பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் எதிர்கால ஓய்வூதிய உரிமை எதுவும் கேட்க கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே ஓய்வு பெற்றவர்களுக்கும் மரணம் அடைந்தவர்களுக்கும் தமிழக அரசு CPS தொகையினை Settlement செய்கிறது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசு பள்ளியில் தொடங்கப்பட்டு இருக்கும் எல்.கே.ஜி-யு.கே.ஜி. வகுப்பில் 1 லட்சம் குழந்தைகள் சேருவார்கள்அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா அலுவலகத்தில் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
…
வரலாற்றில் இன்று 04.03.2019
மார்ச் 4 கிரிகோரியன் ஆண்டின் 63 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 64 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 302 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1275 – சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர்.
1351 – சியாமின் மன்னராக ராமாதிபோதி முடி சூடினார்.
1493 – கடலோடி கொலம்பஸ் அமெரிக…
School Morning Prayer Activities - 04.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள் : 142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
உரை:
அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.
பழமொழி:
Least said, sooner mended
யாகாவாராயினும் நாகாக்க
பொ…
பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத போதும் பிளஸ் 1-ல் தேர்ச்சி பெறாதவர்கள் நேரடியாக பிளஸ் 2 எழுத சலுகை: தேர்வுத்துறை அறிவிப்பு
பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்கள், பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்காத நிலையிலும் நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தேசிய நுழ…
உதவி பேராசிரியர் பணிக்கான ’’நெட்” தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வுகள் முகமை
உதவி பேராசிரியர் பணிக்கான ’’நெட்” தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் நெட் எனப்படும் தேசிய அளவிலான தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.
இ…
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: 181 காலி பணியிடங்களுக்கு: 2.29 லட்சம் பேர் போட்டி
சென்னை: துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு இன்று நடந்தது. 181 காலி பணியிடங்களுக்கு 2.29 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 1 பதவி அடங்கிய துணை கலெக்டர் 27, டிஎஸ்பி 90, வணிக…
தலைமுடி மெலிவதற்கான காரணங்கள் என்னென்ன
தலைமுடி சிறிதளவு தினமும் கொட்டுவது சாதாரணமான ஒன்றாகும். அதை எண்ணி கவலி ஏற்படுவதும் இயற்கை தான் ஆனால் ஒரு சாதாரண மனிதன் 80-100 ரோமங்களை ஒரு நாளில் இழப்பது உண்மை தான். திடீரென தலைமுடி அதிகம் கொட்டுவதும் புதிதாக ரோமங்கள் முளைக்காமல் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ம…
பொதுத்தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க கட்டுப்பாடு
பொதுத்தேர்வுப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. இதையடுத்து வரும் 6-ஆம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கும், 14-ஆம் தேதி பத்தாம…
சிறப்பாசிரியர்களுக்குதான் இந்த தேர்வு... அமைச்சர் சொல்றார்
ஈரோடு: சிறப்பாசிரியர்களுக்குதான் இந்த தேர்வு என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். என்ன விஷயம் தெரியுங்களா? ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது…
செவ்வாய்க் கிரகத்தில் தரைக்கு அடியில் நீர்பரப்பு
செவ்வாய் கிரகத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தரைக்கு அடியில் பறந்த நீர்பரப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தினால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் (Mars Express Orbiter) எனும் விண…
TET 6TH TO 10TH TAMIL GRAMMAR BOOK PAGES FOR QUICK READING
6TH TO 10TH TAMIL GRAMMAR BOOK PAGES FOR QUICK READING | THANKS TO MR.P.MOHANRAJ CLICK HERE
TET 6TH TO 10TH ENGLISH GRAMMER BOOK PAGES FOR QUICK READING
6TH TO 10TH ENGLISH GRAMMAR BOOK PAGES FOR QUICK READING | THANKS TO MR.P.MOHANRAJ CLICK HERE
பிளஸ்2 மாணவ மாணவிகளுக்கு சில தினங்களில் மடிக்கணினி வழங்கப்படும்: செங்கோட்டையன் Lap Top
பிளஸ்2 மாணவ மாணவிகளுக்கு சில தினங்களில் மடிக்கணினி வழங்கப்படும்: செங்கோட்டையன் LapTopதமிழகத்தில் பிளஸ்2 மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும் என கூறியுள்ள அமைச்சர், ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று கூறினார்.
கோபிச்செட்டிப்பாளையம் அருகே வளர்ச்சி திட்ட …
இந்திய உணவுக் கழகத்தில் வேலை... விண்ணப்பிக்க மார்ச் 25 கடைசி...!
ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா எனப்படும் இந்திய உணவுக் கழகத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய உணவுக் கழகத்தில் ஸ்டெனோகிராஃபர், ஹிந்தி டைப்பிஸ்ட், ஜெனரல் அசிஸ்டென்ட், அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெப்போ உதவியா…
மொபைல் மட்டும் போதும்..இ-ஆதார் அட்டையை ஈஸியா டவுன்லோட் செய்யலாம்!
ஆதார் அட்டை இந்திய அரசால் வழங்கப்படும் 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும். இந்த எண் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படுகிறது. ஒவ்வொரு தனி நபரும் ஒரே ஒரு முறை பதிவு செய்து கொண்டால் போதுமானது.
இந்த பதிவு இலவசமாகும். இப்போது, எளிதாக இணையத்தில…

















