லதா?... ஜோதிடம் கூறுவது என்ன?

சாலையில் கிடைக்கும் பணத்தை எடுப்பது நல்லதா?... ஜோதிடம் கூறுவது என்ன?
நாம் எங்காவது செல்லும் போது, சாலை ஓரங்களில் பணம் அல்லது நாணயம் கிடப்பதை பல முறை பார்த்திருப்போம். சாலை ஓரங்களில் 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை பணம் கண்டெடுத்திருக்கும் நிகழ்வு பலரின் சிறுவயது அனுபவத்தில் இருக்கும். அதை நாம் செலவும் செய்திருக்கலாம் அல்லது கோயில் உண்டியலில் ப…
Share:

தெரிந்து கொள்வோம் வாங்க

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது. புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது. பூச்சிகள் உட்கார்ந்திர…
Share:

வெள்ளிக்கிழமைகளில் இதை மட்டும் செய்தா போதும்.. குடும்ப பிரச்சனைகள் தீரும்!

வெள்ளிக்கிழமைகளில் இதை மட்டும் செய்தா போதும்.. குடும்ப பிரச்சனைகள் தீரும்!
பணம் இருப்பவர்களிடம் நிம்மதி இருப்பதில்லை. சந்தோஷமாக வாழ்பவர்களிடம் பணம் மட்டும் தான் பிரச்சனையாக இருக்கும். மற்றபடி அவர்களின் நிம்மதிக்கு குறைவு இருக்காது. இதைப் போக்குகிற இரகசியம் தான் இந்த கட்டுரை. நம்பிக்கையோடு இதை மட்டும் செய்து பாருங்க. பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் விசேஷ…
Share:

திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்.. திருப்பதி குறித்து பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்...!

திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்.. திருப்பதி குறித்து பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்...!
திருப்பதி பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம். அந்த மாதத்தில்தான் பெரும்பாலானோர் பெருமாளை தரிசிக்க திருப்பதி செல்வார்கள். திருப்பதி என்றால் பெருமாள் மட்டும்தான் சிறப்பு என்றில்லை. அதையும் தாண்டி சில சிறப்பான விஷயங்களும் உள்ளன. பெருமாளுக்கு சார்த்தப்படும் பூ, அபிஷேகப் பால…
Share:

கடையில் எல்லா கடிகாரங்களும் 10:10 நேரத்தை காட்டுவது ஏன்? கட்டுக்கதைகளும், உண்மை காரணமும்!

கடையில் எல்லா கடிகாரங்களும் 10:10 நேரத்தை காட்டுவது ஏன்? கட்டுக்கதைகளும், உண்மை காரணமும்!
கடிகாரங்கள் வாங்க கடைக்குச் செல்லும்போது, எல்லா கடிகாரங்களும் 10:10 என்று நேரம் காண்பிப்பதை எல்லோரும் கவனித்திருப்போம். ‘வாட்ச்’ என்ற வார்த்தையுடன் நீங்கள் கூகிளில் தேடினாலும், தேடல் முடிவுகளில் பெரும்பாலான கடிகாரங்கள் அதே நேரத்தை தான் காண்பிக்கும். இது ஏன் என்று பலரும் யோசி…
Share:

வெட்டினால் இரத்தம் வரும் அதிசய மரம்!.

வெட்டினால் இரத்தம் வரும் அதிசய மரம்!.
ஆப்பிரிக்காவில் வெட்டினால் இரத்தம் வரும் அதிசய மரம் உள்ளது. இம்மரத்தால் மக்கள் பல விதமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறுகின்றனர். இதுகுறித்து இந்த தொகுப்பில் அறிந்துகொள்வோம். மனிதர்களை போலவே வெட்டுப்பட்டால் இரத்தம் வரும் இந்த அதிசய மரம் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இந்த அதிசய மரத…
Share:

திருவண்ணாமலை தீபம் வரலாறு: பல நூற்றாண்டு கதைகளை சுமக்கும் மகாதீபத்தின் அரிய தகவல்கள்

திருவண்ணாமலை தீபம் வரலாறு: பல நூற்றாண்டு கதைகளை சுமக்கும் மகாதீபத்தின் அரிய தகவல்கள்
த மிழ்நாட்டின் கார்த்திகை தீப திருவிழாக்களில் திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது. இந்த தீப திருவிழாவின் வரலாறு என்ன? திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா, கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குக் கொண்டாடப்பட…
Share:

பெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள்....

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்; பெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள்.... தமிழகத்தின் மைய பகுதியில் உள்ள திருச்சி யில் மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையா ராக கோயில் கொண்டுள்ளார் கும்பகோணத் திலும் ஒரு உச்சிப்பிள்ளையார் உண்டு. அந்த ஊரில் கட்டுமலை அமைப்பு ஒன்றை உண்டா க்கி அதன் மீத…
Share:

விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?

நம் நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. அன்றைக்கு புதிய விநாயகர் திருவுருவத்தை மண்ணிலோ மஞ்சளிலோ அல்லது பிற மங்கலப் பொருள்களிலோ செய்து வழிபாடு செய்தால் மிகந்த பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியே விநாயகர்…
Share:

விநாயகர் மந்திரம் 108 போற்றி

விநாயகர் 108 போற்றி ஓம் விநாயகனே போற்றி ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி ஓம் ஆனை முகத்தோனே போற்றி ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆனந்த உருவே போற…
Share:

விநாயகருக்கு எப்படி பூஜை செய்தால் சிறப்பு ?

விநாயகருக்கு எப்படி பூஜை செய்தால் சிறப்பு ?
விநாயகரை வழிபட எல்லா நாட்களுமே உகந்த நாள் தான். சிறப்பான பலனை பெற விநாயகருக்கு உரிய சதுர்த்தி தினத்தில் அருகம்புல் சமர்ப்பித்து வழிபட சகல செல்வங்களும் வந்து சேரும். நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தி ஆவணி 25, செப்டம்பர் 10ம் தேதி நாளை கொண்டாடப்பட உள்ளது. விரதம் இருக்கும் முறை :…
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel