தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை கேரள நிவாரண நிதியாக தர முடிவு !

கேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஓ.) சங்கம் முடிவு செய்துள்ளது.
Share:

அரசு பள்ளிகளில் விரைவில் 'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்'

அரசு பள்ளிகளில் விரைவில் 'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்'
தமிழக அரசு பள்ளிகளில், விரைவில்,'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.திண்டுக்கல்லில், நேற்று அவர் அளித்த பேட்டி:
Share:

கழுகு மட்டும் உயரமாகப் பறப்பதற்கான தேவை என்ன?

கழுகு மட்டும் உயரமாகப் பறப்பதற்கான தேவை என்ன?
கழுகுகளுக்குப் பார்வை சக்தி அதிகம். கால்கள் வலிமையானவை. நகங்கள் மிகவும் கூர்மையானவை. வேகமாகவும் உயரமாகவும் பறக்கும் ஆற்றல் உண்டு. அதனால் உயரத்தில் பறக்கும்போதே நிலத்தில் ஊர்ந்து செல்லும் விலங்குகளைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.
Share:

உடல் எனும் இயந்திரம் : ருசி தெரிவது எப்படி?

உடல் எனும் இயந்திரம் : ருசி தெரிவது எப்படி?
கண்களை மூடிக்கொண்டால்கூட, கையில் ஓரிடத்தில் தொட்டால், அந்தத் தொடு உணர்ச்சியைப் புரிந்துகொண்டு, எந்த இடத்தில் தொடப்பட்டது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.
Share:

பூமி சுற்றாவிட்டால் என்னாகும்?

 பூமி சுற்றாவிட்டால் என்னாகும்?
பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன ஆகும், ? சுவாரசியமான கேள்வி, ஹரிணி! பூமி சுற்றுவதால்தான் இரவு, பகல் ஏற்படுகிறது. பூமி சுற்றாமல் நின்றுவிட்டால், பூமியின் ஒரு பகுதி எப்போதும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கும். இன்னொரு பகுதி இருளாகவே காணப்படும். இரவே வராத பகுதியில் வசிக்கும்…
Share:

கண்டுபிடிப்புகளின் கதை: தையல் இயந்திரம்

கண்டுபிடிப்புகளின் கதை: தையல் இயந்திரம்
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் ஊசியை உருவாக்கிவிட்டான். விலங்குகளின் எலும்புகளில் இருந்தும் கொம்புகளில் இருந்தும் ஊசிகளைச் செய்தனர். இதில் விலங்குகளின் தசைநார்களைக் கோர்த்து, தோல்களைத் தைத்து ஆடையாகப் பயன்படுத்தினர். நீண்ட காலம் இந்த ஊசிகளே நிலைத்து நின்றன.
Share:

தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கூகுள் மேப்ஸ் மூலம் டிராக் செய்வது எப்படி?

தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கூகுள் மேப்ஸ் மூலம் டிராக் செய்வது எப்படி?
ஸ்மார்ட்போன் எடுக்க பாக்கெட்டில் கையை நுழைத்த பின், ஸ்மார்ட்போன் அங்கு இல்லாத நிலையை உணர்ந்திருக்கிறீர்களா? இதுபோன்ற அனுபவம் நினைக்கவே கடினமானதாக இருக்கும். ஒருவேளை போன் தொலைந்து போயிருந்தால்? அல்லது அதை எங்காவது தவறுதலாக வைத்திருந்தால்? அதில் இருக்கும் டேட்டா, கான்டாக்ட் ம…
Share:

12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி - செங்கோட்டையன்

12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி என்ற வகையில் இனி பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Share:

டிசம்பர் 31-க்குப் பின் உங்கள் ATM கார்டு வேலை செய்யாமல் போக வாய்ப்பு

ATM card might not work after December 31
Share:

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு அடுத்தாண்டு சீருடை மாற்றப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த மாதத்திற்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Share:

தமிழ் பல்கலைகழகத்தில் தொலைதூர கல்வியில் பயின்ற இசை ஆசிரியர் பயிற்சி பட்டயம் பள்ளிக கல்வித் துறையின் இசை ஆசிரியர் பதவிக்கு நிர்ணயிக்கபட்டுள்ள இசை ஆசிரியர் பட்டயத்திற்க்கு இணையானது எனும் அரசானை ( அரசாணை எண் -43 நாள் -15.03.2017)

தமிழ் பல்கலைகழகத்தில் தொலைதூர கல்வியில் பயின்ற இசை ஆசிரியர் பயிற்சி பட்டயம் பள்ளிக கல்வித் துறையின் இசை ஆசிரியர் பதவிக்கு நிர்ணயிக்கபட்டுள்ள இசை ஆசிரியர் பட்டயத்திற்க்கு இணையானது எனும் அரசானை ( அரசாணை எண் -43 நாள் -15.03.2017)
13.08.2018 அன்று சிறப்பாசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைப்பெற்றது சிலமாவட்டங்களில் தமிழ் பல்கலைகழகத்தில் தொலைதூர கல்வியில் பயின்ற இசை ஆசிரியர் பயிற்சி பட்டயம் பள்ளிக கல்வித் துறையின் இசை ஆசிரியர் பதவிக்கு நிர்ணயிக்கபட்டுள்ள இசை ஆசிரியர் பட்டயத்திற்க்கு இணையானது எனும் அரச…
Share:

டிஜிட்டல் வினாத்தாள்: 4000 மாணவர்கள் மீது சோதனை முயற்சி.!

சமீபத்தில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(சி.பி.எஸ்.இ.) நடத்திய பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளின் வினாத்தாள்கள், தேர்வு நடைபெறுவதற்கு முன்னரே வெளியில் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Share:

அரசுபள்ளி ஆசிரியர்கள் சிறந்தவர்களாகவும்,அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர் உயர்ந்த பதவியிலும் உள்ளனர்- பள்ளி்க் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்...

இலுப்பூர்,ஆக.16:அரசு பள்ளி ஆசிரியர்கள் சிறந்தவர்களாக இருப்பதால் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் குடியரசுத்தலைவர் ,அரசு அதிகாரிகள் என பல்வேறு நிலைக்கு வந்துள்ளனர் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்..
Share:

TRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

எந்த சான்றிதழ் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது? - விளக்கம் கேட்கும் கலை ஆசிரியர்கள் நலச்சங்கம்
Share:

அரசுப் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் மூலமாக எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ்நாட்டில் சுமார் 2 ஆயிரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி.ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் தார்.
Share:

மூளையை பாதிக்கும் 10 விதமான பழக்கங்கள்!

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
Share:

வாகன சோதனை : செல்போன் பதிவு ஆவணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் மத்திய அரசு அறிவிப்பு

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை எழுதிய கடிதத்தின் நகலை தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
Share:

அடுத்த கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு அக்டோபரில் தேர்வு இல்லை

அடுத்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு மற்றும் உடனடி தேர்வில் தவறியவர்களுக்கு அக். மாதத்தில் வைக்கப்படும் தேர்வு ரத்து செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
Share:

2 ஆயிரம் அங்கன்வாடிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

2 ஆயிரம் அங்கன்வாடிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
Share:

Total Pageviews

Categories