தேசிய திறனறிவுத் தேர்வு முடிவுகள் வெளியானது

தேசிய திறனறிவுத் தேர்வு முடிவுகள் வெளியானது
2018 நவம்பரில் 1.59 லட்சம் மாணவர்கள் எழுதிய தேசிய திறனறிவுத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பில் இருந்து ஆராய்ச்சிப் படிப்பு வரை உதவித்தொகை பெறுவதற்காக…
Share:

75 மையங்களில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி தொடங்கியது

தமிழகம் முழுவதும் 75 மையங்களில் அரசின் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளன. 413 மையங்களில் பயிற்சி வழங்கப்பட வேண்டிய நிலையில் 75 மையங்களில் மட்டுமே பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 9, 8…
Share:

ஆசிரியர் கலந்தாய்வு: வழிகாட்டுதல் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததும் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும், கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் …
Share:

தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகள்: இன்று வெளியீடு

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான (என்டிஎஸ்இ) முடிவுகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள், தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந…
Share:

வருகை பதிவேட்டுடன் ஆதாரை இணைக்க விருப்பம் இல்லாத ஆசிரியர்கள் பதவியை ராஜினாமா செய்யலாம் ஐகோர்ட்டு கருத்து

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வருகையை கண்காணிக்க ‘பயோ மெட்ரிக்’ வருகை பதிவேட்டுடன், ஆதாரை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து, அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள…
Share:

வாக்காளர் அடையாள அட்டை: இணைய சேவை மைய விவரங்கள் வெளியீடு

வாக்களிப்பின்போது பயன்படுத்தப்படும் ஆவணமான வாக்காளர் அடையாள அட்டையை தமிழக அரசின் இணைய சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்தவர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து இலவசமாக அ…
Share:

இரும்பை கண்டுபிடித்தது யார்? புதிய தகவல்!!!

இரும்பை கண்டுபிடித்தவர் யார் என கேட்டால் விடையாக Henry Bessmer, Engaland - 1856 என்று தானே சொல்வோம் இதுவரை... இனி அப்படி சொல்வோமா??? ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழி, எலும்பு கூடுகள், இரும்பு மற்றும் பித்தளை பொருட்கள், கலைப்பொருட்கள், ஆயுதங்கள், தங்க ஆபர…
Share:

Top Indian Colleges Rankings: நாட்டின் தலைச்சிறந்த கல்லூரிகள் எவை எவை? ஜனாதிபதி அறிவிப்பு!!

Top Indian Colleges Rankings: நாட்டின் தலைச்சிறந்த கல்லூரிகள் எவை எவை? ஜனாதிபதி அறிவிப்பு!!
இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகள் எவை எவை எனப்படும் தரவரிசைப் பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிடுகிறார். இதனை www.nirfindia.org என்ற வலைதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகள் எவை எவை எனப்படும் தரவரிசைப் பட்டியலை குடியர…
Share:

ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு!

இந்திய ரயில்வே துறையில், மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த தேர்வு பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியிருந்தது. தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் 07.04.2019-லிருந்து 22.04.2019 வரை கூடுதலாக 15 நாட்கள் அதிகரித்து அறிவிப்பை வெளியிட…
Share:

2019-20 ஆம் கல்வியாண்டில், ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால், 31.07.2019 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஐந்து வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்: தொடக்கக் கல்வி துணை இயக்குநரின் RTI கடித நகல்!!!

2019-20 ஆம் கல்வியாண்டில், ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால், 31.07.2019 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஐந்து வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்: தொடக்கக் கல்வி துணை இயக்குநரின் RTI கடித நகல்!!!
தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு: ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால், அந்த கல்வியாண்டின் ஜூலை மாதம் 31 ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ 5 வயது நிறைவு செய்திருந்தால் மட்டுமே, முதல் வகுப்பில் சேர்க்க முடியும் என, தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை, துணை இயக்குநர்…
Share:

மை வைத்த விரலை செல்ஃபி எடுத்து அனுப்பினால் ரூ.7,000 பரிசு... தேர்தல் ஆணையம் அதிரடி..!

மை வைத்த விரலை செல்ஃபி எடுத்து அனுப்பினால் ரூ.7,000 பரிசு... தேர்தல் ஆணையம் அதிரடி..!
வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் ரூ.7000 பரிசு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அற…
Share:

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, புதிய பாடத்திட்ட நூல்கள் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு உள்ளிட்ட முக்கிய வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டப் புத்தகங்கள் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பத்தாண்டுகளுக்குப் பிறகு முதல்கட்டமாக 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் நிகழ் கல்வியாண்டில் அறிமுகமானத…
Share:

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.04.19

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.04.19
திருக்குறள் அதிகாரம்:தீவினையச்சம் திருக்குறள்:204 மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. விளக்கம்: பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும். பழமொழி கடுகு சிறுத்தாலும் க…
Share:

வரலாற்றில் இன்று 09.04.2019

ஏப்ரல் 9 கிரிகோரியன் ஆண்டின் 99 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 100 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 266 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1241 – மங்கோலியப் படைகள் போலந்து மற்றும் ஜெர்மனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர். 1413 – ஐந்தாம் ஹென்றி இங்கிலாந்து மன்னனாக மூடிசூடினான். 1865 …
Share:

எட்டு நடை பயிற்சியில் கிடைக்கும் நன்மைகள்

எட்டு நடை பயிற்சியில் கிடைக்கும் நன்மைகள்
Share:

Election 2019 - Poll Monitoring System - Presiding Officer Mobile App [ Download Before 17.04.2019 ]

Election 2019 - Poll Monitoring System - Presiding Officer Mobile App [ Download Before 17.04.2019 ]
PO க்கள் இந்த App-ஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். தேர்தல் முதல் நாள் தேர்தல் நாள் அன்று ரிப்போர்ட் இதன் மூலம் தான் கொடுக்கவேண்டும். Poll Monitoring System - Presiding Officer Mobile App -
Share:

Total Pageviews

Categories