திருக்குறள்: குறள் 914: பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர் உரை: பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார். பழமொழி : Many hands make light work. கூடி வாழ்ந்தால் கோடி நன்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Showing posts with label காலை வழிபாடு. Show all posts
Showing posts with label காலை வழிபாடு. Show all posts
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.03.2026
வின்செண்ட் வான்கா திருக்குறள்: குறள் 912: பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல் உரை: கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும். பழமொழி : Measure thrice be…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.03.2026
யூரி அலெக்சியேவிச் ககாரின் திருக்குறள்: குறள் 844: வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. விளக்க உரை: புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும். பழமொழி : A guilty conscience pricks. …
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.03.2026
இசை மேதை பீத்தோவன் திருக்குறள்: குறள் 843: அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. விளக்க உரை: அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும். பழமொழி : A contended mind is a continual feet.









