பதினெட்டு புராணங்களில் ஒன்று கருட புராணம். எழுதியவர் வியாசர். இது இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். பெயரைப் பார்த்ததும், விஷ்ணுவின் வாகனமான கருடனைப் பற்றிய வரலாறு இதில் இருக்கிறதோ என்று எண்ணி விட வேண்டாம்.அப்படியானால், கருட புராணம் என்று பெயர் வைப்பானேன்! இந்த விஷயத்தை ஸ்ரீ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts
கம்பராமாயணம் படிக்கலாம் வாங்க!
கம்பர் வடமொழிக் காவியத்தைத் தென் தமிழ் மொழியில் கவிதைச் சொற்களைக் கொண்டு காவியம் படைத்துத்தந்திருக்கிறார். கம்பர் காவியத்துக்கே அவர் எடுத்தாளும் சொற்கள் தனிச் சிறப்பைத் தருகின்றன. இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும்.ராமனது வரலா…
அகநானூறு மூலமும் உரையும்! (பகுதி 1 , 2, 3) - புலியூர்க் கேசிகன்
எட்டுத்தொகை நூல்களுள் அகநூலாக அமையும் பெருமை உடையது அகநானூறு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளில் நானூறு பாக்களைக் கொண்டிருக்கிறது. நூலைத் தொகுத்தவர் உப்பூரிக்கிழார் மகனார் உருத்திரசன்மனார். தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இத் தொகை பாடி…
99 மலர்களின் பெயர்கள்
சங்ககால மலர்கள் அ வரிசை அடும்பு அதிரல் ஆம்பல் அவரை அனிச்சம் ஆத்தி ஆரம் ஆவிரை இருள்நாறி இலவம் ஈங்கை உந்தூழ் எருவை எறுழம்
ஒரே இடத்தில் நீண்ட நாள் தங்க வேண்டாம்
பழமொழி நானூறு
கருவினுட் கொண்டு கலந்தாரும் தம்முள்
ஒருவழி நீடும் உறைதலோ துன்பம்
பொருகடல் தண்சேர்ப்ப! பூந்தா மரைமேல்
திருவொடும் இன்னாது துச்சு. (பாடல்-123)
கரையொடு மாறு கொள்ளும் கடலையுடைய குளிர்ந்த நெய்தல் நாட! அழகிய தாமரையிடத்து வாழும் இலக்குமியேயாயினும் நெடுநாள் உடனுறைதல் …
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை - முதல் பகுதி
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை - முதல் பகுதி உள்ளுறை 2.01 திருப்பூந்தராய் (1-10) மின்பதிப்பு 2.02 திருவலஞ்சுழி (11 -21) மின்பதிப்பு 2.03 திருத்தெளிச்சேரி (22-32) மின்பதிப்பு 2.04 திருவான்மியூர் (33-43) மின்பதிப்பு 2.05 திருவனேகதங்காபதம் (44-54) மின்பதிப்…
திருக்குறள் பாடல் வடிவில்...
அறத்துப்பால்: 👉 1. கடவுள் வாழ்த்து 👉 2. வான்சிறப்பு 👉 3. நீத்தார் பெருமை 👉 4. அறன் வலியுறுத்தல் 👉 5. இல்வாழ்க்கை . 👉 6. வாழ்க்கை துணைநலம். 👉 7. மக்கட்பேறு 👉 8. அன்புடைமை 👉 9. விருந்தோம்பல். 👉 10. இனியவை கூறல்
மழை பற்றிய சகுனங்கள்...!!!
கீழ்கண்ட சகுனங்கள் தோன்றினால் மழை வரும். 1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை 2. தட்டான் தாழப் பறந்தால் மழை 3. அந்தி ஈசல் அடை மழை 4. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை. 5. தவளை கத்தினால் மழை 6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை 7. கொக்கு மேடேறினால் மழை 8. பகற்பொழுதில் சேவல் க…
பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்
முதற்பத்து திருமொழி - 1 , திருமொழி - 2 , திருமொழி - 3 , திருமொழி - 4 , திருமொழி - 5 , திருமொழி - 6 , திருமொழி - 7 , திருமொழி - 8 , திருமொழி - 9 , திருமொழி - 10
இரண்டாம் பத்து திருமொழி - 1 , திருமொழி - 2 , திருமொழி - 3 , திருமொழி - 4 , திருமொழி - 5 , திருமொழி - 6 , திருமொழி - 7 , திருமொழி - 8 , திருமொழி …
ஐங்குறுநூறு (INKURUNOORU) TNPSC TET NET STUDY MATERIALS
WATCH VIDEO AND CLICK DOWNLOAD
ஐங்குறுநூறு
ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு.
இந்நூல், ஐந்து திணைகளிலும் தனித்தனியே நூறு நூறு பாடல்களால் பாடப்பட்ட, ஐந்து நூறுகளின் தொகுதி என்பதால் இதற்கு ஐங்குறுநூறு எனப்பட்டது.
எட்டுத் தொகையுள் மூன்றாவதாக வைத்துக் கூறப்படும் நூல்.
இது அகத…
குறுந்தொகை (KURUNTHOGAI) SANGA ILAKKIYAM TNPSC TET TRB STUDY MATERIALS
WATCH VIDEO AND CLICK DOWNLOAD
குறுந்தொகை
இது எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகக் குறிப்பிடும் நூல்.
குறுமை+தொகை = குறுந்தொகை
இது அகப்பொருள் பற்றிய நூலாகும்.
‘நல்ல’ என்னும் அடைமொழி கொண்டநூல்
குறைந்த அடிகளை உடைய பாக்களால் ஆனது என்பதால் இதனைக் குறுந்தொகை என்று கூறப்படுகிற…
பாரதியார் பற்றிய ஓரு தகவல் திரட்டு
தமிழிலக்கிய மரபில் பாரதியார் பாரதியாரின் “புதிய ஆத்திச்சூடி” – வாழ்வியல் சிந்தனைகள் தமிழ் இலக்கிய, இலக்கண வழியில் பாரதி. சமகாலத் தமிழிலக்கியப் படைப்புகளில் மரபு கவிதைகளை ஒழித்தவர் பாரதியார் கண்ணன் பாட்டு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாரதியும் என் தாத்தாவும் பாரதியார் எழுத்துகளில் த…
மனோன்மணியம் பல்கலைக் கழகம் - பொதுத்தமிழ் பயிலாத அனைத்து இளநிலை பட்டப்படிப்பு (துறைசாரா விருப்பப்பாடம்) தாள் 1 மற்றும் தாள் 2
மனோன்மணியம் பல்கலைக் கழகம் - பொதுத்தமிழ் பயிலாத அனைத்து இளநிலை பட்டப்படிப்பு (துறைசாரா விருப்பப்பாடம்) தாள் 1 மற்றும் தாள் 2 Click Download
பன்னிரு திருமுறைகளின் பட்டியல்
இல. திருமுறை நூல் ஆசிரியர் 1 முதலாம் திருமுறை தேவாரம் திருஞானசம்பந்தர் 2 இரண்டாம் திருமுறை 3 மூன்றாம் திருமுறை 4 நான்காம் திருமுறை திருநாவுக்கரசர் 5 ஐந்தாம் திருமுறை 6 ஆறாம் திருமுறை 7 ஏழாம் திருமுறை சுந்தரர் 8 எட்டாம் திருமுறை திருவாசகம் மாணிக்கவாசகர் திருக்கோவையார் 9 ஒன்பதாம் திருமுறை













