e2025-2026ஆம் கல்வியாண்டில் வானவில் மன்ற செயல்பாடுகள் தொடங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! மாநில அளவில் பயிற்சி பெற்ற முதன்மைக் கருத்தாளர்களால் மாவட்ட அளவிலான பயிற்சி அந்தந்த மாவட்டங்களில் உள்ள வானவில் மன்ற கருத்தாளர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் , …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Showing posts with label கல்விச்செய்திகள். Show all posts
Showing posts with label கல்விச்செய்திகள். Show all posts
ஆக.1முதல் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் பள்ளி செ…
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முப்பெரும் விழா
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முப்பெரும் விழா நாள் : 6.7.2025 ஞாயிற்றுக்கிழமை நேரம் : பிற்பகல் 2 மணி முதல்... TNEducationAwards தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முப்பெரும் விழா! திராவிட மாடல் அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தும் 100 அரசுப் பள்ளிகளின் தலைமை…
உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை மாணவா்கள் தொடா்பு கொள்ளலாம்!
சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதால், தேவைப்படும் மாணவா்கள் இந்த அறையைத் தொடா்பு கொள்ளலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் அடுத்…
டேராடூன் இந்திய ராணுவ கல்லூரியில் சேர ஜூன் 1 தேர்வு
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2026 பருவத்துக்கான 8-ம் வகுப்பில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு வரும் ஜூன்.1-ம் தேதி தேர்வு நடக்கிறது இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரி…
31.05.2025 வரை ஓய்வு பெறவுள்ள தலைமையாசிரியர்கள் விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
பள்ளிக்கல்வி துறையில் மாவட்டம் வாரியாக 31.05.2025 வரை ஓய்வு பெற்ற ஓய்வு பெறவுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிந்த பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் நாளது தேதி வரை தணிக்கை செய்யப்படாத அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் நகராட்சி உயர்நிலை மேல்நில…
ஒரே நாளில் 47,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்; பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு!
பள்ளிக்கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் இப்போது நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளாக தொடர் நீட்டிப்பு செய்துவந்த தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாகியுள்ளன. பள்ளிக்கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் இப்போது நிரந்தரப் பணியிடங்க…
8 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு எப்போது நடைமுறை படுத்த வாய்ப்பு உள்ளது?
8 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு எப்போது நடைமுறை படுத்த வாய்ப்பு உள்ளது? ஒன்றிய அரசு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அதாவது 31.01.2025 ஆம் தேதிக்குள் ஊதியக் குழு தலைவர், ஊதியக் குழு பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டிய கால அளவு பற்றிய அரசாணை…
எட்டாவது ஊதியக்குழு அடிப்படையில் , ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய கணக்கீடு :
எட்டாவது ஊதியக்குழு , ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி ( Fitment Factor ) 1.86 , 1.91 . , 2.28 என பலவித கருத்துகள் இருந்தாலும் , ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி ( Fitment Factor ) 1.86 க்கு குறையாது என பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன . இதன் அடிப்படையில்…
பள்ளிகளில் சினிமா ஒளிபரப்பு; சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க உத்தரவு
தமிழக அரசு பள்ளிகளில், மன்ற செயல்பாடுகளாக, மாதத்துக்கு ஒரு சிறார் சினிமா திரையிடப்படுகிறது. அதிகபட்சம், 40 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய படங்களை, தலைமை ஆசிரியர்கள், மாலை வேளையில் திரையிடுகின்றனர். இந்நிலையில் ஜனவரியில், பள்ளிகளில் சினிமா திரையிடப்படும் விதம் குறித்து வழிமுறைகள் வ…
8 ஆவது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் திருத்தம் செய்வதற்கான (உயர்த்துவதற்கான) 8-வது ஊதியக்குழுவை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின்…
வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு: காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்..? - அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என நுகர்வோர் நீதிமன்றங்களில் காலியிடங்கள் குறித்து தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்க…
மழை வெள்ளத்தால் பாதிப்பு; முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஃபெஞ்சல் புயலால் பாதிக்க…
PA to DEO, DEEOs Name List ASON 11.11.24
பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் நேர்முக உதவியாளர்கள் விவரம் ON.11.11.2024 ) PA to DEO, DEEOs Name List ASON 11.11.24 Download here
பள்ளி மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடக்கும் ஆசிரியா்களின் சான்றிதழ்கள் ரத்து: கல்வித் துறை எச்சரிக்கை
பள்ளியில் மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் ஆசிரியா்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்று தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தனியாா் பள்ளிகள் துறை இயக்குநா் மு.பழனிசாமி, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றற…
ALL CEOs Meeting Agenda 28 & 29.11.2024
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 28.11.2024 & 29.11.2024 at VIT , வேலூர் . கூட்டப்பொருள் ALL CEOs Meeting Agenda 28 & 29.11.2024 - Download here
பள்ளியின் பெயரை பெயிண்டால் அழித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளி பெயர் மாற்றம் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி , ' அரிசன் காலனி ' என்ற ஊர்ப்பெயரில் இயங்கி வந்த நிலையில் , ' மல்லசமுத்திரம் கிழக்கு ' என பெயர் மாற்றம் செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெயர் மாற்றத்திற்காக போராடிய கண…
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள்:
5000 பள்ளிகளில் முடியும் தருவாயில் பணிகள், டிசம்பர் மாதத்திற்குள் திறக்க திட்டம் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவை அனைத்தும் செயல்படுத்தபட்டு வருகின்றன. அத்தகைய சிறப்பான திட்டங்களில் ஒன்றுதா…
முதன்மைக்கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை தகவல்
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை 2024-25-ம் ஆண்டில் ஆய்வு செய்ய கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. இதற்காக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் தயார்நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் முதன்மைக்கல்வி அலுவல…
தவறான பாதையில் செல்லும் மாணவர்களை வழிநடத்த ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளி கல்வித் துறை தகவல்
தவறான பாதையில் செல்லும் மாணவர்களை வழிநடத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று பள்ளிக் கல்வித் துறை செயலர் மதுமதி தெரிவித்தார். குழந்தைகள் உரிமைகளும் மற்றும் நீங்களும் (CRY) என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் பெண் குழந்தைகளின் கல்விக்கான விழிப்புணர்வு நடைப்பயணம் சென்ன…

























