ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசு 2009-ம் ஆண்டு அனைவருக்கும் கட்டாய கல்விச் சட்டத்தைக் கொண்டுவந்தது. அந்த சட்டத்தின் ஒரு அம்சமாக, 2010-ம் ஆண்டுக்கு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Open Schooling - Recruitment Notification.
தேசிய திறந்தவெளிப்பள்ளியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Director (Evaluation)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.1,23,100 - 2,15,900
பணி: Acade…
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!
தமிழக பள்ளிக்கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் முடிவடைந்தன இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 9.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை…
கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி
கோடை விடுமுறையில், நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு, இணையதளம் வாயிலாக பட்டயப்படிப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அறிவியல் ஆசிரியர்களுக்கு, கோடை விடுமுறையில் பட்டயப்படிப்பு வழங்க, பள்ளி கல்வித்…
கதை சொல்லும் போட்டி - Story Telling Competition
உங்கள் பகுதியில் பிரபலமான ஏதாவது ஒரு நல்ல கருத்துள்ள நாட்டுப்புறக் கதையோ ,இதிகாசக் கதையோ ,வரலாற்றுக் கதையோ ,நன்னெறிக் கதையோ பாட்டியோ ,தாத்தாவோ அல்லது நீங்களோ உங்கள் குழந்தையோ எந்த மொழியில் வேண்டுமானாலும் சொல்லலாம் .
கதை ஒரு நிமிடம் முதல் இருபது நிமிடம் வரை இருக்கலாம்
அக்…
வரலாற்றில் இன்று 29.04.2019
ஏப்ரல் 29 கிரிகோரியன் ஆண்டின் 119 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 120 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 246 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1672 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டான்.
1770 – ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற …
முதுநிலை ஆசிரியர் பணியில் 1,700 காலியிடங்கள்
தமிழகத்தில் 2,699 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 40 ஆயிரத் துக்கும் அதிகமான முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். எனினும், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரி யம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி முதுநிலை ஆசிரியர் காலி பணிய…
திருத்தம் செய்யப்பட வேண்டிய நீட் தேர்வு ஹால் டிக்கெட் விவரங்களை விரைவாக அனுப்ப வேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
திருத்தம் செய்யப்பட வேண்டிய மாணவர் களின் நீட் தேர்வு ஹால் டிக்கெட் விவரங்களை முதன்மைக் கல்வி அதிகாரிகள் விரைவாக அனுப்பி வைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் முதன்மைக் கல்வி அதிகாரி களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மருத்…
நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க பெற்றோர் வலியுறுத்தல்
தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்களை அரசு முறையாக தெரிவிக்காததால் நிர்வாகங்கள் அதிக அளவு வசூல் செய்வதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். இதற்கு கல்வித் துறை அதிகாரிகள் மறைமுகமாக உதவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ உள்ளிட்ட…
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு: சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் இலவச பயிற்சிக்கு நுழைவுத்தேர்வு 19-ந்தேதி நடக்கிறது
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சியை சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்த இருக்கிறது. இதற்கான நுழைவுத்தேர்வு வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்துக்கிறது. இதுதொடர்பாக மனிதநேய பயிற்சி மையத்தில் நிறுவன தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் …
SSLC MARCH 2019 RESULT LINKS for Student Level and School office Level
Student Level SSLC RESULT LINK 1 Click Here SSLC RESULT LINK 2 Click Here SSLC RESULT LINK 3 Click Here
School office Level only SSLC TML SCHOOL LEVEL -- CLICK HERE
பத்தாம் வகுப்புக்கு நாளை, 'ரிசல்ட்' - மறுகூட்டல் எப்படி?
பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள், நாளை வெளியாகின்றன. மதிப்பெண்களை மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., வழியாக, மாணவர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழக பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள், மார்ச், 14 முதல், மார்ச், 29 வரை நடத்தப்பட்டது. தேர்வில்,தமிழகம் மற்றும் ப…
பாரதியார் பற்றிய ஓரு தகவல் திரட்டு
தமிழிலக்கிய மரபில் பாரதியார் பாரதியாரின் “புதிய ஆத்திச்சூடி” – வாழ்வியல் சிந்தனைகள் தமிழ் இலக்கிய, இலக்கண வழியில் பாரதி. சமகாலத் தமிழிலக்கியப் படைப்புகளில் மரபு கவிதைகளை ஒழித்தவர் பாரதியார் கண்ணன் பாட்டு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாரதியும் என் தாத்தாவும் பாரதியார் எழுத்துகளில் த…
மனோன்மணியம் பல்கலைக் கழகம் - பொதுத்தமிழ் பயிலாத அனைத்து இளநிலை பட்டப்படிப்பு (துறைசாரா விருப்பப்பாடம்) தாள் 1 மற்றும் தாள் 2
மனோன்மணியம் பல்கலைக் கழகம் - பொதுத்தமிழ் பயிலாத அனைத்து இளநிலை பட்டப்படிப்பு (துறைசாரா விருப்பப்பாடம்) தாள் 1 மற்றும் தாள் 2 Click Download
மெய்ம்மயக்கம்
மெய்ம்மயக்கம் மொழி முதல் எழுத்துகளையும் மொழி இறுதி எழுத்துகளையும் அறிந்துகொண்ட நாம் அடுத்து அறிந்து கொள்ள வேண்டியது மெய்ம்மயக்கமாகும். மயக்கம் என்றால் கலந்து வருதல் என்று பொருள். மெய்ம்மயக்கம் என்றால் சொற்களின் இடையில் மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருவதாகும். அதாவது ஒரு மெய் எ…
ரூ.80 ஆயிரம் சம்பளத்தில் பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் மின்துறையில் வேலை
மத்திய அரசின் மின்துறையில் Sector Expert பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Sector Expert
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.80,000
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Engine…
மத்திய அரசில் 8 ஆயிரம் பணியிடங்கள்: எஸ்எஸ்சி அறிவிப்பு
மத்திய அரசுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்சன் ஆணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 8,000
பணி: Multi Tasking Staff…
மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
!
பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள கட்டிட பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சிவில் பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 25
பணி: Graduate Engineer (Civil)
தகுதி: பொற…












