Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

ஐயப்பனுக்கு இருமுடி கட்டிச் செல்வது எதற்கு தெரியுமா?.

ஐயப்பனுக்கு இருமுடி கட்டிச் செல்வது எதற்கு தெரியுமா?.
ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில் காணலாம். ஐயப்பன் தோன்றிய வரலாறு ; பாற்கடலைக் கடைந்த பின் கிடைத்த அமுதத்திற்காக தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அப்போது மகாவிஷ்ணு அழகிய மோகினி அவதாரம் எ…
Share:

பழனி மலை முருகனின் அதிசய தகவல்கள் தெரியுமா??

பழனி மலை முருகனின் அதிசய தகவல்கள் தெரியுமா??
சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அ…
Share:

இந்தாண்டு ஆடி அமாவாசை எப்போது?; முன்னோர்களுக்கு திதி கொடுக்க உகந்த நேரம் எது?

இந்தாண்டு ஆடி அமாவாசை எப்போது?; முன்னோர்களுக்கு திதி கொடுக்க உகந்த நேரம் எது?
பொதுவாக அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றத்தாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆண்டில் வரும் இந்த 3 அமாவாசை தினங்கள் ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவையாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை தினங்கள் தமிழ் மாத நாட்காட்டி ப…
Share:

என்னென்ன காரியங்கள் எந்தெந்த திதியில் செய்தால் வெற்றி கிடைக்கும்..!

என்னென்ன காரியங்கள் எந்தெந்த திதியில் செய்தால் வெற்றி கிடைக்கும்..!
ஞாயிறு-சதுர்த்தசி, திங்கள்-சஷ்டி, செவ்வாய்-சப்தமி, புதன்-துவிதியை, வியாழன்-அஷ்டமி, வெள்ளி-நவமி, சனி-சப்தமி மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் …
Share:

அட்சய திருதியை நாளில் வாங்க வேண்டிய 5 பொருட்கள் என்னென்ன?-ஏன் இதை இன்று வாங்க வேண்டும்?

அட்சய திருதியை ஆண்டின் மிகவும் புனிதமான தினங்களில் ஒன்றாகும். அட்சய திருதியை அன்று வாங்கும் பொருட்களின் மதிப்பு குறையாது என்பது ஐதீகம். அக்ஷயா என்பது ஒருபோதும் சேதமடையாத விஷயங்களை மொழிபெயர்க்கிறது. அட்சய திருதியையை நாடு முழுவதும் மக்கள் மிகுந்த ஆடம்பரத்துடனும் ஆடம்பரத்துடனும…
Share:

இன்று முதல் அக்னி நட்சத்திரம் : என்ன செய்யலாம்..? என்ன செய்ய கூடாது..!

பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். அதிலும் அக்னி நட்சத்திர காலத்தில் சற்று அதிகமாகவே காணப்படும். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் மே 04 ம் தேதியான இன்று முதல் துவங்குகிறது. இந்த ஆண்டு மே 04 ம் தேதி துவங்கி, மே 29 ம் தேதி வரை, அதாவது ச…
Share:

வீடுகளில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க என்ன செய்ய வேண்டும்?

வீடுகளில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க, பின்வரும் செயல்களைச் செய்யலாம்: 1. வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்: லட்சுமி தேவி சுத்தமான இடங்களில் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. எனவே, வீட்டை எப்போதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருங்கள். 2. தெய்வ சிலைகளை வழிபடுங்கள்: லட்சுமி தே…
Share:

சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா?

சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது. இரும்பு என்பது சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். எனவே, இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றைய நாளில் கட்டாயம் வாங்கவே கூடாது. ஆனால், சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் …
Share:

பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும்..! ஏன் தெரியுமா ?

பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும்..! ஏன் தெரியுமா ?
பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்கிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியி…
Share:

காகம் அடிக்கடி வீட்டிற்கு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா.?

காகத்தை வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்று தொட்டு ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. காகம் சனி பகவானின் மற்றொரு உருவமாக பார்க்கப்படுவது வழக்கம் . அந்த வகையில் காகத்தை பற்றி அச்சங்கள் சகுனம் என்பதனை கடைபிடிப்பவர்கள் மத்தியில் நிலவி வருகிறது. எல்லோரும் இதை கடைபிடிப்பதில்லை. காகம…
Share:

செய்யக் கூடாதவை, செய்யக் கூடியவை எவை? எவை?

1. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது .2. கோயிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது. 3. திருக்கோயிலின் பிரதான வாசல் வழியேதான் உள்ளே செல்ல வேண்டும். 4. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ள படம். வி…
Share:

கற்றாழையை வீட்டின் நுழைவாயிலில் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்!

வாஸ்து சாஸ்திரத்தில் கற்றாழை போன்ற தாவரங்களை வீடு அல்லது அலுவலகத்தில் வைப்பது நேர்மறை ஆற்றல் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கற்றாழையை வீட்டின் நுழைவாயிலில் வைப்பதால் ஏற்படும் வாஸ்து நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். 1…
Share:

எடுத்த காரியத்தில் வெற்றி பெற இந்த தை அமாவாசையில் இதெல்லாம் பண்ணுங்க..!

9- 2 -2024 அன்று தை அமாவாசை வர இருக்கிறது. மாதம் தோறும் அமாவாசை வந்தாலும் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. தை அமாவாசையின் சிறப்பு, துவங்கும் நேரம் முன்னோர்களுக்கு படையல் போடும் நேரம், தர்ப்பணம் கொடுக்கும் நேரம் ,அன்று என்னெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் தெரி…
Share:

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் நடந்தால் குலதெய்வம் உங்கள் வீட்டில் இருப்பதாக அர்த்தம்

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் நடந்தால் குலதெய்வம் உங்கள் வீட்டில் இருப்பதாக அர்த்தம்
வீட்டிற்குள் பசு மாடு வந்து போனால் குலதெய்வம் உங்கள் வீட்டில் உள்ளது என்பதற்கான ஆகும். அடிக்கடி காகம் உங்கள் வீட்டு முன் வந்து நாம் வைக்கும் உணவை சாப்பிடுகிறது என்றால்.. நமக்கு குலதெய்வத்தின் அருள் மற்றும் முன்னோர்களின் அருள் கிடைக்கும் என்று அர்த்தம். நம் வீட்டில் பல்லி சத்த…
Share:

எந்த திசையில் பூஜை அறை அமைய வேண்டும். அதனால் கிடைக்கும் நன்மைகள்

எந்த திசையில் பூஜை அறை அமைய வேண்டும். அதனால் கிடைக்கும் நன்மைகள்
மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகளை பின்பற்ற வேண்டும். ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் …
Share:

ஆண்டுதோறும் ராம நவமி நாளில் 6 நிமிடம் ராமரின் நெற்றியில் சூரிய ஒளி விழும்

ஆண்டுதோறும் ராம நவமி நாளில் 6 நிமிடம் ராமரின் நெற்றியில் சூரிய ஒளி விழும்
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் சூரிய திலகம் என்ற இயந்திர முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ராம நவமி நாளில் நண்பகல் 12 மணிக்கு கருவறையில் உள்ள ராமர் ச…
Share:

நெற்றிக்கோடுகளை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று கூறலாம்.

நெற்றிக்கோடுகளை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று கூறலாம்.
உங்களில் பண்பு நலன்களை உடலில் சில அமைப்புகளை வைத்துக் கணிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் பெரும்பான்மையாக உங்களில் முகத்தின் அமைப்பைக் கொண்டு பண்புகள் கணிக்கப்படுகிறது. அப்படி இருக்க, நெற்றியில் ஏற்படும் செங்குத்து கோடுகள் மூலம் உங்கள் பண்புகள், பலம், பலவீனம் …
Share:

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி.. சாமி கும்பிட நல்ல நேரம்.. தொழில் வளம் பெருகும்

நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ள நிலையில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி நாட்களில் சாமி கும்பிட நல்ல நேரம் எப்போது என்று ஜோதிடர்கள் பஞ்சாங்கத்தில் கணித்துள்ளனர். ஜோதிடர் பாலாஜி ஹாசன் தனது முகநூல் பக்கத்தில் நல்ல நேரம் குறித்து பதிவிட்டுள்ளார்.
Share:

திருவிழா முதல் திருமண நிகழ்வு வரை வாழைமரம் ஏன் கட்டப்படுகிறது தெரியுமா?. வியக்க வைக்கும் அறிவியல் காரணம்..!!!

முக்கிய நிகழ்வுகளில் வாழைமரம் கட்டுவதன் பின்னால் உள்ள அறிவியல் காரணம் பலரையும் வியக்க வைக்கிறது. அதாவது வாழை இலையும் வாழைத்தண்டு சாறும் வாழைக்கிழங்கின் சாரும் நல்ல ஒரு நச்சு முறிப்பான்களாக உள்ளது. இன்றும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச் சாறு குடிப்பதற்கு …
Share:

நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை... எப்படி விரதம் இருக்க வேண்டும்?

நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை... எப்படி விரதம் இருக்க வேண்டும்?
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை எந்த மாதிரியான விரதங்களை மேற்கொண்டால் பலன் கிட்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். முதல் சனிக்கிழமையின் முக்கியத்துவம் என்ன? புண்ணியம் நிறைந்ததும், பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் அதுவும் முதல் சன…
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel