SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
துணை மருத்துவப் படிப்புகள்: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்
தமிழ்க்கடல்Sunday, September 09, 2018
பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (செப்.10) தொடங்க உள்ளது.
வரலாற்றில் இன்று 09.09.2018
தமிழ்க்கடல்Sunday, September 09, 2018
செப்டம்பர் 9 (September 9) கிரிகோரியன் ஆண்டின் 252 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 253 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 113 நாட்கள் உள்ளன.
TAMILNADU GOVT PUBLISHES HAND BOOK DAIRY FOR GOVERNMENT SCHOOL STUDENTS 2018-2019 - தமிழக அரசின் மாணவர் கையேடு 2018 - 2019 வெளியீடு
தமிழக அரசின் மாணவர் கையேடு 2018 - 2019 வெளியீடு
தினசரி குறிப்பு
மாதவாரியாக விடுப்பு நாட்கள்
விடுப்பு விவரங்கள்
தேர்வு கால அட்டவணை குறிக்க Click here to read more
ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பள்ளி விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கக் கூடாது
ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பள்ளி விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கக் கூடாது. கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை
ஆசிரியைகள் பிரசவ விடுப்பில் செல்லும்போது அந்த பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் Tweet!
ஆசிரியைகள் 9 மாதம் பிரசவ விடுப்பில் செல்லும்போது அந்த பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தடையில்லா கல்வி வழங்கப்படும்.
ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்பட்டால் புகார் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு!
ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்பட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம்.
அல்லது 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் புகார் கொடுக்கலாம்.
அந்த புகார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தகவல்கள் பாதுகாக்கப்படும்.
குரூப் 4 தேர்வு: சான்றிதழ் பதிவேற்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை:
டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்களை
பதிவேற்றம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச லேப்டாப் வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
புத்தகம் தூக்க வேண்டிய கைகளில் ஆயுதங்களை மாணவர்கள் தூக்கிச் செல்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது - முதல்வர் கே.பழனிசாமி
புத்தகம் தூக்க வேண்டிய கைகளில்ஆயுதங்களை மாணவர்கள் தூக்கிச் செல்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று முதல்வர் கே.பழனிசாமி கூறினார்.
மாணவர்களுக்கு ஜனவரி முதல் விலையில்லா மடிக்கணினி
11, 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
காலாண்டு தேர்வு முடிவுகள், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படும் கல்வித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் நிபந்தனை:ஒரு வாரத்திற்குள் நிறைவேற்ற உத்தரவு!
மதுரை:மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உட்பட ஐந்து கட்டளைகளை விதித்து ஒரு வாரத்திற்குள் நிறைவேற்ற கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டார்.
SC/ST-வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: மத்திய அரசுக்கு உத்தரவு!
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: மத்திய அரசுக்கு உத்தரவு!
எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத் திருத்தம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.















