தமிழக அரசின் கல்வித்துறையில் காலியாக கண்காணிப்பாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Superintendent of Approved Scho…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
969 எஸ்.ஐ. காலிப் பணியிடங்களுக்கு தேர்வு: மார்ச் 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
969 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு, மார்ச் 20-ஆம் தேதி முதல் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்த தேர்வு குழுமத்தின் உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
த…
மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள பள்ளியின் இளநிலை உதவியாளர் பணிக்கு மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டின்படி பணி வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபி…
ஆர்டிஓ அலுவலகத்தை அதிர வைத்த 1-ம் வகுப்பு மாணவி - கொண்டு வந்த ஒரே கடிதம்..? அடிபணிந்த அரசு அதிகாரிகள்..!
சென்னை பொன்னேரி அருகே மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு பள்ளி கட்டிடம் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கல்வித்துறைக்கு பொதுமக்கள் பலமுறை பு…
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ஊக்க மதிப்பெண்கள்: புதிய வரையறைகள் வெளியீடு
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ஊக்க மதிப்பெண்கள் குறித்த வரையறைகள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எந்தெந்தப் பகுதிகளில் சேவையாற்றினால் எவ்வளவு மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் தலைமையிலான குழு அளித்த பர…
வரும் கல்வியாண்டிலிருந்து 3, 4, 5, 8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்
தமிழகத்தில் 3, 4, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு வரும் 2020-2021-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் கல்வியாண்டிலேயே (2019-2020) அதை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி…
அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் உதவ வேண்டும்: கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என முன்னாள் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்து வெளியிட்ட வேண்டுகோள்:-
பள்ளிக் கல்வித் துறைக்கு எ…
வரலாற்றில் இன்று 09.03.2019
மார்ச் 9 கிரிகோரியன் ஆண்டின் 68 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 69 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 297 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1847 – ஐக்கிய அமெரிக்காவின் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலைமையில் மெக்சிக்கோவைத் தாக்கினர்.
1919- எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது.
1923 – வ…
ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு காவல்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு காவல்துறையின்கீழ் செயல்பட்டு வரும் SBCID-இல் நிரப்பப்பட உள்ள 37 ஜூனியர் ரிப்போர்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 21க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Jinior Reporter
காலியிடங்…
நாடு முழுவதும் பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வாகன ஆர்.சி.புத்தகம்: மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் வாகன ஓட்டுனர் உரிமம், ஆர்.சி.புத்தகம் ஆகியவற்றை பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் மட்டுமே வழங்க மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஓட்டுனர் உரிமம், வாகனங்களுக்கான ஆர்.சி. புத்தகம் ஆகியவற்றை காகித வடிவத்தில் வழங்குவதை …
பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார்.
புதுக்கோட்டை,மார்ச்.8- பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை வெள்ளிக்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார்.
புதுக்கோட்டை கல்வி மாவட்டம், வடவாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரவுக் காவலராகப் பணிபுரிந்தவர் ஏ.ல…
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த வாரம் துவக்கம்
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, அடுத்த வாரம் துவங்க உள்ளது.
பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது; 19ம் தேதி முடிகிறது. இதுவரை, தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களுக்கு தேர்வு முடிந்துள்ளது. இன்று முதல், கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட, முக்கிய பாடத் த…
1997 முதல் 2000 வரை உள்ள காலகட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்ற அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஊக்க ஊதியம் உண்டு
1997 முதல் 2000 வரை உள்ள காலகட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்ற SC, ST ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள் . அதே தகுதியில் மற்ற இனத்தைச் சார்ந்தவர்களும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் அரசாணை நிலை என் 83ல்…
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இலவசமா படிக்க வேண்டுமா? மத்திய அரசின் அதிரடி..!
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பது பல பெற்றோர்களின் கனவாக உள்ளது. ஆனால், இதற்கு லட்சக் கணக்கில் செலவழிக்க வேண்டுமே என்ற பெற்றோர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் ஓர்…
கல்லீரலை பாதுகாத்து, ஆரோக்கியமாக இருக்கச் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!!!
சென்னை : நமது உடலின் முக்கிய உள்ளுறுப்புகளில் ஒன்று கல்லீரல், நாம் உடலில் சர்க்கரை, கொழுப்பு, இரும்புசத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரலின் பங்கு மிக முக்கியமானது.
கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கும். 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட கல்லீ…
ஒரு வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
ஒரு வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் இனி த…
தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்!
தமிழகம் முழுவதும் வரும் 10-ம் தேதி போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாககோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இந்த முகாம்கள் வரும் 10-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இதற்காக அன…
மரச்செக்கு எண்ணெய்கள் அளிக்கும் பயன்கள், ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!
சென்னை : பாரம்பரிய முறைப்படி மருத்துவ குணம் நிறைந்த வாகை மரத்தினால் ஆன மரச்செக்கில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட முதல் தரமான எண்ணெய் வித்துக்களை கொண்டு ஆட்டப்பட்டு, ஆயுர்வேத முறைப்படி சூரிய ஒளியில் தெளிவிக்கப்பட்ட நல்லெண்ணெய், கடலெண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எ…








![3,4,5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தினை 2019 - 2020ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு. [ GO NO: 44 , DATE : 07.03.2019 ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKJ9YaRmSmyIKcim7it6tXwqZ14Psns_rmvPlbWjJJGQGgrWayUOviS_AuPail9eFaAxKybVnDT_ct73IZL1BNQf2Lpac0d3WLrOAbhXL-GmVaYymugVGvddSnySRcrj1Fkdopv3rGr9I/w200-h150-p-k-no-nu/IMG_20190308_190952.jpg)









