புது தில்லியில் செயல்பட்டு வரும் "Competition Commission of India" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Research Associates பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Research Associates
காலியிடங்கள்: 21
துறைவாரியான காலியிடங்கள்:
1.…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தனியார் பள்ளிகளை திணறடிக்கும் தமிழக கல்வித் துறையின் அதிரடி அறிவிப்பு
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளின் தரத்தினை உயர்த்தும் வகையிலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும் தமிழக பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் அரசு கேபிளில் கல்வித் தொலைக்காட்சி ச…
ஆயுத தொழிற்சாலையில் சார்ஜ்மேன் வேலை
இந்திய இராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆயுதத்தொழிற்சாலைகளில் காலியாக உள்ள சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
Chargeman பிரிவில் 1704 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: …
உடற்பயிற்சி இல்லாமலேயே ஒரு நாளைக்கு 1 கிலோ எடையைக் குறைக்கும் எளியைவழியைக் கண்டுபிடித்துள்ள டெல்லி டாக்டர். இயற்கை முறையில் உடல் எடையைக் குறைக்கும் புதிய வழி
இந்த புதிய யுக்தியை பயன்படுத்தி தினமும் 1 கிலோ எடையை குறைத்துள்ள வாசகர்களிடம் இருந்து எங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான இமெயில்கள் வருகின்றது. முதலில் இதை நாங்கள் நம்பவில்லை. பிற எடை குறைப்பு முறை போன்று தான் இதுவும் என்று நினைத்தோம். அதை கண்டுகொள்ளாமல் இருக்க முடிவு செய்…
எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆன்லைன் கலந்தாய்வு இல்லை
எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு நிகழாண்டில் ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தெரிவித்திருந்தார். ஆனால் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதை மறுக்கும் வகையில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படமாட்ட…
புதிய கல்விக் கொள்கை: தேசிய கல்வி ஆணையம் அமைக்க நிபுணர்கள் குழு பரிந்துரை
புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகளை நிபுணர்கள் குழுவானது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வழங்கியுள்ளது. தேசிய கல்வி ஆணையத்தை அமைப்பது, தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கல்விக் கட்டணத்தை உயர்த்துவதை தடுப்பது போன்றவை அந்தப் பரிந்துரைகளில் அடங்கும்.
மத்திய மனித…
2018-2019 ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் வெளியீடு
*(GPF ACCOUNT SLIP)*
*கீழ்க்கண்ட இணையதள முகவரியில் தங்களது*
*TPF/GPF எண்*
*SUFFIX (PTPF/MTPF/EDN/NEW)*
*பிறந்த தேதி.*
*உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம்*
www.agae.nic.in click here for direct download link
Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books
1st Standard
Term -1
1st Std New Syllabus Text Books - Tamil/English - Download Here
1st Std New Syllabus Text Books - Maths/EVS - T/M - Download Here
1st Std New Syllabus Text Books - Maths/EVS - E/M - Download Here 2nd Standard
Term -1
2nd Std New Syllabus Text Books - …
புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 484 பக்கங்களில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கைக்கான வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை மக்கள் கருத்து தெரிவிக்கலாம். nep.edu@nic.in என்…
ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு : தமிழக அரசு
ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் இனி தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெற்றால் சேர முடியாது என்றும், குறைந்தது 45 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதே போல் பொ…
சித்தா, ஆயுர்வேதா போன்ற பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கு, இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர், இதனை தெரிவித்தார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளைப் போன்று சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அர…
30 சதவீதத்துக்கு குறைவான மாணவர் சேர்க்கை: ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட உத்தரவு
மத்திய அரசு குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையில் மாணவர்கள் சேராவிட்டால் அடுத்த ஆண்டு முதல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்…
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 3 முதல் வழங்கப்படும்
பிளஸ் 2 பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு ஜூன் 3-ஆம் தேதி முதல் பள்ளிகள், தனித் தேர்வு மையங்களில் வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வெ…
தர்மபுரியில் வரும் 31ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
தர்மபுரி, மே 29: தர்மபுரியில் நாளை மறுநாள் (31ம் தேதி) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம…
விண்ணப்பித்துவிட்டீர்களா..? நீதிமன்றங்களில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழ்நாடு அமைச்சுப்பணி மற்றும் அடிப்படைப் பணிகளில் காலியாக உள்ள (தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் ஏற்படப்போகும்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 02
தகுதி: 8 …
மாவட்ட கல்வி அலுவலராக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை நியமிக்கக் கோரிக்கை
மதுரை கல்வி மாவட்ட அலுவலர் பணியிடத்துக்கு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர…
டெட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தரவிறக்கம் செய்வதில் சில பிரச்சனைகள் உள்ளதாக புகார்கள் கூறப்பட்ட நிலையில் தற்போது அதை தரவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகளை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் இது குறித்த…
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு...
தமிழ்க்கடல்Friday, May 31, 2019
தமிழகத்தில் ஜூன் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் ஜூன் 3-ந் தேதிக்கு பதில் ஜூன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளிகள் திறப்பு தேதி மாற…
படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவரும் 10 மரங்கள் நட வேண்டும்
படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவரும் தலா பத்து மரங்கள் நடவேண்டும் என்னும் சட்ட மசோதா பிலிப்பைன்ஸ் நாட்டில் இயற்றப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் மரங்கள் வெட்டப்படுவதும் காடுகள் அழிக்கப்படுவதும் அதிகமாகி வருகிறது. சாலை விரிவாக்கம், நகர் விரிவாக்கம் ஆகியவைகளுக்கு மரத்தை வெட்ட…













