நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி மாதம் 28–ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது
அதன்படி, தகுதி தேர்வு எழுத விரும்புபவர்கள் மார்ச் 15–ந்தேதி முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். நேற்று வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டு இர…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டால் அந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல்..
புதுக்கோட்டை,ஏப்.13: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டால் அந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கோடை வெயில் தாக்…
Proceding Officer கடமைகளும் பொறுப்புகளும், PO1, PO2, PO3 TO PO5 கடமைகள், ஆண் பெண் எண்ணிக்கை பதிவேடு, A model work chart for presiding officer
Proceding Officer கடமைகளும் பொறுப்புகளும் Click Download
PO1 கடமைகள் Click Download
PO2 கடமைகள் Click Download
PO3 To 5 கடமைகள் Click Download
ஆண் பெண் எண்ணிக்கை பதிவேடு Click Download
A model work chart for presiding officer Click Download
குழந்தைகளை சுயநிதிப் பள்ளிகளில் சேர்க்க ஏப். 22 முதல் விண்ணப்பிக்கலாம்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வரும் ஏப்ரல் 22 -ஆம் தேதி முதல் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த விவரம்: குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (2009), சட்டப் பிரிவு 12(1) …
TNPSC - CERTIFICATE VERIFICATION AND ORAL TEST FOR VARIOUS POSTS
செய்தி வெளியீடு தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்
1) தமிழ்நாடு சார்நிலைப் பணிகளில் அடங்கிய சட்டத் துறையில் ஆட்சிமொழி (சட்டம்) பிரிவில் மொழிபெயர்ப்பு அலுவலர் / மொழி பெயர்ப்பாளர் (Translation Officer / Translator),
2) தமிழ்நாடு வனச்சார்நிலைப் பணிகளில் அடங்கிய வனச்சர…
பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்... சிண்டிகேட் வங்கியில் அதிகாரி வேலை
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் 129 சிறப்பு அதிகாரி தரத்திலான மூத்த மேலாளர், மேலாளர், செக்யூரிட்டி அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியாவர்களிடம் இருந்து விண்ணபபங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 129
பணி மற…
எஸ்பிஐ வங்கியில் 2000 அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
வங்கி சேவைகளில் முதன்மை பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 2000 புரோபேஷனரி அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்புமும் உள்ளவர்களிடமிருந்தும் மற்றும் இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ண…
எஸ்பிஐ வங்கியில் 8,653 கிளரிக்கல் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
அனைவராலும் எஸ்பிஐ என அழைக்கப்படும் "ஸ்ட்டே பேங்க் ஆப் இந்தியா"-வில் கிளரிக்கல் எனப்படும் 8,653 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான தேர்வு அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 421 இடங்களும், புதுச்சேரிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதிய…
குரூப்-1 தேர்வு: நாளை இலவச பயிற்சி
குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான இலவச ஒரு நாள் பயிற்சி, சென்னை அண்ணாநகரில் சனிக்கிழமை (ஏப். 13) நடைபெற உள்ளது.
ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி சார்பில் நடைபெற உள்ள இந்த இலவச பயிற்சியில் குரூப்-1 முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் வழிமுறைகள் குறித்து பயிற்சியளிக்கப்படும்.
இந்தப…
நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா..? ரத்து செய்யப்படாதா..? பியூஷ் கோயல் பேட்டி
சென்னை: நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை என தமிழக பாஜ பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பியூஷ் கோயல் இன்று அளித்த பேட்டியில், நீட் தேர்வு ரத்து செய்யப்படாது. நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை எ…
பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுகள்: ஏப்.15, 16- இல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட கால அவகாசத்தில் விண்ணப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஏப்.15, 16 ஆகிய நாள்களில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர்…
வரலாற்றில் இன்று 13.04.2019
ஏப்ரல் 13 கிரிகோரியன் ஆண்டின் 103 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 104 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 262 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1111 – ஐந்தாம் ஹென்றி புனித ரோம் பேரரசின் மன்னனாக முடி சூடினான்.
1605 – ரஷ்யாவின் சார் மன்னன் பொரிஸ் குடுனோவ் மரணமானான். இரண்டாம் ஃபியோதர் சார…
மே 3வது வாரத்தில் வெளியாகிறது சிபிஎஸ்இ 10வது, 12வது வகுப்பு தேர்வு முடிவுகள்.
டில்லி:
நாடு முழுவதும் சிபிஎஸ்இ கல்வி பாடத்திட்டத்தில் படித்துதேர்வு எழுதியுள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 3வது வாரத்தில் வெளியாகும் என்று சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.
தேர்வு முடிவு வெளியாகும் தேதி குறித்து விரைவில் இணையதளத்தில் அறிவிக்கப்படும…
அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனத்துக்கு தடை; 6,279 உபரி ஆசிரியர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண உத்தரவு
தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை சரி செய்யப்படும் வரை புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யக் கூடாது என உயர் நீதிமன்றம்உத்தரவிட்டு உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6,279 உபரி ஆசிரியர்கள் இருப்பதும், ஆண்டுக்கு ரூ.444 கோடி சம்பளமாக தர…
பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா?பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா? என்று பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஏப்.29ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
பள்ளி வாகனத்தில் உதவியாளர்…
ஆசிரியர்கள் தேவை - 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு!
ஆசிரியர்கள் தேவை - 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு! Click here - Teachers Recruitment Collections ( pdf )..


















