மில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வரும் வாட்சப் செயலியை சில பயனாளிகளின் கணக்கு முடக்கப்படலாம் என அறிவிப்பு.
உடனடி செய்திகளை பரிமாற பயன்படும் செயலியான வாட்ஸ் அப்பின் பெயரில் கூகுள் ப்ளே ஸ்டோரில் போலியான அப்ளிகேஷன்கள் உள்ளது.
அந்த போலியான செயலிகளை பதிவிறக்கம் செய்வது …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
முடக்கப்படும் பான் எண்கள்: உங்கள் எண் தப்பிக்க வேண்டுமா?
பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் பான் கார்டுகள் முடக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு பான் கார்ட்டை ஆதார் எண்ணுடன் இணைக்க மார்ச் 31, 2019 வரை அவகாசம் அளித்துள்ளது. அப்படி வரும் 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்படவில்லை என்றால் அந்த பான் கார…
PG TRB - Computer Instructor - Model Question Paper 2019
PG TRB - Computer Instructor - Model Question Paper 2019 - Srimaan Coaching Centre - Click here
Tamilnadu Post Office - Recruitment Notification [ Online Registration 15.03.2019 TO 15.04.2019 ]
POSTMASTER AND ASSISTANT POSTMASTER - Recruitments
Notification for the Post of Gramin Dak Sevaks Cycle - II / 2019 ( Tamilnadu Circle ) Tamilnadu Post Office - Recruitment Notification - Click here (pdf)
பள்ளி, கல்லூரி வளாகங்களின் அருகே பிரச்சாரம் செய்ய கூடாது!
சென்னையில் 38.2 லட்சம் வாக்காளர்கள் மற்றும் 3754 வாக்கு சாவடிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூகவலைதளங்கள் கண்காணிக்கப்படும், பள்ளி, கல்லூரி வளாகங்களின் அருகே பிரச்சாரம் செய்ய கூடாது, சென்னையில் மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 20 ஆ…
NHIS-ல் திருமணமானவரின் பெற்றோரும் சிகிச்சை பலனைப் பெறலாம் - செ.உ.நீ.ம மதுரைக்கிளை
திருமணமான டாஸ்மார்க் ஊழியர் வழக்கு தொடுத்து தனது தந்தைக்கு NHIS திட்டத்தில் காப்பீடுத் தொகை பெற்றுள்ளார்..
NHIS திட்டத்தில் அரசு ஊழியர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட பின்னர், தனது பெற்றோருக்கு இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளக் கூடாதென கூறப்பட்டு வருகிறது.
இதனடிப்படையி…
தேரோட்டம் நடப்பதால் மதுரை தொகுதி தேர்தலை ஒத்திவைக்க வைக்க வழக்கறிஞர் கோரிக்கை
சித்திரை திருவிழாவையொட்டி மக்களவை தேர்தல் தேதி அமைந்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் விழா தொடர்பான அறிக்கைகளை இன்றைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஆட்சியருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரசாத் சாஹு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்கள…
ஏப்ரல் 10ம் தேதிக்குள் பள்ளி தேர்வுகளை முடிக்க தேர்வுத்துறை முடிவு ? - சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளதாக தகவல்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிப் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிப் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது…
TET, TNPSC, POLICE, EXAMINATIONS ONLINE TEST 1
1. ‘வணக்கம் வள்ளுவ’ என்னும் கவிதை நூல் எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது?
(A) 1977
(B) 2006
(C) 2004
(D) 2010 See Answer:
2. உலகத் தாய்மொழி நாள் எது?
(A) பிப்ரவரி 12
(B) பிப்ரவரி 14
(C) பிப்ரவரி 21
(D) பிப்ரவரி 28 See Answer:
3. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் ப…
பழைய ஆவணங்களை ஆன்லைனில் சரிபார்த்து பட்டா வழங்கும் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்
பழைய ஆவணங்களை ஆன்லைனில் சரிபார்த்து பட்டாவழங்கும் திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று தொடங்கிவைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:சார்-பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் பழைய ஆவணங்களை கோராமல் …
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் 1000 பள்ளி மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு தொடக்கம்
அஞ்சல் துறை சார்பில், பள்ளி மாணவிகள் 1,000 பேருக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணக்குத் தொடங்கப்பட்டது.
சென்னை நகர மத்திய கோட்ட அஞ்சல் துறை சார்பில், பள்ளி மாணவிகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், அஞ்சலக சேமிப்புக் கணக்குத் தொடங்கும் முகாம், தி…
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர் களுக்கு அறிவுரை - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த ஆண்டு மத்திய அரசு உதவியுடன் 301 அரசுப் பள்ளி கள…
CTET - ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை ( 12.03.2019) கடைசி
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண் டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
கேந்திரிய வித்யாலயா உள் ளிட்ட மத்திய அரசுபள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் (சிடெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை…
ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விலிருந்து உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் - ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விலிருந்து உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் - ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முதல்முறையாக ஆன்லைன் தேர்வுமுறை: கணினி ஆசிரியர் தேர்வில் அறிமுகமாகிறது
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முதல்முறையாக ஆன்லைன் தேர்வுமுறை கணினி ஆசிரியர் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. முறைகேடுகளை தடுக்கவும் தேர்வு முடிவுகளை வெகுவிரைவில் வெளியிடவும் இப்புதிய முறை பின்பற்றப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, ச…
ஏப்ரல் 2019 - ஆசிரியர்களே மிகவும் முன் எச்சரிக்கையாக திட்டமிடுங்கள்.
மிகவும் முன் எச்சரிக்கையாக திட்டமிடுங்கள்
ஏப்ரல் 18 தேர்தல்.
ஏப்ரல் 20 முதல் பள்ளி விடுமுறை
தேர்வு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்ச்சி அறிக்கை, தொகுப்பு மதிப்பெண் பதிவேடு, FAa, FAb முடித்தல் , பள்ளி ஆண்டு விழா போன்ற பள்ளி மற்றும் மாணாக்கர் சார்ந்த பணிகளை முடிக்க இன்று 11.3…


![Tamilnadu Post Office - Recruitment Notification [ Online Registration 15.03.2019 TO 15.04.2019 ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-eQkc6EIr2bPFuuHTg6g8_afEAdCiwockTrVpr78ILYS59YMJ8CBI1FFQg9KJAd9FQdeZ4C-7JE2oJBP18mMKFWi0rAfxsvV2XoNRMIfydxFeikFEulUsCdyjIv93_GxLB6SEj0PgHuS5/w200-h150-p-k-no-nu/IMG_20190311_115402.jpg)











