Showing posts with label உடல்நலம். Show all posts
Showing posts with label உடல்நலம். Show all posts

காலை உணவில் இதை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்!

காலை உணவில் இதை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்!
காலை உணவில் யோகர்ட் அல்லது தயிர் சேர்த்து கொள்வது வயிற்றிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரித்து, செரிமான கோளாறுகளை தடுப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.  இதில் உள்ள புரோபயாட்டி சத்துக்கள் உடல் எடையை குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி மூளையின் செய…
Share:

நார்த்தங்காய் பயன்கள்:

#காய்ச்சல்: நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் சரியாகும். #உடலில் ஏற்படும் நோய்கள் குறைய: உடலில் நோய்கள் குறைய அவரைக்காய், நார்த்தங்காய் ஊறுகாய் ஆகியவைகளை உணவில் தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும். #பித்தம் குறைய: நாரத்தங்…
Share:

மருதாணி இலையின் மருத்துவ பயன்கள்...

#தீக்காயம்: மனிதர்களின் மேற்புற தோல் மிகவும் மென்மையானது. தோலில் தீக்காயம் ஏற்பட்டால் தோலில் பாதிப்புகளை ஏற்படுத்தி அது ஆறும் போது தழும்புகளை உண்டாக்குகிறது. தீக்காயம் பட்ட இடத்தில் குளிர்ச்சி தன்மை மிகுந்த மருதாணி இலையை அரைத்து பூசி வந்தால், காயத்தில் இருக்கும் எரிச்சல் தன்…
Share:

இளமையில் ஏற்படும் தலை வழுக்கை நீங்கி முடி வளர செய்யும் கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும்; நரையும் மாறும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு இந்த கீரையின் இலையை பச்சையாக இடித்து, அதனுடைய சாறை எடுத்து காலை மற்றும் மாலை…
Share:

துளசியின் மருத்துவக் குணங்கள்

துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமா…
Share:

ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான பயனுள்ள மருத்துவ குறிப்புகள்

செம்பருத்தி இலைகளை உரலில் போட்டு அரைத்து எடுத்துத் தலிக்குத் தேய்த்துக் கொள்ளவும். சற்று ஊறவிட்டுக் குளிக்கவும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், தலைமுடி பட்டுப்போல் மிருதுவாகிக் கருகருவென்றிருக்கும். ஐந்தாறு துளசி இலைகளும், ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து அரைத்து …
Share:

உணவு பழக்கம் பழமொழி வடிவில்

காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும். உணவு பழக்கம் பழமொழி வடிவில் காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும். போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா சீரகம் இல்லா உணவும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது. …
Share:

நாக்கு புண் – எளிய பராமரிப்பு வழிமுறைகள்

நாக்கு புண் – எளிய பராமரிப்பு வழிமுறைகள்
நாக்கு புண் – எளிய பராமரிப்பு வழிமுறைகள் நாக்கில் வரும் புண்கள் வலி தரும் திறந்த காயங்கள். இதனால் சாப்பிடவும், பேசவும், விழுங்கவும் சிரமம் ஏற்படும். பெரும்பாலும் இவை ஆபத்தில்லாதவை; சில நாள்களில் தானாகவே குணமாகிவிடும். சரியான பராமரிப்பு செய்தால் வலி குறையும், சீக்கிரம் ஆறும்…
Share:

தும்பை பூவின் மருத்துவ குணங்கள்!

தும்பை பூவின் மருத்துவ குணங்கள்!
தும்பைப் பூவை பற்றி அறியாதவர்கள் எவரும் இலர்... தும்பை செடியின் இலை மற்றும் பூ ஆகிய இரண்டிலுமே பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம். 1. தும்பை பூவை , பாலில் போட்டு நன்கு காய்ச்சி குடித்து வந்தால் சளி தொல்லையை விரைவில் குணப்படுத்தலாம். 2. தும…
Share:

ஒரே வாரத்தில் கல்லீரலை சுத்தம் செய்ய உலர்ந்த திராட்சையை எப்படி சாப்பிடலாம்?

நம் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் பெரிய வேலையை கல்லீரல் செய்துக் கொண்டிருக்கிறது. அதுவே நச்சுக்களால் சூழப்பட்டு செயற்திறன் குறைந்து போனால் என்ன ஆகும்? உடல் நிலை தான் மேலும் மோசமாகும். புகை, ஆல்கஹால், கண்ட உணவுகள், அசுத்தமான சுற்றுப்புற சூழல் போன்றவை நுரையீரல் மற்றும் க…
Share:

சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...

கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் உருவாகத் தொடங்கிவிடும். சிறுநீரகக் கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது இளையோர் முதல் முதியோர் வரை போதுமான அளவு உடல் நலத்தில் கவனம் செலுத்தாமல் , வரும் மு…
Share:

உடற்பயிற்சி செய்யும் போது, நமது உடல்

உடற்பயிற்சி செய்யும் போது, நமது உடல்
உடற்பயிற்சி செய்யும் போது, நமது உடல் “எக்ஸ்ட்ராசெல்யுலர் வெசிக்கிள்ஸ்” (Extracellular Vesicles) என்று அழைக்கப்படும் மிக மிக சிறிய பைகள் போன்ற துகள்களை இரத்தத்தில் வெளியிடுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த சிறிய துகள்கள், மூளையில் புதிய நரம்பு செல்கள் (brain …
Share:

மாரடைப்பை தடுக்கும் கொத்தமல்லி

கொத்தமல்லியை உணவில் சேர்ப்பது சீரணத்தை மேம்படுத்தும்.உறுப்புகளை சீர்ப்படுத்தும். பூஞ்சைகள், நச்சுகளை அழிக்கும். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தியை போக்கும். அம்மை நோய்களுக்கும் எதிராக சிறப்பாக செயல்படும். வாய்ப்புண்களை ஆற்ற வாய்ப் புத்துணர்ச்சி பெற உதவும். கொழுப…
Share:

நீரிழிவில், நம் உடலின் நோய் எதிர்ப்பு

நீரிழிவில், நம் உடலின் நோய் எதிர்ப்பு
அமெரிக்காவின் Medical University of South Carolina என்ற பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள்,  டைப்-1 நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்தும் புதிய முறையை ஆராய்ந்து வருகிறார்கள். டைப்-1 நீரிழிவில், நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு (immune system) தவறுதலாக கணையத்தில் உள்ள இன்சுல…
Share:

உங்கள் கண் பார்வையை மேம்படுத்த வீட்டு வைத்தியங்கள்.

கண்பார்வை குறைவாக இருப்பதால், நாம் கண்ணாடியை நாட வேண்டும். இருப்பினும், மருந்துகளுடன் கண்பார்வை அதிகரிக்காது. ஆனால் நீங்கள் உண்மையிலேயே உங்கள் பார்வையை அதிகரிக்கவும், கண்ணாடிகளை அகற்றவும் விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கானது. உங்கள் கண்பார்வை பிரகாசமாக்கும் சில வீட்டு வைத…
Share:

கரும்பு சாறு குடிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்:

கரும்புச் சாற்றின் அதிசயங்களைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த புத்துணர்ச்சியூட்டும் பானம் ஒரு வளமான வரலாற்றையும் உலகம் முழுவதும் பரவலாக பிரபலம் கொண்டது. மும்பையின் பரபரப்பான தெருக்களிலிருந்து பிரேசிலின் வெப்பமண்டல சந்தைகள் வரை, கரும்புச் சாறு என்பது ப…
Share:

கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்தை தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிடுவது உடலில் பல நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் கூறுகிறது. தொடர்ந்து 48 நாட்கள் கருஞ்சீரகம் சாப்பிடுவது சில பாரம்பரிய மருத்துவ முறைகளின்படி உடலுக்கு சில நன்மைகளை தரக்கூடும் என…
Share:

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண் ஆற

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண் ஆற
சா்...க்.க. ரை வி. யா.தி க். காரா்களுக்கு கா.லில் ஏ.ற்.படும் குழிப்புண்களுக்கு மருத்துவாிடம் சென்றால்,சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும், காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவ…
Share:

தைராய்டு குறைபாடு என்றால் என்ன?

தைராய்டு குறைபாடு என்றால் என்ன?
Hypothyroidism (தைராய்டு குறைபாடு) என்றால் என்ன? தைராய்டு சுரப்பி தேவையான அளவு ஹார்மோன் உருவாக்காத நிலையே Hypothyroidism. இந்த ஹார்மோன்கள் கீழ்கண்டவற்றை கட்டுப்படுத்துகின்றன: → உடல் மாற்றச்செயல் (Metabolism) → சக்தி (Energy) → உடல் எடை → இதய துடிப்பு → ஜீரணம் → மூளை செயல்பாடு சரியா…
Share:

"இஞ்சியை" எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சிச் சாறை பாலில் கலந்து சாப்பிட வயிற்று நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.* *2. இஞ்சித் துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.* *3. இஞ்சியைச் சுட்டு ம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.* *4. இஞ்சிச் சாறில், வெல்லம் கலந்து சாப்…
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel