Kalvi Valarchi Naal - Kamarajar Birthday Celebration கர்மவீரர் காமராஜரின் புகழ் குறித்து அரசு பள்ளி மாணவி பாடிய அற்புதமான பாடல் ! * Kamarajar Birthday Celebration - song by a Government School student - Click here * Kamarajar Birthday Celebration - Special Kavithai 1 - Click h…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Showing posts with label வாழ்க்கை வரலாறு. Show all posts
Showing posts with label வாழ்க்கை வரலாறு. Show all posts
சாதனைப்பெண் எழுத்தாளா் விழுப்புரம் தமிழரசி
தமிழ் கவிதை தொகுப்புக்கான தேசிய விருதை வென்றதோடு, பல்வேறு நூல்களையும் வெளியிட்டு விழுப்புரத்தைச் சோந்த எழுத்தாளா் தமிழரசி சாதனைப் பெண்ணாகத் திகழ்கிறாா். விழுப்புரத்தைச் சோந்த தமிழ்ப்பேராசிரியா் இரா.தமிழரசி, கவிதைகள், நூல்களை வெளியிட்டு தன் தமிழ்ப்பணியோடு விருதுகளையும் குவித்…
வரலாற்றில் இன்று 06.12.2019
டிசம்பர் 6 கிரிகோரியன் ஆண்டின் 340 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 341 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1060 – முதலாம் பேலா ஹங்கேரியின் மன்னனாக முடிசூடினான்.
1240 – உக்ரைனின் கீவ் நகரம் மங்கோலியரிடம் வீழ்ந்தது.
1768 – பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய…
பள்ளி மாணவர்களுக்கு கூற ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு !!
இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், சுதந்திரப்போராட்ட வீரராகவும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், க…
வரலாற்றில் இன்று 22.10.2019
அக்டோபர் 22 (October 22) கிரிகோரியன் ஆண்டின் 295 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 296 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 70 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
362 – அந்தியோக்கியாவின் “அப்பலோ” ஆலயம் தீப்பற்றி எரிந்தது.
794 – கன்மு பேரரசர் ஜப்பானிய தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோட்…
இளைஞர் எழுச்சி நாள் - Dr.APJ. அப்துல் கலாம் அவர்கள் வாழ்க்கை வரலாறு தொகுப்பு மற்றும் கவிதை
*பெயர்*: ஏ. பி. ஜே. அப்துல் கலாம் *பிறப்பு* : 15-10-1931 *இறப்பு* : 27-07-2015 *பெற்றோர் :* ஜெனுலாப்தீன், ஆஷியம்மா *இடம் :* இராமேஸ்வரம், தமிழ்நாடு, இந்தியா *புத்தகங்கள் :* இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், அக்னி சிறகுகள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை *வகித்த பதவி* : விஞ்ஞா…
World Students' Day 2019: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் அக்டோபர் 15ஆம் தேதி உலக மாணவர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தன் வாழ்நாள் முழுவதும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவே விளங்கிய இவரது பிறந்த நாளை ஐநா சபை 2010ல் உலக மாணவர்கள் தினமாக அறிவித்தது. இன்றைய நாளில் அவ…
இளைஞர் எழுச்சி நாள் - அக்டோபர் 15 சிறப்பு கட்டுரை
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கர…
வரலாற்றில் இன்று 02.09.2019
செப்டம்பர் 2 (September 2) கிரிகோரியன் ஆண்டின் 245 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 246 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 120 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 44 – எகிப்தின் பாரோ ஏழாம் கிளியோபாத்ரா தனது மகன் சிசேரியனை அரசனாக்கினாள்.
கிமு 31 – கிரேக்கத்தின் மேற்குக் கரையில் ஒக்டே…
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - வாழ்க்கை வரலாறு
பெயர் : ஏ. பி. ஜே. அப்துல் கலாம் பிறப்பு : 15-10-1931 இறப்பு : 27-07-2015 பெற்றோர் : ஜெனுலாப்தீன், ஆஷியம்மா இடம் : இராமேஸ்வரம், தமிழ்நாடு, இந்தியா புத்தகங்கள் : இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், அக்னி சிறகுகள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை வகித்த பதவி : விஞ்ஞானி, குடியரசு த…
தமிழ்புத்தாண்டு வரலாறு...!
உலகளவில் வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் ஆதிகாலம் தொட்டே தமிழர்கள்தான்... சாணக்கியரை அறிந்திருந்தால் அவரது மாணவனான சந்திர குப்த மெளரியர் பற்றியும் அறிந்திருப்போம். அவரது வம்சத்தில் வந்த 2 வது சந்திர குப்தன் தன்னுடைய பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக்கொண்டு தமது பெயரால்…
கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு, ஆய்வு மாணவர்கள் பொ.சரவணன், ர.கௌரிசங்கர் ஆகியோர் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலுள்ள திம்மாம்பேட்டை கிராமத்தில…
`டைனோசர்கள் அழிந்த தினத்தன்று பூமியில் நடந்தது என்ன ?’ பதில் சொல்லும் புதைபடிமம்
பூமியில் பல ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மிகப் பெரிய உயிரினமான டைனோசர்கள் ஒரு காலத்துக்குப் பின்னர், முற்றிலுமாக அழிந்தன. மிகப்பெரிய சுற்றளவைக் கொண்ட விண்கல் ஒன்று பூமியைத் தாக்கியதுதான் அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் எனப் பல ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 66 மில்…
தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கவிஞர் வாணிதாசன்
தமிழகத்தில் விழிப்புணர்ச்சி வேரை முதன் முதலில் நிலைநிறுத்தத் தொடங்கிய கவிஞன் பாரதிதாசன். பாரதியின் தாக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட புரட்சிக் கவிஞர் அவரது பரம்பரைக் கவிஞர்களில் முதன்மையானவர் வாணிதாசன். பாவேந்தரின் மாணவர் என்ற பெருமைக்குரியவர்.
வாழ்க்கைப் பயணம்: பிரெஞ்சு …
விடுதலைப் போராட்ட வீரர்கள், தமிழ் புலவர்கள்,கணித அறிவியல் அறிஞர்கள், முன்னாள் முதலமைச்சர் வாழ்க்கை வரலாற்றுத் தொகுத்து PDF வடிவில்
இவர்களின் படங்களை PRINT செய்த பின் அதில் உள்ள QR CODE யை SCAN செய்து பயன்படுத்தலாம்.
உலகம் போற்றும் மகாத்மா!
இன்று மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள். இறந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றளவிலும் பெரிதும் நினைவுகூரப்படும் ஆளுமையாகவே காந்தி இருந்துவருகிறார்.




















