10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மே 13-க்குள் திருத்தம்செய்யலாம்

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப் பெண் சான்றிதழ்களில் மே 13-ம் தேதிக்குள் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இணை இயக்குநர் செ.அமுதவல்லி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பத்தாம் வகுப்பு பொ…
Share:

கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க ஜூன் 10 கடைசி நாள்

கால்நடை மருத்துவப் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் நேற்று தொடங்கியது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதால் மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, …
Share:

CLICK HERE FOR DOWNLOAD PSYCHOLOGY PART 1 Q/A BANK

CLICK HERE FOR PSYCHOLOGY UNIT 2 Q/A BANK DOWNLOADE CLICK HERE FOR DOWNLOAD PSYCHOLOGY PART 1 Q/A BANK
Share:

EMIS ONLINE TC - 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் வழியாக 13-ம் தேதி முதல் மாற்றுச் சான்றிதழ்: பள்ளிக்கல்வித்துறை தகவல்!

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13-ம் தேதி முதல் இணையதளம் வழியாக மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வியில் 10,12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் பிற பள்ளிகளில் சேருவதற்காக பள்ளி மாற்றுச்சான்றிதழ் …
Share:

7வது சம்பளக்குழு - இடைநிலை ஆசிரியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக அறிவிப்பு

தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான அடிப்படை ஊதியமாக, ரூ.8,370 ஆக இருந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூ.5,200 என நிர்ணயிக்கப்பட்டது. இத…
Share:

அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல்

பிளஸ் 1 பொது தேர்வில் 40 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களை பிளஸ் 2 வகுப்பில் இருந்து வெளியேற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. 40 ஆயிரம் பேர் 'பெயில்'; அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல் தோல்வி: பி…
Share:

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் எப்போது வழங்கப்படும்?

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் நாளான ஜூன் 3-ம் தேதியே மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. 11, 12-ம் வகுப்பு புதிய பாடப்புத்தகங்களை மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிற…
Share:

கணினி அறிவியல் மாணவர்களும் இனி வேளாண் படிப்பில் சேரலாம்

'வேளாண் படிப்புகளில் சேர, பிளஸ் 2வில் கணினி அறிவியல் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்' என, வேளாண் பல்கலை அறிவித்துள்ளது. முதலாமாண்டு மாணவர் சேர்க்கை, 'ஆன்லைன்' பதிவு பணிகளுக்கான இணையதளத்தை, நேற்று காலை, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் துவக்கி வைத்தா…
Share:

துணை ராணுவத்தில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

துணை ராணுவத்தில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு
இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் படையான BSF, CRPF, CISF, ITBP, SSB-ல் நிரப்பப்பட உள்ள 323 அசிஸ்டென்ட் கமாண்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த கா…
Share:

எப்படி வேண்டுமானாலும் மடக்கலாம் - அறிமுகமாகும் ஜியோமி போல்டபிள் போன் !

எப்படி வேண்டுமானாலும் மடக்கலாம் - அறிமுகமாகும் ஜியோமி போல்டபிள் போன் !
மொபைல் போன் உலகின் அடுத்த கட்ட பாய்ச்சலாக மடக்கும் போன்களை நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. ட்ச் ஸ்கீரின் போன்களின் உலகில் அடுத்தக் கட்ட பாய்ச்சலாக போல்டபிள் எனப்படும் மடக்கும் போன்கள் கருதப்படுகின்றனர். சாம்சங் நிறுவனம் இதற்கு அச்சாரம் இட இப்போது ஜியோமி நிறுவனமும் களத்தில…
Share:

PG TRB - English ( Unit - I ) Slip Test 2 - Akshiiraa coaching Centre

PG TRB - English ( Unit - I ) Slip Test 2 - Akshiiraa coaching Centre - Click here PG TRB - English Question Bank with Answer Key ( Part 4 ) - Kaviya Coaching Centre - Click here
Share:

PG TRB - Tamil Important Study Material ( unit 1 ) - Kanchi Academy

PG TRB - Tamil Important Study Material ( unit 1 ) - Kanchi Academy - Click here
Share:

பிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவனத்திற்கு

பிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவனத்திற்கு
பன்னிரண்டான் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கெனவே வெளியானது. இதனையடுத்து பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. 11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவ,மாணவியர்கள் தாங்கள் எழுதிய விடைத்தாள்களின் நகல்களை இன்று (08.05.2019)…
Share:

வரலாற்றில் இன்று 09.05.2019

மே 9 கிரிகோரியன் ஆண்டின் 129 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 130 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 236 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1502 – கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) ஸ்பெயினில் இருந்து தொடங்கினார். 1671 – ஐரிஷ் இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் லண்டன் …
Share:

அதிக அளவு டீ குடிப்பதே மூட்டு வலிக்கு பெரும் காரணம்!மருத்துவ நிபுணர்களின் அதிர்ச்சி தகவல்!

அதிக அளவு டீ குடிப்பதே மூட்டு வலிக்கு பெரும் காரணம்!மருத்துவ நிபுணர்களின் அதிர்ச்சி தகவல்!
டீ அதிக அளவில் குடித்தால் அதிலுள்ள டானிஸ் வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது. ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கப் டீ குடிப்பது போதுமானது. அதற்கு அதிகமாக டீ குடிப்பதும் அடிக்கடி டீ குடிக்க பழகி கொள்வதும் உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும…
Share:

இந்துப்பை பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்...!

இந்துப்பை பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்...!
இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள். இந்து உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது. இதனை ஆங்கிலத்தில் ராக் சால்ட் என்றும், தமிழில் பாறை உப்பு என்றும் கூறப்படுகிறது. மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு ந…
Share:

11-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜுன் 14ல் சிறப்புத்தேர்வு: தேர்வுத்துறை அறிவிப்பு

11-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜுன் 14ல் சிறப்புத்தேர்வு நடத்தப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வில் 95 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 5% பேர் தோல்வியடைந்தனர்
Share:

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 7,000 ஆசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன என கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார். பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமியை நேற்று தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக கல்வித் துறை இந்தியாவுக்…
Share:

அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., துவங்க சிக்கல்!

புதிய கல்வியாண்டில் கே.ஜி., வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டினாலும், ஆசிரியர்கள் நியமிப்பதில் ஏற்படும் சிக்கலால், வகுப்புகள் நடப்பது கேள்விக்குறியாகியுள்ளது.அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, அங்கன்வாடி மையங்களில் கே.ஜி., வகுப்பு துவங்கும் தி…
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel