மத்திய அரசின் கீழ் இயங்கும் சிபிஎஸ்இ, கேந்திர வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டிற்கான 12வது தேர்வு ஜூலை மாதம் 7ம் தேதி நடக்கிறது. இந்த ஆசிரியர் தேர்வு 20 மொழிகளில் நடத்தப்படும். நாடு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அபிநந்தன் எதிர்கொண்ட சம்பவங்கள்!!பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் !!ராஜஸ்தான் கல்வி அமைச்சர்
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அபிநந்தன் எல்லையில் எதிர்கொண்ட சம்பவங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று ராஜஸ்தான் கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டஸ்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி …
நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு: ஆய்வில் தகவல்
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இந்தியப் பொருளாதாரச் சூழலை ஆய்வு செய்யும் சிஎம்ஐஇ (CMIE) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் சென்ற பிப்ரவரி மாதத்தில் வேலைவாய்ப்பின்மை 7.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக…
பெண்கள் கருவுற்றகாலத்தில் பயணம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை..!!
* கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய பாதுகாப்பான மாதம் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதங்கள் வரை மட்டுமே பயணம் செய்துக் கொள்ளலாம்
* கர்ப்பமான ஆரம்பக்காலத்தில் அதிக தூரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அக்காலக்கட்டத்தில் தான் கரு வளர்ச்சி அடைகிற…
மாரடைப்பு ஏற்பட முக்கியக் காரணம் - தடுக்கும் வழிமுறைகள்
நம் நாட்டில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 முதல் 50 வயதுக்கு உட்பட்ட 4 பேர் மாரடைப்பால் உயிரிழக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் சராசரியாக 900 பேர் இதய நோயால் உயிரிழக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
இதய நோயால் ஏற்படும் இறப்புகள…
இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் இதயம் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை உணர்த்தும் லட்சணங்கள் ஆகும்
சாதாரணமாக ஒரு மனிதனின் உடலின் மிக முக்கிய உறுப்பு இதயம் ஆகும் . இதயத்தின் இயக்கம் சீராக இல்லையென்றால் எளிதில் மரணம் தான் நிகழும் என்பதை நாமே கருதி கொள்ளலாம்.
பிற உறுப்புகளை காட்டிலும் இதயத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் என்றுமே உள்ளது. இதயம் அதன் செயல்திறனை சீராக செய்யவில…
10 ,11, 12 ம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
10 ,11, 12 ம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காப்பி அடிக்கும் மாணவர்களை பறக்கும்படையினர் கண்டுபிடித்தால், சம்பந்தப்பட்ட தேர்வு அறையின் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட…
வேலைவாய்ப்பு: சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையில் பணி!
சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Pharmacist
காலியிடங்கள்: 353
தகுதி: பார்மஸியில் டிப்ளோமா முடித்திருக்க வே…
21 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி
வரும் கல்வி ஆண்டில், 21 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர, இலவச போக்குவரத்து வசதிகளை செய்ய, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒவ்வொரு பள்ளியும், தங்கள் பகுதியில் வசிக்கும், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளு…
100 அரசு பள்ளிகளில் விளையாட்டு அரங்கம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் 100 அரசுப் பள்ளிகளில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
2018-19ம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளி…
ஜிப்மர் எம்பிபிஎஸ் படிப்புக்கு ஜூன் 2-இல் நுழைவுத் தேர்வு
ஜிப்மரில் எம்பிபிஎஸ் படிப்புக்கு வரும் ஜூன் 2-இல் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்காக புதன்கிழமை (மார்ச் 6) முதல் வரும் ஏப்.12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
இந்த இடங்கள் ஆண்டுதோறும் நுழைவ…
`நாங்கள் எதிர்பார்க்கல, இந்தப் பெருமைக்குக் காரணம் அகல்யாதான்!'- நகராட்சிப் பள்ளி ஆசிரியர் நெகிழ்ச்சி
மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது சிறந்தது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறார் அகல்யா. ஆம்பூர், தனியார் பள்ளி ஒன்றில் 9- ம் வகுப்பு படிக்கும் அகல்யா, இதற்கு முன் தான் படித்த அரசுப் பள்ளிக்கு அருமையான பரிசு ஒன்றை அளித்திருக்கிறார். அதுபற்றி அவர் சொல்வத…
வேலைவாய்ப்பு: சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையில் பணி!
சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Pharmacist
காலியிடங்கள்: 353
தகுதி: பார்மஸியில் டிப்ளோமா முடித்திருக்க வே…
ஓட்டுக்கு பணமா... கையும் களவுமாக சிக்கவைக்க ஓர் ஆப்! CVigil
தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் செய்ய
'சி விஜில்' (C Vigil-Vigilant Citizen) என்ற ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த வருடமே இந்தச் செயலியை அறிமுகம் செய்துவிட்டாலும் இப்போதுதான் இதற்கான தேவை அதிகரித்திருக்கிறது.
அரசியல் பிரமுகர்கள்…





















