ஷித்தாலி பிராணாயாமம் ஆசனத்தின் செய்முறையைப் பார்க்கலாம்.
செய்முறை :
யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ள வேண்டும்.
சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி ஒரு ட்ய…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆவணம் இன்றி எவ்வளவு ரொக்கம் கொண்டு செல்லலாம்? சத்யபிரதா சாஹு விளக்கம்
சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் வாகன சோதனை நடத்தி பொதுமக்களின் பணம் பறிமுதல் செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ளது.
துணி உள்ளிட்டவற்றை மொத்தமாக வாங்கி சில்லறை வணிகம் செய்பவர்களும், மகளுக்கோ, மகனுக்கோ திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பவர்கள் கூட இந்த வ…
மொபைல் எண் & பெயர் மூலம் ஆதார் கார்டு ஸ்டேட்டஸ் விவரங்களை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?
இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் வழங்கிய ஆதார் அடையாள அட்டையை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டது.
அதன் பின்பு நடந்தஆதார் சர்ச்சைகளுக்கு பிறகு ஆதார் கட்டாயமில்லை என்பது போல உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.தனிநபர் அட…
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பயிற்சி
தமிழகத்தில், லோக்சபா தேர்தல், ஏப்., 18ல் நடக்கிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடக்கின்றன.
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, வரும், 24ம் தேதி முதல், இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்படும். இதற்கு, ஆசிரி…
மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட மிஸ்டு கால் கொடுக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் 94454 77699 என்ற எண்ணிற்கு மில்டு கால் கொடுத்தால் வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று சிரமமின்றி எளிதில் வாக்களிக்க …
மெட்ரோ ரயிலில் ரூ.2500க்கு டூரிஸ்ட் கார்டு திட்டம்: நிர்வாகம் அறிவிப்பு
பயணிகளின் வருகையை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயிலில் 30 நாள் பயணம் செய்யும் வகையில் ‘டூரிஸ்ட் கார்டு’ திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. சென்னை மெட்ேரா ரயிலில் தினம் தோறும் 80 முதல் 90 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.
இந்தநிலையில், மெட்ரோவில் பயணிகளின் …
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: 17-இல் வழிகாட்டி முகாம்!
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: 17-இல் வழிகாட்டி முகாம்!! காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச வழிகாட்டும் முகாம் சென்னை திருமங்கலத்தில் உள்ள ஃபோக்கஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காவல் உதவி ஆய்வாளர் தேர்வை நடத்தி வருகிறது.…
கணிதம் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை!!
கணிதம் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை!! சென்னை கணிதவியல் நிறுவனத்தில், கணித துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்புகள் வழங்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் வழங்கப்படும் படிப்புகள், இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளாலும் அங்கீகரிக்கப்படுகிறது. இந்நிறு…
பிஎச்.டி. மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் உதவித்தொகை!!
இந்திய பல்கலைக்கழகங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதன் தொடர்பான பாடப்பிரிவுகளில் பிஎச்.டி. சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் உதவித் தொகை அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் உதவித் தொகை வழங்குகிறது. பல கட்ட தேர்வுகளுக்குப் பிறகே இந்த உதவித்…
பிளஸ் 1 பொதுத்தேர்வில் இயற்பியல், பொருளாதார கேள்வித்தாள் தரமானது என ஆசிரியர்கள் கருத்து
பிளஸ்1 இயற்பியல் மற்றும் பொருளாதார தேர்வுகள் மனப்பாட முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தரமான கேள்வித்தாள் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.தமிழகத்தில் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று இயற்பியல், பொருளாதாரத்தில் தேர்வுகள் நடந்தது. இயற்பியல் தேர்வில் கேட்கப்பட்ட பெர…
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் விதிமுறைகள்..!
இந்திய தேர்தல் ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற ஒரு அமைப்பாகும். தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு பகுதியளவு நீதித்துறை போன்றது. இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்தி…
புதுக்கோட்டையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்: மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
புதுக்கோட்டை,மார்ச்.14 : புதுக்கோட்டை மாவட்டத்தில் 23,500 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதினார்கள்.
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 7626 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.இதில் 7483 மாணவர்கள் தேர் வெழுதினார்கள்.143 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
புதுக்கோட்டை கல்வி மாவ…
மாஸ்க்டு ஆதார் (Masked Aadhaar) என்றால் என்ன? எப்படி டவுன்லோட் செய்வது
ஆதார் அட்டையின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் முவைக்கப்பட்டு வரும் நிலையில், ஆதார் தகவலின் பாதுகாப்பான பயன்பாட்டை கருதி மாஸ்க்டு ஆதார் (Masked Aadhaar) என்ற ஒன்று நடைமுறைக்கு வந்துள்ளது. ஆம், ஆதார் அட்டையில் இருக்கும் ஆதார் எண்ணின் 12 இலக்கங்களும் வெளிப்படையாக இருக்கும்.…
நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மூன்றாம் பருவத்திற்கான மாதிரி தேர்வு வினாத்தாள்கள் தமிழ் மீடியம்
தமிழ் click here download அறிவியல் click here download சமூக அறிவியல். Click here download
ATTENDANCE APP - ஆசிரியர்கள் வருகைப் பதிவுகளில் தவறுகள் இருப்பின் தலைமையாசிரியரும் , மாணவர்களின் வருகை பதிவில் தவறுகள் இருப்பின் சம்மந்தப்பட்ட ஆசிரியரும் முழுபொறுப்பேற்க வேண்டும் - கல்வித்துறை எச்சரிக்கை!
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தினசரி பள்ளி வருகையை அப்பள்ளியின் தலைமையாசிரியர்கள் Attendance App-ன் மூலமாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
















