Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

NHIS-DISTRICT CO- ORDINATORS -MOBILE NUMBER

NHIS-DISTRICT CO- ORDINATORS -MOBILE NUMBER
Share:

மனஉளைச்சலில் இருந்து விடுதலை தரும் அமுக்கிரா கிழங்கு

மனஉளைச்சலில் இருந்து விடுதலை தரும் அமுக்கிரா கிழங்கு
உடலுக்கு ஊட்டமளித்து சக்தியையும், மனதிற்கு உற்சாகத்தையும் இது வழங்குகிறது. இந்த கிழங்கு கசப்பு சுவை கொண்டது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா சிறந்த மருந்து. பலகீனமான உடலுக்கு இது தெம்புத…
Share:

உடல் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோயிலிருந்து விடுபட இதனை பின்பற்றவும்

உடல் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோயிலிருந்து விடுபட இதனை பின்பற்றவும்
அவுரிநெல்லிகளின் ஆரோக்கிய குணங்களில் ஒன்று மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் திறன் ஆகும். இது ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. அவை மூளையை இலவச தீவிர சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் ஆரோக்கியமான மூளை வயதை வலுவாக்குகின்றன. ஒரு ஆய்வின்படி, ஒவ்வொரு நாளும் 12 வாரங்களுக்க…
Share:

ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஏலக்காய்

ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஏலக்காய்
ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஏலக்காய் வாசனை பொருட்களின் அரசியாக இருக்கும் ஏலக்காய் சமையல் பொருட்களில் சுவை கூட்டுவதற்கான முதன்மை பொருள். பெரும்பாலும் இனிப்பு பொருட்களில் ஏலக்காயில் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஏலக்காய் பசி உணர்வை மாட்டும் தூண்டுவதில்லை காதல் உணர்வை தூண்டுவத…
Share:

இந்த கீரையை வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் போதும். கல்லீரல் பிரச்சினை முதல் உடல் பருமன் வரை குணப்படுத்துமாம்!

இந்த கீரையை வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் போதும். கல்லீரல் பிரச்சினை முதல் உடல் பருமன் வரை குணப்படுத்துமாம்!
மூக்கிரட்டை தாவரம் தரையோடு படரும் கொடி இனத்தைச் சேர்ந்தது. இந்த தாவரம் மருத்துவ குணம் கொண்டது. இதன் இலைகள் கீரையாக சமைத்து உண்ணப்படுகிறது. மேலும் இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. குறிப்பாக கல்லீரல் பிரச்சினை, உடல் பருமன், சிறுநீர்ப்பாதை தொற்று, நீரிழிவு, இதய நோய்க…
Share:

ஆண்கள் தக்காளியை சாப்பிட்டு வந்தால் என்னென்ன மாற்றங்களை சந்திக்க நேரிடும் தெரியுமா?..

ஆண்கள் தக்காளியை சாப்பிட்டு வந்தால் என்னென்ன மாற்றங்களை சந்திக்க நேரிடும் தெரியுமா?..
ஆண்கள் தக்காளியை அதிகம் சாப்பிட்டு வந்தால் 20 சதவீதம் புரோஸ்டேட் நோய் வரும் அபாயத்தை குறைக்கலாம். தக்காளியில் வைட்டமின் சி, மற்றும் இரும்பு சத்து சம அளவில் உள்ளதால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது. வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால் உடனே பச்சை தக்காளியை வெட்டுப்பட்ட காயத்தில் வைத்தா…
Share:

கண்பார்வை சம்பந்தப்பட்ட நோய்களை வராமல் தடுக்கும் பலாப்பழம்!

கண்பார்வை சம்பந்தப்பட்ட நோய்களை வராமல் தடுக்கும் பலாப்பழம்!
பழங்களில் மா, பலா, வாழை ஆகியவை முக்கனிகள். இதில் தமிழககேரள மேற்குத்தொடர்ச்சி மலைகளை பூர்வீகமாக கொண்ட "பலாப்பழம்" சாப்பிடுவதால் பலவித நன்மைகள் ஏற்படுகின்றன. கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை வைட்டமின் "ஏ" சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. பலாப்பழம…
Share:

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைக்காய்!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைக்காய்!
ஏனோ இந்த காயினை அதிகம் இன்றைய மக்கள் மறந்து விட்டனர். கிராம புறங்களில் சர்க்கரை நோய் குறைவாக காணப்படுவதன் காரணமே அங்கு வாழைக்காய், அவரைக்காய், பீர்க்கை, புடலை போன்ற காய்கறிகள் அதிக புழக்கத்தில் இருந்ததால்தான். வாழைக்காய் மற்றும் வாழை மரம் தொடர்பான அனைத்துமே நமது உடலில் இருக…
Share:

வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் தலைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதனை சமையலில் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. அவை என்னவென பார்ப்போம். தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவை குறைக்கும். * தேங்காய் எண்ணெய் வயிற்றை …
Share:

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் பீட்ரூட் ஜூஸ்!

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் பீட்ரூட் ஜூஸ்!
முதுமை வந்தாலே வாழ்க்கை பிடிப்பு இல்லாமல் போய்விடும். எதிலும் மனம் லயிக்காது. சோம்பல் தானாக வந்து ஆக்கிரமித்து கொள்ளும். முதுமையிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி? என்று ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதன்படி பீட்ரூட் ஜூஸ் பருகினால் முதுமையையும் சுறுசுறுப்பாக மாற்றமுடியும் என்று…
Share:

புற்றுநோயை எதிர்த்து போராட உதவும் கரும்புச்சாறு!

புற்றுநோயை எதிர்த்து போராட உதவும் கரும்புச்சாறு!
பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவதாக பெரிய அளவில் கரும்பு உற்பத்தி செய்வது இந்தியாதான். இந்தியாவில் வளர்க்கப்படும் பெரும்பாலான கரும்பு குர் (வெல்லம்) ஐத் தொடர்ந்து கந்த்சாரி (சுத்திகரிக்கப்படாத அல்லது பழுப்பு சர்க்கரை) தயாரிக்கப் பயன்படுகிறது, இறுதியாக, ரசாயனங்கள் மற…
Share:

உளுந்தும் வெந்தயமும் போட்டா முடியோட வளர்ச்சியை தடுக்கவே முடியாதாம்

முடியோட வளர்ச்சிக்கு என்ன செய்தாலும் அப்படியே முடிக்கு தேவையான போஷாக்கும் இருந்தால் தான் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். கூந்தல் வளர்ச்சி. ஆண்கள், பெண்கள் என அனைவருமே இதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தோற்றத்தின் அழகை கம்பீரமாக காண்பிப்பதில் கூந்தலுக்கும் தனி இடம் உண்டு.…
Share:

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் வல்லமை கொண்ட பழங்கால பானம்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் வல்லமை கொண்ட பழங்கால பானம்
மனிதர்களில் நீரிழிவு காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவது பொதுவானது. கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு இந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். மா இலைகளை உட்கொள்வது அதை ஓரளவிற்கு சமாளிக்க உதவும். மா இலைகள் சிறுநீரக கற்களைக் கரைத்து சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. அதைபோல்…
Share:

மூச்சு திணறல் பிரச்சனை இருக்கா.? தண்ணீருடன் இதை கலந்து குடியுங்க.!!

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கருஞ்சீரகம் இயற்கையாகவே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. இந்த கருஞ்சீரகத்தை பொடியாக அரைத்து நாம் உண்ணும் பல உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொண்டால் இயற்கையாகவே நாம் ஆரோக்கியமாக வாழலாம். உதார…
Share:

குட் நியூஸ் !! கொரோனாவுக்கு இதான் மருந்து !! மலிவு விலையில் கிடைக்கும் !! பிரிட்டன் வல்லுநர்கள் அறிவிப்பு..

குட் நியூஸ் !! கொரோனாவுக்கு இதான் மருந்து !! மலிவு விலையில் கிடைக்கும் !! பிரிட்டன் வல்லுநர்கள் அறிவிப்பு..
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் முக்கிய முன்னேற்றமாக டெக்ஸாமெதசோன் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை இருக்கும் என பிரிட்டன் வல்லுநர்கள் கருதுவதாக பி.பி.சி. தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20-இல் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப…
Share:

முருங்கையை உண்டவன் வெறும் கையோடு நடப்பானாம்.. ஏன் தெரியுமா?..!!

முருங்கையை உண்டவன் வெறும் கையோடு நடப்பானாம்.. ஏன் தெரியுமா?..!!
முருங்கையில் இருக்கும் வைட்டமின் சி சத்து, ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்துக்களை விட 7 மடங்கு அதிகமாகும். வைட்டமின் ஏ சத்து, கேரட்டில் இருக்கும் சத்தை விட 4 மடங்கு அதிகமாகும். வைட்டமின் பி 2 சத்து, வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி 2 சத்தை விட 50 மடங்கு அதிகமாகும்…
Share:

மருத்துவகுணம் நிறைந்த கசப்பு உணவு பொருட்கள் பற்றி தெரியுமா?

மருத்துவகுணம் நிறைந்த கசப்பு உணவு பொருட்கள் பற்றி தெரியுமா?
மருத்துவகுணம் நிறைந்த கசப்பான சுவை மிக்க உணவு பொருட்கள் தரும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். நம்மில் மிகச் சிலரே கசப்பான உணவு பொருட்களை சாப்பிட விரும்புகிறோன். காரணம் அதில் கசப்பான சுவை இருந்தபோதிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பதால். கசப்பான…
Share:

இரவில் பருப்பு சாப்பிடுவது நன்மையா?

இரவில் பருப்பு சாப்பிடுவது நன்மையா?
இரவில் பருப்பு சாப்பிடுவது தவறு இல்லை, ஆனால் மிகவும் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். பின்பு பொரித்த உணவுகள், பாதாம், சீஸ் பனீர், பட்டர், நெய் போன்ற உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படியே சாப்பிட்டாலும் மிகவும் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும் தூங்குவதற்கு சர…
Share:

பப்பாளி தரும் நன்மைகள் என்ன தெரியுமா?

பப்பாளி தரும் நன்மைகள் என்ன தெரியுமா?
வைட்டமின் சி நிறைந்த பப்பாளி நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக போராட, நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த சிறந்த உணவு வகைகளில் ஒன்றாகும். பப்பாளியில் உங்கள் தினசரி டோஸ் வைட்டமின் சி 200%-க்கும் அதிகமாக உள்ளது, இது தவிர, பழத்தில் வைட்டமின்கள் கி, ஙி மற்றும் ரி ஆகியவை நிறை…
Share:

எலுமிச்சை ஜூஸ் தோலோடு குடித்து வந்தால் உண்டாகும் சிறப்பு ஆற்றல்கள்

எலுமிச்சை ஜூஸ் தோலோடு குடித்து வந்தால் உண்டாகும் சிறப்பு ஆற்றல்கள்
உடல் எடையைக் குறைப்பது முதலாக புற்றுநோயை தடுப்பது வரையிலாக எல்லா வகையான வீட்டு வைத்திய முறைகளிலும் இந்த எலுமிச்சை சாறு மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம் மற்றொரு விஷயத்தையும் நாம் முழுமனதாக ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எந்தவொரு பானத்தையும் ஒருமுறை குடிப்…
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel