SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
செயற்கைகோள் வேண்டாம் சேமிப்பு போதும் - இரட்டணை நாராயண கவி
செயற்கைகோள் வேண்டாம் சேமிப்பு போதும் (செந்துறை) சாலை ஓரம் மரங்களை நட்டுவை சாமி பேரைச் சொல்லி அதை விட்டுவை நல்ல விலை என்று சொல்லி வெட்டிடாதே நல்ல உந்தன் வாழ்வில் கொல்லி வைத்திடாதே பெற்ற பிள்ளை போல நீயும் மரம்வளர்த்தால் பெற்றெ டுத்து காப்ப துபோல உனைக்காக்கும் நமக்கென்ன என்று எண்ணி இருந்திடாதே
திருமால் ஒருபா ஒருபது - இரட்டணை நாராயண கவி
திருமால் ஒருபா ஒருபது - இரட்டணை நாராயண கவி துன்பங்கள் கண்ட போதும் கலங்காதீர்; மணிவண்ணன் பெயரைச் சொல்ல மறவாதீர்; கூப்பிட்டக் குரலுக்கு வந்திடுவான்; குறைக ளைந்து அவனருளைத் தந்திடுவான். (1)
வாழ்க்கைப் பயணத்தில்…
இருள் சூழ்ந்த சொர்க்கம்
இன்னும் சற்றே வெளியே வந்து
இரு கைகளில் நீந்திய குழவி பருவம்
இலக்கணமில்லா நாட்களில்
இனிப்புகளைப் பார்த்து
இனிதாய் இயங்கியப் பொழுதுகள்
இலக்கங்களை கற்கும் போது
இலகுவாய்
இயக்கிய தவறுகள்
இம்மை, மறுமை, முதுமை
இவைப் பற்றி
இலக்கியங்களில் இணைந்த த…
காமராஜர் கவிதைகள்
காமராஜர் கவிதைகள் 1 - CLICK HERE
காமராஜர் கவிதைகள் 2 - CLICK HERE
காமராஜர் கவிதைகள் 3 - CLICK HERE காமராஜர் கவிதைகள் 4 - CLICK HERE
காமராஜர் கவிதைகள் 5 - CLICK HERE
காமராஜர் கவிதைகள் 6 - CLICK HERE
தமிழா! நீ பேசுவது தமிழா? - உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன்
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்
மம்மி என்றழைத்தாய்..
அழகுக் குழந்தையை
பேபி என்றழைத்தாய்...
என்றும் பதினெட்டு (இரங்கல் பா)
நந்த
கோபால் கலையரசி பெற்றெ
டுத்த தவப்புதல்வா ! தந்தை
உருவம் கொண்டவனே தாயின்
உள்ளம் படைத்தவனே உன்னை
பெற்ற நாளினிலே உள்ளம் மகிழ்ச்சி அடைந்தோமே தென்னம்
பிள்ளை கிடைத்ததென தெம்பாய் உன்னை வளர்த்தோமே.
INDEPENDENCE DAY |POEM
POEMS INDEPENDENCE DAY |POEM 1 | "சுதந்திர தாகம் " - CLICK HERE INDEPENDENCE DAY |POEM 2 | "இதுவா சுதந்திரம் " - CLICK HERE INDEPENDENCE DAY |POEM 3 | "என்ன சுதந்திரம் " - CLICK HERE INDEPENDENCE DAY |POEM 4 | "சுதந்திரம் மாத்திரம் அல்ல " - CL…
கனியிடை ஏறிய சுளையும்
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனி மலர் ஏறிய தேனும் - காய்ச்சும் பாகிடை ஏறிய சுவையும்;; நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!
சுதந்திர தினக் கவிதை
சுதந்திர தினக் கவிதை விடியலை நோக்கி நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்; விடியலை நோக்கி செல்கின்றோம்; வேகம் கொஞ்சம் குறைவுதான்; தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்; ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை; தயங்கி நிற்கவும் போவதில்லை; பயணம் என்றும் தொடரும்; விடியலை வென்றும் காண்போம்.
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!! வித்யாசாகர் ago வி டுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும் சுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும் உரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை திருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்!
INDEPENDENCE DAY SPEECH & SONGS FOR ALL STUDENT
POEMS INDEPENDENCE DAY |POEM 1 | "சுதந்திர தாகம் " - CLICK HERE INDEPENDENCE DAY |POEM 2 | "இதுவா சுதந்திரம் " - CLICK HERE INDEPENDENCE DAY |POEM 3 | "என்ன சுதந்திரம் " - CLICK HERE INDEPENDENCE DAY |POEM 4 | "சுதந்திரம் மாத்திரம் அல்ல " - CL…
காமராஜர் பற்றய கவிதைகள்
KAMARAJAR - TAMIL POEMS FOR STUDENTS KAMARAJAR - POEMS FOR STUDENTS CLICK HERE - KAMARAJAR - POEMS FOR STUDENTS (62 PAGES)
அழகு
பச்சைக் கம்பளப் புல்வெளி புல்மேல் அமர்ந்த பனித்துளி பசுமை நிறைந்த வயல்வெளி பனியால் மூடிய சமவெளி. வண்ணம் தீட்டா வானவில் வாசம் வீசும் பூவினம் தானே முளையும் சூரியன் தனியே உலவும் சந்திரன். கொட்டிக் கிடக்கும் தாரகை கண்கள் சிமிட்டும் மின்மினி முட்டிக் குடிக்கும…
குடியரசு தினக் கொண்டாட்டம்
குடியரசு தினக் கொண்டாட்டம் புவியாண்ட மன்னவர் பிளவுபட்டுக் கிடந்ததால் தொழில்செய்ய வந்தவர் நாடாளத் தொடங்கினர் புவிமாந்தர் அனைவரும் ஒன்றுசேர்ந்த புரட்சியால் சுரண்டினது போதுமே என்றவர்கள் ஓடினர்
குழந்தைகளைப் பேணுவோம்
குழந்தைகளைப் பேணுவோம் அன்னை தந்தை ஈன்றெடுத்த அன்புச் செல்வம்
குழந்தைகள் மண்ணில் வந்து
வாழுகின்ற வெள்ளை உள்ள(ம்)
குழந்தைகள்.
வேண்டும் ஓர் சுதந்திரம்
வேண்டும் ஓர் சுதந்திரம் வெள்ளையரை விரட்டிவிட்டு குடிமக்கள் ஆட்சிகொண்டு கொண்டாடி வருகின்றோம்
கணித மேதை ராமானுஜம்
கணித மேதை ராமானுஜம் சீனி வாச ஐயங்கார் கோமளத் தம்மாள் தம்பதியர் மணிவ யிற்றில் பிறந்தவரே கணித மேதை ராமாநுஜம்













