பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம்: கடவுள் வாழ்த்து. குறள்: 05 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. இருள்சேர் - மயக்கம், கலக்கம் (அறியாமை) இருவினையும் – நல்வினையும் தீவினையும் சேரா - சேர்வதில்லை. இறைவன் - கடவுள் பொருள்சேர் - உண்மைய…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Showing posts with label தினம் ஒரு திருக்குறள். Show all posts
Showing posts with label தினம் ஒரு திருக்குறள். Show all posts
திருக்குறள் - குறள் எண் 03
பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம்: கடவுள் வாழ்த்து. குறள்: 03 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் மனமாகிய மலரில் அமர்ந்திருக்கும், இறைவனை நினைத்து அவன் பாத மலரினைத் தொழுபவர்கள். இந்த உலகில் நீண்ட நெடுங்காலமாக வாழ்வார்கள். மலர்மிசை ஏகினான் – மலரின்கண…
திருக்குறள் - குறள் எண் 04
பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
குறள்: 04
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
வேண்டுதல் - விரும்புதல்
வேண்டாமை – விரும்பாத தந்மை (வெறுப்பு)
இலானடி – இல்லாதவன் அடி
சேர்ந்தார்க்கு – நெருங்கியவற்கு (சேர்ந்தவர்க…
திருக்குறள் - குறள் எண் 02
தினம் ஒரு திருக்குறள் - குறள் எண் 02 - VIDEO CLICK DOWNLOAD
பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
குறள்: 02
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
தூய்மையான அறிவு வடிவாக விளங்கும் இறைவனின் (ஆசிரியனின்) திருவடிகளை தொழாமல் இருப்பவர…
திருக்குறள் - குறள் எண் 01
தினம் ஒரு திருக்குறள் - குறள் எண் 01 - VIDEO CLICK DOWNLOAD
பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
குறள்: 01
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.”
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக கொண்டு இயங்குவது போல இந்த உலகமும் கடவுளை முதலாகக் கொண்…









