Showing posts with label வரலாற்றுத் தகவல்கள். Show all posts
Showing posts with label வரலாற்றுத் தகவல்கள். Show all posts

பொன்னியின் செல்வன் - 60 ஆண்டுகளுக்கும் மேலான கனவு - திரையிலும் நிகழ்கிறதா அந்த மேஜிக்?

பொன்னியின் செல்வன் - 60 ஆண்டுகளுக்கும் மேலான கனவு - திரையிலும் நிகழ்கிறதா அந்த மேஜிக்?
முதலில் படத்தில் வரும் கதா பாத்திரங்களை பற்றி தெரிந்து கொண்டு பின் கீழ் உள்ளவற்றை படிக்கவும். வானில் தோன்றும் தூமகேது சோழ குல வேந்தர்களில் யாருக்குப் பாதகமாய் இருக்கப்போகிறது என்பதைச் சொல்கிறது பொன்னியின் செல்வனின் முதல் பாகம். கடம்பூர் மாளிகையில் ஏதோ சதித் திட்டம் நடக்கவிருக…
Share:

சர்வதேசப் பெண்கள் தினம்

சர்வதேசப் பெண்கள் தினம்
ஆல்பர்ட் பெர்னாண்டோ பெண்கள் தினம்... அதுவும் சர்வதேசப் பெண்கள் தினம்! இப்படி எல்லாம் ஒரு நாளைச் சொல்லி நாம் பெண்கள் தினத்தைக் கொண்டாட வேண்டிய நிலையில் இருக்கிறோம். மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்ப…
Share:

காதலர் தினம் தோன்றிய வரலாறு (காதலர் தினமும் வேலன்டைன் பாதிரியாரும்)

காதலர் தினமும் அதன் ரத்த சரித்திரமும்... யார் இந்த வேலன்டைன்..? கிபி 268-270 காலத்தில் வாழ்ந்த ஒரு பாதிரியார்தான் புனித வேலன்டைன். இந்த காலகட்டத்தில் ரோம் நாட்டை இரண்டாம் கிளாடியஸ் எனும் பேரரசனும் ஆண்டு வந்தான். ஆண்கள் திருமணம் செய்துகொள்வதன் காரணத்தினால், மனைவி மற்றும் குட…
Share:

நமது நாட்டின் புதுபிக்கப்பட்ட வரைபடம்!

நமது நாட்டின் புதுபிக்கப்பட்ட வரைபடம்!
நமது நாட்டின் புதுபிக்கப்பட்ட வரைபடம்! இன்று முதல் நாட்டில் 28 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்கள்
Share:

தீபாவளியும் வெந்நீர் குளியலும்

தீபாவளியும் வெந்நீர் குளியலும்
! ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்ற ஒரு நகரம். இதற்கு ஒளி மிக்க நகரம் என்று பொருள். இந்த நகரம் தான் இன்றைய அசாம் தலைநகர் கவுகாத்தி. ஊரின் பெயிரில் இருக்கும் ஒளி,நகரை ஆட்சி செய்த மன்னன் நரகாசுரனுக்கு இல்லை.இத்தனைக்கும் இவன் மகா விஷ்ணுவின் மகன்.ஒரு சமயம் அசுரன் ஒருவன் பிரம்மாவிடம் இருந…
Share:

நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ளது. 1956 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளம் ஆகிய மொழிவாரி மாநிலங்கள் நவம்பர் 1 ஆம் தேதி பிரிந்து சென்றன. இந்த நாளை அந்த ம…
Share:

மயிலம் மலை முருகன் கோவில்

மயிலம் தலம் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் திண்டிவனத்துக்கு அருகில் இருக்கிறது. திண்டிவனத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் மயிலம் மலை முருகன் கோவில் இருக்கிறது. இது மிகவும் சிறிய மலை, மயிலைப் போல் காட்சி அளிக்கும் மலை. இதனால் இந்த மலைக்கு …
Share:

காந்தி ஜெயந்தி 150: மகாத்மாவைப் பற்றி நாம் கட்டாயம் அறிய வேண்டிய சில தகவல்கள்!

காந்தி ஜெயந்தி 150: மகாத்மாவைப் பற்றி நாம் கட்டாயம் அறிய வேண்டிய சில தகவல்கள்!
இந்திய நாட்டின் தேசப் பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் நாடு முழுவதும் அக்டோபர் 2 அன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. காந்தி அவர்களின் பொன்மொழிகள் இன்றைய காலகட்டத்திலும் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவ்வாறாக அவர் வழங்கிய பொன்மொழ…
Share:

சொந்தமாக ரயிலை வைத்திருந்த தமிழர்!

சொந்தமாக ரயிலை வைத்திருந்த தமிழர்!
வேலூர்: தனியாருக்கு ரயில்களை இயக்கும் உரிமையை அளிக்கத் திட்டமிட்டுள்ள இந்திய ரயில்வே துறையின் முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், 19-ஆம் நூற்றாண்டிலேயே தமிழர் ஒருவர் சொந்தமாக ரயில் வைத்திருந்தார் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தற்…
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel