ஒரு துறவி காட்டின் அருகில் ஓடும் நதிக் கரையில் நீண்ட நேரம் தவ நிலையில் இருந்தார், சில மணி நேரம் கழித்து நிஷ்டையிலிருந்து எழுந்த கொங்கன முனிவர் அருகே உள்ள நதியில் நீராடினார். பின் அவருக்கு நல்ல பசி, குளித்த பிறகு பசி மேலும் அதிகமானது. உடையை அணிந்து கொண்டு அருகில் உள்ள கிராமத…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Showing posts with label நீதிக் கதைகள். Show all posts
Showing posts with label நீதிக் கதைகள். Show all posts
அவசரத்தில் அண்டாவிலும் கை நுழையாது...
மன்னர் சித்திரசேனன் மிகுந்த கோபத்தில் இருந்தார். வழக்கமாக மிகச் சரியான நேரத்திற்கு வரும் மந்திரி சுபாங்கன் இன்னும் வரவில்லை. அதுதான் அரசரின் கோபத்திற்குக் காரணம். அப்போது பதற்றமாகவும், உடைகளில் சேறு, சகதியோடும் உள்ளே நுழைந்தார் சுபாங்கன். “என்ன மந்திரியாரே, தலைமைப் பொறுப்பில…
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.08.19
அதிகாரம்:புலான்மறுத்தல்
திருக்குறள்:256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
விளக்கம்:
புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.
பழமொழி
சிறு துரும்பும் பல் குத்த உதவும…
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.06.19
திருக்குறள்
அதிகாரம்:ஒப்புரவறிதல்
திருக்குறள்:214
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
விளக்கம்:
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.
பழமொழி
Variety is the spice of life
மாற்றம் என்ப…
School Morning Prayer Activities - 07.06.2019
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.06.19
திருக்குறள்
அதிகாரம்:ஒப்புரவறிதல்
திருக்குறள்:212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
விளக்கம்:
ஒருவர் முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே பயன…
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.06.19
திருக்குறள்
அதிகாரம்:ஒப்புரவறிதல்
திருக்குறள்:211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
விளக்கம்:
கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி உதவி செய்ய மாட்டார்கள்.
பழமொழி
A constant guest is never welcome
விருந்தும் மருந்…
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.06.19
திருக்குறள்
அதிகாரம்:தீவினையச்சம்
திருக்குறள்:210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
விளக்கம்:
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்."
பழமொழி
Blessings are not valued till they are gone
நிழ…
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.06.19
திருக்குறள்
அதிகாரம்:தீவினையச்சம்
திருக்குறள்:209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
விளக்கம்:
தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செய்ய விரும்ப மாட்டார்."
பழமொழி
அறிவே ஆற்றல்
Knowledge is power
இரண்டொழுக…
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.04.19
திருக்குறள்
அதிகாரம்:தீவினையச்சம்
திருக்குறள்:205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
விளக்கம்:
தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.
பழமொழி
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு
Known is a drop unknown is an oce…
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.04.19
திருக்குறள்
அதிகாரம்:தீவினையச்சம்
திருக்குறள்:204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
விளக்கம்:
பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.
பழமொழி
கடுகு சிறுத்தாலும் க…
School Morning Prayer Activities - 08.04.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:167
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
உரை:
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
பழமொழி :
A little stream will run a light mill
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
பொன்மொழி:
நீ …

















