SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் பணி நியமனம்
மின்வாரிய உதவிப்பொறியாளர்கள் பணி நியமனம் தொடர்பான வழக்கில், தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்ற உத்தரவை நீக்கிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, "பணிநியமனம் தொடர்பான நடவடிக்கைகள் இறுதித் தீர்ப்புக்கு உள்பட்டது' என புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை சூர்யா நகரைச் சேர்ந்த பரணி ப…
8,888 காவலர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு: ஏப்ரல் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் 8,888 காவலர் காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு, ஏப்ரல் 8-ஆம் தேதி வரை இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இந்தத் தேர்வு குழுமத்தின் உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: …
School Morning Prayer Activities - 07.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள் : 145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
உரை:
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.
பழமொழி:
Make hay while the sun shines
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்
ப…
வரலாற்றில் இன்று 07.03.2019
மார்ச் 7 கிரிகோரியன் ஆண்டின் 66 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 67 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 299 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1793 – ஸ்பெயின் மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.
1798 – பிரெஞ்சு இராணுவம் ரோமினுள் நுழைந்தது. ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது.
1799 – பிரான்சின் முதல…
அனைத்து மாவட்ட மற்றும் அனைத்து ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர்களின் தொலைபேசி எண்கள்
All Districts BEO(Block Educational Officers) Contact Numbers | All Districts AEEO Contact Numbers Download Click Here To Download Pdf
ஆசிரியர்களோடு ஒரு சந்திப்பு
திருச்சியில் கற்போம் கற்பிப்போம் கல்வித்துறையில் ஆசிரியர்களது சிந்தனைகளும்,ஆலோசனைகளும் இடம்பெற வாய்ப்பு உண்டா?
எல்லோருக்கும் ஏதோ ஒரு திறமை உண்டு. அதை எப்படி வெளிக்கொண்டு வருவது?
எழுத்து திறமையுடையவர்களை எழுத்தாளர்களாக்குவது எப்படி?
ஊடகங்களைக் கையாள்வது எப்படி?
ஊடக விவாதங்கள…
புதுக்கோட்டையில் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பள்ளிமேலாண்மை வளர்ச்சிக்குழு சார்ந்த கருத்தாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
புதுக்கோட்டை,மார்ச்.6: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மேலாண்மைப் பயிற்சி அளிப்பதற்கான மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந…
புதுக்கோட்டை அரசு உயர்துவக்கப் பள்ளியில் மின்னணு பெயர்ப் பலகை திறந்து வைத்தார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா
புதுக்கோட்டை ,மார்ச் 6 : புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் செயல்பட்டு வரும் அரசு உயர் துவக்கப் பள்ளியில் மின்னணு பெயர்ப் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை வகித்து மின்னணு பெயர்ப் பலகையினைத் திறந்து வைத்தார். பின்ன…
புதுக்கோட்டையில் பிளஸ் -1 பொதுத்தேர்வினை 18,834 மாணவ,மாணவிகள் எழுதினர்.முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு
புதுக்கோட்டை,மார்ச்.6 : புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வினை 18834 மாணவ,மாணவிகள் எழுதினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வினை 9640 மாணவர்கள்,10589 மாணவியர்கள் என 20229 மாணவ,மாணவியர்கள் எழுத இருந்தனர். ஆனால் இன்று 8622 மாணவர்கள்,10212 மாணவிகள் என …
மின்வாரிய உதவிபொறியாளர் பணிநியமனம் தொடர்பான இறுதி முடிவானது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது - உயர்நீதிமன்றம்
மின்வாரிய உதவிபொறியாளர் பணிநியமனம் தொடர்பான இறுதி முடிவானது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என நீதிபதிகள் கூறினார். பரணிபாரதி தொடர்ந்த இவ்வழக்கை உயர்நிதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. மேலும் 2018 டிசம்பர் -30 இல் நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் வினாத்தாள் முன்ப…
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு காவலர் பணி!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் நடத்தும், இரண்டாம் நிலைக் காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை - பெண் மற்றும் திருநங்கை), இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல்படை - ஆண்), இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் (ஆண்) போ…
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டணமில்லாமல் இலவசமாக படிக்க வாய்ப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் பிள்ளைகளை இலவசமாகப் படிக்கவைக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் வழியே வழங்கி வருகிறது கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், மத்திய மனிதவளத் துறையின்கீழ் செயல்பட்டுவருகின்றன.
இந்தப் …
பேங்கில் இனி இதுதான் உங்களுடை மினிமம் பேலன்ஸ்.. பிரபல வங்கிகளின் அறிவிப்பு!
வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கை, சராசரி மாதாந்திர தொகையில் வைத்திருக்க வேண்டும் என வங்கிகள் கேட்டுக் கொண்டுள்ளன.
பொது வங்கியான, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி ஆகிய வங்கிகள் அவர்களது சராசரி …
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயத்தப்படுகிறது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மார்ச் மாத சம்பளத்துடன் வழங்கப்படும். இதனால் அரசுக்கு மாதம் 3.60 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் இன்று முதல் MBBS படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் தொடக்கம்!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் இன்று முதல் MBBS படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்குகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 12-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மே 20 முதல்-ஜூன் 2 வரை ஹால் டிக்கெட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
![மே-2019 துறைத் தேர்வுகள் TNPSC அறிவிப்பு - : TNPSC - Departmental Exam - May 2019 Notification Published [ Exam Date : 24.05.2019 TO 31.05.2019 ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu51CkL8IffT8j6WwxhIC9zghM5RCSXYswtnH0uxXNprmufZu1Mx_Ez7hVShl9LvBDm08mFS_Q2rG1EVO5l_e-6YHaMLsjiwCcHa03ZOMPHHf5wuZYGyRvZYCv-h1mDUUX5gduRvo1Xmw/w200-h150-p-k-no-nu/IMG-20190306-WA0211.jpg)

















