கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி கட்டாயம்

கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கையின்போது, மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கலை, அறிவியல் கல்லூரிகளில், முதலாம் ஆண்டில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பிளஸ…
Share:

மருத்துவ மேற்படிப்பு: நாளை வகுப்புகள் தொடக்கம்

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் புதன்கிழமை (மே 1) முதல் தொடங்குகின்றன. இதனிடையே மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது. இறுதி நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.30) மிகச் சொற்ப இடங்களுக்கே கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியா…
Share:

விஐடி பி.டெக்., நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

விஐடி பல்கலைக்கழக பி.டெக் நுழைவுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில், முதல் 10 இடங்களை கர்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான் மாநில மாணவர்கள் பிடித்துள்ளனர். இதுகுறித்து விஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விஐடி வேலூர், சென்னை, அமராவதி, போபால் வளாகங்களில் பி.டெக…
Share:

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு

கடந்த ஆண்டுகளைப் போன்று நிகழாண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி …
Share:

முதுநிலை படிப்புகளுக்கு தனி நுழைவுத் தேர்வு: அண்ணா பல்கலை. முடிவு

முதுநிலை படிப்புகளுக்கு தனி நுழைவுத் தேர்வு: அண்ணா பல்கலை. முடிவு
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்.இ. உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு தனி நுழைவுத் தேர்வை நடத்த அந்தப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. நிகழாண்டு முதல் அந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்பிஏ, எம்சிஏ, எம்.டெக்…
Share:

வரலாற்றில் இன்று 30.04.2019

ஏப்ரல் 30 கிரிகோரியன் ஆண்டின் 120 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 121 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 245 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 313 – ரோமப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு ரோமப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். 1006 – மிகவும் ஒளி க…
Share:

TNPSC History Study Notes by Manidhanaeyam Free IAS Academy

TNPSC History Study Notes by Manidhanaeyam Free IAS Academy Click Download
Share:

தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்வில் தேர்ச்சி

 தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்வில் தேர்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவி, தோல்வி பயத்தில் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. இன்று வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மொத்தமாக 95.2 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்…
Share:

இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!!

இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!!
குமட்டலை நீக்கும் : பயணத்தின் போது வாந்தி எடுப்போருக்கு இஞ்சி நல்ல மருந்து. வாந்தி வருவது போன்ற அறிகுறி தெரிந்தாலே இஞ்சி டீ சூடாக அருந்தினால் அடங்கிவிடும். வயிறு பிரச்னை இன்றி இயங்கும் : இஞ்சி டீ அருந்துவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். வயிறு மந்தமாக இருந்தாலும் சரி செய்யும்.…
Share:

தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வேம்பு..!!

தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வேம்பு..!!
* தலைமுடி ஆரோக்கியத்திற்கு, வேம்புவில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது ஆகும். தலைமுடி சரும பிரச்சனைகளால், முடி வேரிலும் பாதிப்பு அடையும். வேப்ப நீர் உபய…
Share:

கோடைவிடுமுறையில் மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை நீச்சல் பயிற்சி கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு

கோடை விடுமுறையையொட்டி மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை நீச்சல் கற்றுகொள்ளும் பயிற்சி முகாம் துவங்கி நடைபெறுவதால் பயிற்சியில் சேர பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பா…
Share:

ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு கோடை விடுமுறைக்குபின் நடத்த கல்வித்துறை முடிவு.

பள்ளி திறந்த பின் கவுன்சிலிங்? தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், நடப்பாண்டும் ஆசிரியர் கவுன்சிலிங் பள்ளி திறந்த பின் நடக்குமென தெரிகிறது. இதனால், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் ஒரே இடத்தில் பணிபுரியும் ஆசிரியர், பணி மாறுதல் பெற, ஒவ்வொரு ஆண்டும் இடமாறுதல் கவுன்ச…
Share:

10ம் வகுப்பு தேர்வு முடிவு: "டாப்"பில் விருதுநகர்.. கடலூர் "லாஸ்ட்"!

10ம் வகுப்பு தேர்வு முடிவு: "டாப்"பில் விருதுநகர்.. கடலூர் "லாஸ்ட்"!
சென்னை : மாவட்ட வாரியாக தேர்ச்சியான மாணவர்கள் பட்டியலில் பிளஸ் 2 பொதுத்தேர்வைப் போல விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், கடலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்கள் 33 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட வாரியாக தேர்ச்சியானவர்களின…
Share:

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 480க்கு மேலாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு

சென்னை: கடந்த மார்ச் மாதம் நடந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 481 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு கிடைத்துள்ளது. 451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு கிடைத்துள்ளது. 426 முதல் 450 வரை 1,13,8311 மவர்களுக்கு சி …
Share:

பத்தாம் வகுப்பு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் - பகுப்பாய்வு அறிக்கை [ Full Analysis ]

பத்தாம் வகுப்பு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் - பகுப்பாய்வு அறிக்கை [ Full Analysis ]
SSLC - March 2018 - Results Analysis
Share:

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - திருப்பூர் மாவட்டம் முதலிடம்!

திருப்பூர் மாவட்டம் 98.53% பெற்று முதலிடமும், இராமநாதபுரம் மாவட்டம் 98.48% பெற்று இரண்டாவது இடமும், நாமக்கல் மாவட்டம் 98.45% பெற்று மூன்றாவது இடமும் பெற்றுள்ளது.
Share:

தமிழக 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 95.2% பேர் தேர்ச்சி - கெத்து காட்டும் மாணவிகள்.. மாணவர்களை ஓவர்-டேக் செய்து மீண்டும் சாதனை!

தமிழக 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 95.2% பேர் தேர்ச்சி - கெத்து காட்டும் மாணவிகள்.. மாணவர்களை ஓவர்-டேக் செய்து மீண்டும் சாதனை!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகி உள்ளது. கட…
Share:

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்வியுடன் வேலைவாய்ப்பு: பள்ளிக்கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்வியுடன் வேலைவாய்ப்பு: பள்ளிக்கல்வித் துறை தகவல்
அரசுப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம் மற்றும் வணிகவியல் பாடத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்…
Share:

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளன. தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனை 12 ஆயிரத்து 546 …
Share:

Categories